;
Athirady Tamil News
Daily Archives

17 June 2024

யாழ். கடலில் மிதந்து வந்த மர்ம பெட்டி

யாழ்ப்பாணத்தில் கடலில் அடித்து வரப்பட்டு , கரையொதுங்கிய மர்ம பெட்டி ஒன்றில் இருந்து தொலைத்தொடர்பு சாதனம் மீட்கப்பட்டுள்ளது. அல்லைப்பிட்டி கடற்பரப்பில் மிதந்து வந்த மர்ம பெட்டி ஒன்று நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கரையொதுங்கியுள்ளது.…

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும்: எலான் மஸ்க்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும் என்று “spaceX” நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் (Elon Musk) தெரிவித்துள்ளார். அமெரிக்க முதன்மை தேர்தல் வாக்குப்பதிவு முறைகேடுகள் குறித்த சுயேச்சை அதிபர் வேட்பாளர் ரொபேட் எஃப் கென்னடி…

ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வு; மத்திய அரசு இதை நிறுத்த வேண்டும் – முதல்வர்…

நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "நீட் தேர்வு தொடர்பாக நடந்து வரும் சர்ச்சைகள் அதன் அடிப்படையில்…

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

சுமார் 2500 பட்டதாரி ஆசிரியர் நியமனங்களை எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த(Susil Premajayantha) தெரிவித்துள்ளார். நாத்தாண்டிய தம்மிஸ்ஸர வித்தியாலயத்தில்…

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மாற்றம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை பரீட்சையில் இருந்து மாத்திரம் பெற முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார். பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனை…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளம் பெண் கைது: விசாரணையில் வெளியான தகவல்

இங்கிலாந்துக்கு இரகசியமாக தப்பிச்செல்ல முயன்ற இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலையை சேர்ந்த இளம் பெண் மற்றுமொரு நபருடன் போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாட்டிலிருந்து தப்பிச்செல்ல முயன்ற போதே…

பொதுமக்களுக்கு நியாய விலையில் மருந்துகளை வழங்குமாறு பரிந்துரை

பொதுமக்களுக்கு நியாயமான விலையில் மருந்துகளை வழங்குமாறு கணக்காய்வாளர் திணைக்களம் சுகாதார அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்துள்ளது. கணக்காய்வாளரின் அறிக்கையின் மூலம் திணைக்களம், இந்தப் பரிந்துரையை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சட்ட…

ஜப்பானில் பரவும் உயிரை கொல்லும் அரிய நோய்: எச்சரித்துள்ள சுகாதாரதுறை

48 மணி நேரத்திற்குள் கடுமையான நோய் மற்றும் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும் அரிய 'சதை உண்ணும் பாக்டீரியா' ஜப்பானில்(Japan) பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜப்பான் நாட்டில் Streptococcal என்ற பாக்டீரியா பரவல் அதிகரித்துள்ளதுடன் ஜூன்…

EVM Machine-கள் கருப்பு பெட்டி! எலான் மஸ்க்-கு ஆதரவாக ராகுல் காந்தி

EVM Machineகள் குறித்து எலான் மஸ்க் தெரிவித்த கருத்து புயலை கிளப்பிய நிலையில் அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார் ராகுல் காந்தி. இதுகுறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில், இவிஎம் ஒரு கருப்பு பெட்டி, அவற்றை சோதனை செய்வதற்கு…

புனித ஹஜ் பெருநாள் தொழுகை கிழக்கில் இரு வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்றது.(video)

video-https://wetransfer.com/downloads/681028e3eb7c5eb4fd531c771369ee6c20240616082942/34dc0c?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 ஈதுல் அல்ஹா புனித ஹஜ் பெருநாள் தொழுகை கிழக்கு…

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மர்ஹூம் எச். எல். ஜமால்தீன் ஞாபகார்த்த கிறிக்கெட்…

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மர்ஹூம் எச். எல். ஜமால்தீன் ஞாபகார்த்தமாக வருடா வருடம் நடைபெறும் கிறிக்கெட் சுற்றுப்போட்டி இவ்வருடமும் மருதமுனை மசூர் மெளலான விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது. சனிக்கிழமை(15) நடைபெற்ற…

யாழ். வீதியில் திடீரென மயங்கி விழுந்த மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் தொல்புரம் விக்கினேஸ்வரா வித்தியாலய மாணவன் ஒருவர் வீதியில் மயங்கி விழுந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்றைய  தினம் (2024.06.16) தொல்புரம் பகுதியைச் சேர்ந்த தவராசா கோபிக்குமரன் என்ற 16 வயதுடைய மாணவனே இவ்வாறு…

ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிர் ஊசலாடும் காசா குழந்தைகள் : ஐநா அபாய அறிவிப்பு

காசாவில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள சுமார் 50,000 குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை தேவை என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. உணவு உள்ளிட்ட அத்தியாவசிய மனிதாபிமான உதவிகளை விநியோகிக்க இஸ்ரேலியப் படைகள் அனுமதிக்காத காரணத்தினால் காசா மக்கள்…

யாழில் ஊடகவியலாளரின் வீடு தாக்குதல் : பின்னணியில் இராணுவத்திரே – சிவஞானம் சிறீதரன்

யாழில் ஊடகவியலாளரின் வீடு தாக்குதலுக்குள்ளாகி மூன்று தினங்களாகியும் இதுவரை எவரையும் பொலிஸார் கைது செய்யவில்லை என குற்றஞ்சாட்டிய பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், குறித்த தாக்குதலின் பின்னணியில் இராணுவத்தின் மறைகரங்கள் உள்ளதென…

புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்; வைரலாகும் காணொளி

உலக அளவில் சமூக வலைதளங்களில் பிரபலமானவராக திகழ்கிறார் நாடியா கர் என்ற பெண் . இவர் அடிக்கடி சொகுசு கார்களில் வலம் வருவது போன்ற வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் ஆவார். இவர் தற்போது வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், அவர் துபாயில் உள்ள…

வெளிநாடொன்றில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் மந்திர கல்: எந்த நாட்டில் தெரியுமா..!

துருக்கியில் (Turkey) ஆசைகளை நிறைவேற்றும் கல் ஒன்றை பார்வையிடுவதற்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய துருக்கியில் உள்ள இந்த கல்லை உள்ளூர்வாசிகள் ஹட்டுசா என அழைப்பதாகவும் இது மனிதர்களின் கனவுகளை நிறைவேற்றி…