;
Athirady Tamil News
Daily Archives

18 June 2024

வடக்கில் பொலிஸாரிடையே வருடாந்த தடகள விளையாட்டு போட்டி!

வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் பொலிஸாரிடையே வருடாந்த தடகள விளையாட்டுப் போட்டி நேற்று திங்கட்கிழமை (17) யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி டீ.சூசைதாசன், யாழ்ப்பாண…

ஜப்பான் செல்லும் வழியில் நியூசிலாந்து பிரதமரின் விமானம் செயலிழப்பு

ஜப்பான் செல்லும் வழியில் நியூசிலாந்து பிரதமரின் விமானம் செயலிழந்துள்ளதாக நியூசிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவமானது நேற்று முன் தினம் (16) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெரியவருகையில்,…

இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில் நான்கு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகையும் அதிலிருந்த…

மேற்கு வங்க ரயில் விபத்து; 15 பேர் உயிரிழப்பு- பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு!

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். ரயில் விபத்து மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் சரக்கு ரயில், சியால்டா செல்லும் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கஞ்சன்ஜங்கா விரைவு…

தென்னிலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பு… சூடுபிடிக்கவுள்ள கட்சி தாவல்கள்!

இலங்கையின் தெற்கு அரசியலில் மிக விரைவில் ஏட்டிக்குப் போட்டியாகக் கட்சி தாவல்கள் சூடுபிடிக்கும் என்று சிங்கள வார இதழ்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதற்கான பேச்சுகள் இடம்பெற்று வருவதாகவும், கட்சி தாவும் காலப் பகுதி பற்றி ஆராயப்பட்டு…

1,524 பேருக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கிய ரணில்

உறுமய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மகாவலி குடியிருப்பில் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களில் 1,524 பேருக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வானது நேற்று (17) அம்பிலிபிட்டி மகாவலி விளையாட்டரங்கில் இம்பெற்றது. அதிபர்…

சிறுவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல்: பெற்றோருக்கு எச்சரிக்கை

சிறுவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல் தொடர்பில் சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பெரியவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள வீடுகளில் குழந்தைகளுக்கு ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக…

புதிய வரி அறிமுகம்! நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

அடுத்த ஆண்டில்(2025) வருமான இலக்கினை அடைவதற்கு உதவ கூடிய பிரதான வருமான வழிமுறையாக சொத்துக்கள் மீதான வரி அறவீடு செய்வதற்கு நிதி அமைச்சு திட்டமிட்டுள்ளது. உருவகப்படுத்தப்பட்ட வாடகை வரி தொடர்பில் நிதி அமைச்சர் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு…

ஹஜ் யாத்திரை சென்ற 19 இஸ்லாமியர்கள் சவுதியில் மரணம் – வெளியான அதிர்ச்சி காரணம்!

சவூதி அரேபியாவில் ஹஜ் பயணம் மேற்கொண்ட பல யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹஜ் யாத்திரை மேற்கொண்ட யாத்ரீகர்கள் இஸ்லாமியர்களின் முக்கிய 5 கடமைகளில் ஒன்று சவுதி அரேபியாவில் உள்ள புனிதாக…

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை விமான நிலையத்தில் (Chennai Airport) குண்டு வெடிக்கும் என்று மிரட்டல் வந்ததால் பரபரப்பு நிலவி வருவதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்துக்கு நேற்று  (17) அதிகாலை மின்னஞ்சலில், சென்னை விமான…

அரச வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்றுள்ள அமைச்சர்கள்: நெருக்கடியில் மக்கள்

அரச வங்கிகளில் கோடிக்கணக்கில் அமைச்சர்கள் கடன் பெற்றுள்ளதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு…

கோவிட் பெருந்தொற்றை விட மோசமான நிலைக்கு தள்ளப்படலாம்: நிபுணர்கள் கடும் எச்சரிக்கை

கோவிட் பெருந்தொற்றை விட மோசமான நிலைக்கு மனிதகுலம் தள்ளப்படுவதற்கு முன் பறவைக் காய்ச்சலுக்கு அரசு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர். பறவைக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிற நிலையில்…

தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

அடுத்த வாரம் உள்ளுராட்சி தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளை சந்தித்து தேர்தலுக்கான மேலதிக ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க திட்டமிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை வாக்குச் சாவடி…

உக்ரைன் போரை நிறுத்த புடின் முன்வைத்துள்ள நிபந்தனை

உக்ரைன் ரஷ்யாவிடம் சரணடைந்து, ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் நான்கு கிழக்கு மாகாணங்களின் அதிகாரத்தை ரஷ்யாவிடம் ஒப்படைத்து, நேட்டோ உறுப்பினராகும் யோசனையை முற்றிலுமாக நிராகரித்தால் மட்டுமே உக்ரைனுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை…

கனடாவின் லொத்தர் சீட்டில் 55 மில்லியன் டொலர் பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி!

கனடாவின் டொரன்டோ பெரும் பாகப்பகுதியில் நபர் ஒருவர் 55 மில்லியன் டொலர் பண பரிசினை வென்றுள்ளார். அண்மையில் நடைபெற்ற லொத்தர் சீட்டிலுப்பில் இவ்வாறு அவர் பணப்பரிசு வென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லோட்டோ மேக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பில்…

உடலில் பச்சை குத்திக்கொள்பவரா நீங்கள்: வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்

உடலில் பச்சை குத்திக்கொள்வதால் ஒரு குறிப்பிட்ட வகை இரத்த புற்றுநோயை உருவாகும் வாய்ப்பு உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த தகவலை சுவீடன் (Sweden) நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், உடலில் பச்சை…

உலகின் வயதான ரயில் சாரதி… நாட்டிற்கு பெருமை சேர்ந்த 81 வயது மூதாட்டி!

உலகின் வயதான ரயில் சாரதி என்ற பெருமையை அமெரிக்காவைச் சேர்ந்த 81 வயது மூதாட்டி ஒருவர் பெற்று அனைவரையும் வியக்க வைத்துள்ளது. அமெரிக்கா - பாஸ்டன் நகரத்தில் உள்ள மாசௌசெட்சில் வாழும் ஹெலன் ஆண்டெனுச்சி என்ற 81 வயது மூதாட்டி அந்நகரின்…