;
Athirady Tamil News
Daily Archives

15 June 2024

உடல் உறுப்புகளை துண்டித்து கொடூரம் : இஸ்ரேல் இராணுவம் குறித்து ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை

காஸாவில் (Gaza) பலஸ்தீனியர்களை இஸ்ரேலிய (Israel) இராணுவம் திட்டமிட்டு கொலை மற்றும் மனித தன்மையற்ற சித்திரவதைகளில் ஈடுபடுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையை ஐ.நா.விசாரணைக்குழு…

யாழில் கரையொதுங்கிய சடலம் யாருடையது?

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குறிகாட்டுவான் கடற்பரப்பில் நேற்று வெள்ளிக்கிழமை (14) ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. கரையொதுங்கிய சடலம் இதுவரை இனங்காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிதைவடைந்த…

வரியில்லா வாகன அனுமதிப்பத்திரம்:எம்.பிக்களிடையே வெடித்தது பிளவு

வரியில்லா வாகன உரிமம் வழங்குவது தொடர்பாக எம்.பி.க்கள் மத்தியில் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் உரிமம் வழங்குவது தொடர்பாக இதுவரை இறுதி முடிவு எடுக்க முடியவில்லை எனவும் தெரியவருகிறது. வாகன உரிமம் பெற வேண்டும் என ஒரு…

யாழ்ப்பாணத்தை ஸ்மார்ட் நகரமாக்குவது தொடர்பில் ஆளுநருடன், உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள்…

யாழ்ப்பாணத்தை ஸ்மார்ட் நகரமாக்குவது (SMART CITY) தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களுடன் , உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள் நேற்று (14/06/2024) கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர்…

அமெரிக்காவுக்கு செக் வைத்த சீனா: நாடுகளுக்கிடையில் போர் மூளும் அபாயம்

தென் அமெரிக்காவுக்குள் நுழையச் சீனா(China) ஒரு திட்டத்தை வகுத்துள்ள நிலையில், அமெரிக்கா சீனா இடையே மறைமுக போர் உருவாகலாம் என சர்வதேச வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்காவுக்கும்(America) சீனாவுக்கும் இடையே கடந்த பல காலமாகவே…

யாழ் நகர் நவீன பொது மலசலகூட தொகுதியை துரிதமாக நிர்மாணிக்க துறைசார் தரப்பினதுக்கு அமைச்சர்…

யாழ் நகர்ப்பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பொது மலசலகூட தொகுதி ஒன்றை நிர்மாணிப்பதற்கான திட்டவரைபுகள் தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் மற்றும் நகரப்…

ஜெலன்ஸ்கியை சந்தித்த மோடி: உக்ரைன் போர் குறித்து வெளியிட்ட பதிவு

ஜி-7 மாநாட்டிற்கு வருகை தந்த உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை (Volodymyr Zelenskyy) இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi ) சந்தித்து பேசியுள்ளார். குறித்த சந்திப்பு தொடர்பில் பிரதமர் மோடி, தனது 'எக்ஸ்' (X) தளத்தில்…

இணைய பணபரிமாற்ற சேவை தொடர்பில் இலங்கை வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை

இணையம் மூலமான வங்கி கொடுக்கல் வாங்கள் பரிவர்த்தனைகளுக்கு பூட்டு சின்னம் இல்லாத இணையதளங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு நீங்கள் எவ்வாறு தொடர வேண்டும் என்பது தொடர்பில் இலங்கை வங்கி விளக்கமளித்துள்ளது. பூட்டு சின்னம் அல்லது https என்ற இணைய…

வடக்கில் மேற்கொள்ளப்படும் காடழிப்பை தடுக்க விசேட வேலைத்திட்டம்

இலங்கையில் இடம்பெறும் காடழிப்பினை கண்காணிப்பதற்கு இன்று முதல் ட்ரோன் கமராக்களை பயன்படுத்தவுள்ளதாக வனப்பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த செயற்பாடு வடக்கில் இரண்டு மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

தமிழர் பகுதிகளில் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு உதவும் பா.ஜ.க!

இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி இலங்கையின் தமிழர் பகுதிகளில் சிவசேனை அமைப்பின் ஒத்துழைப்புடன் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு உதவிகளை வழங்கி வருகின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா…

காத்தான்குடியில் பெண் ஒருவர் மீது நடத்திய துப்பாக்கி சூடு சம்பவம் ; சந்தேகநபர் கைது

மட்டக்களப்பு காத்தான்குடியில் மகனுடன் வசித்து வந்த பெண் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு சந்தேகநபர் தப்பி சென்றிருந்த நிலையில் காத்தான்குடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த துப்பாக்கி சூடு மட்டக்களப்பு -…

G7 உச்சி மாநாட்டில் வழிதவறி நடந்துபோன ஜோ பைடன்: இணையத்தில் பரவும் காணொளி

G7 உச்சி மாநாட்டுக்காக இத்தாலி (Italy) சென்றுள்ள அமெரிக்க அதிபர் கட்டுப்பாடின்றி எங்கோ நடந்து செல்லும் காணொளி பேசுபொருளாகியுள்ளது. ஜி7 கூட்டமைப்பின் 50 ஆவது உச்சி மாநாடு இன்றும் நாளையும் இத்தாலியில் உள்ள அபுலியாவில் (Apulia)…

அயோத்தி ராமர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்., பாதுகாப்பு தீவிரம்

த்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. சமீபத்தில், இந்த புகழ்பெற்ற கோவிலுக்கு பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாத அமைப்பு மிரட்டல் வந்தது. அயோத்தியில் உள்ள ராமர் கோயிலை இடிப்போம்…

கதிர்காமம் பிரதேசத்தில் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

கதிர்காமம் பிரதேசத்தில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. எசல பெரஹர எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி முதல் ஜூலை 22ஆம் திகதி வரையில் கதிர்காம ருஹுணு விகாரையின் எசல பெரஹர ஆரம்பமாகவுள்ளதால் இவ்வாறு…

நாட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய வரி: ஐ.எம்.எப் வெளியிட்ட தகவல்

சர்வதேச நாணய நிதியம் (IMF)அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் குடியிருப்பு சொத்துக்களுக்கு விதிக்கப்படும் வாடகை வருமான வரியை அறிமுகப்படுத்த முன்வந்துள்ளது. இலங்கையில் (Sri Lanka) அரசாங்க வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கையாக நிதி…

முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பில் அறிவிப்பு

2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 5.3% ஆகக் காட்டப்பட்டுள்ளது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி, 2023…

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி அறிவிப்பு!

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டு ஒக்டோபர் 05 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இன்றையதினம் (14-06-2024) அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே…

டொலர் – யூரோ பயன்பாட்டை இடைநிறுத்திய ரஷ்யா: அமெரிக்க தடைகளுக்கு பதிலடி

டொலர் மற்றும் யூரோக்களை பயன்படுத்தி வர்த்தகத்தை இடை நிறுத்த ரஷ்யா (Russia) தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்நியச் செலாவணி பரிவர்த்தனைகள், உலோகங்கள் வர்த்தகம், பங்குகள் மற்றும் பத்திரங்கள் ஆகியவற்றிற்கு நேற்று முன் தினம்…

3000 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய பாடகி! பாடி சேர்த்த பணத்தை வைத்து நற்செயல்

பாடகரும் பாடலாசிரியருமான பாலக் முச்சல் என்பவர் இதய நோய்களுடன் போராடும் 3000 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். பிரபல பாடகியின் நற்செயல் பாடகரும் பாடலாசிரியருமான பாலக் முச்சல் என்பவர் 'Saving Little Hearts' என்ற நிதி திரட்டும்…

இளவரசர் வில்லியமின் “ஹாரி பாட்டர்” வடு! குழந்தைப் பருவ விபத்து ரகசியம்

இளவரசர் வில்லியம் தனது இளமை பருவத்தில் ஏற்பட்ட வடுவை பற்றி விளக்கும் போது அதனை "ஹரி பாட்டர்" வடு என்று அழைத்தார். இளவரசர் வில்லியமின் "ஹாரி பாட்டர்” வடு கார்டிஃப் மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகத்திற்கு(Cardiff Metropolitan University)…

அன்புக்கு உயரம் இல்லை! கின்னஸ் சாதனை படைத்த உலகின் சிறிய தம்பதியினர்

உலகின் மிகக் குறுகிய திருமண ஜோடியான பிரேசிலைச் சேர்ந்த தம்பதியினர் கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்துள்ளனர். உலகின் மிகக் குறுகிய திருமணமான ஜோடி பிரேசிலைச் சேர்ந்த பாலோ கேப்ரியல் டா சில்வா பாரோஸ்(Paulo Gabriel da Silva Barros) மற்றும்…