;
Athirady Tamil News
Daily Archives

19 June 2024

சித்திரையில் பிறந்தால் ஆகாது.., பிறந்து 38 நாட்களே ஆன பேரக்குழந்தையை கொன்ற தாத்தா

பிறந்து 38 நாட்களே ஆனகுழந்தையை மூட நம்பிக்கையால் தாத்தாவே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூட நம்பிக்கை தமிழக மாவட்டமான அரியலூர், உட்கோட்டை வெள்ளாளர் தெருவை சேர்ந்த தம்பதியினர் வீரமுத்து (58) மற்றும் ரேவதி. இவரது மகள்…

இலங்கையில் அறிமுகமாகவுள்ள புதிய வரிகள்: சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள தகவல்

சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) அண்மைய அறிக்கைக்கு அமைய, அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் அடுத்த மாதத்திற்குள் தொடர்ச்சியான வரி மாற்றங்கள் இலங்கையில் நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை தொடர்பான இரண்டாவது…

கிராம உத்தியோகத்தர்களின் சேவை யாப்பு விவகாரம் : சஜித் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கிராம அலுவலர் சங்கங்களுடன் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாடுகளை விடுத்து, சேவை யாப்பு தொடர்பான பிரிதொரு வரைவே அமைச்சால் பொதுச் சேவை ஆணைக்குழுவின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.வேறொன்றை அனுமதிக்கு அனுப்பி விட்டு பிரச்சினையைத்…

விஜயதாச ராஜபக்சவிற்கு அரசாங்கத்தில் இருந்து விலகுமாறு ரணில் அறிவிப்பு

அரசாங்கத்தில் இருந்து விலகுமாறு அமைச்சர் விஜயதாச ராஜபக்சவை(Wijeyadasa Rajapakshe)அதிபர் ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) அறிவித்துள்ளதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி(SLFP) தெரிவித்துள்ளது. கட்சியின் அரசியல் குழுவில் விஜயதாச ராஜபக்ச…

இலங்கையில் அதிகரித்த மறக்கறிகளின் விலை!

லங்கையில் மரக்கறிகளின் விலை நேற்றையதினம் (18-06-2024) சற்று அதிகரிப்பை பதிவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பேலியகொடை - மெனிங் சந்தையில் ஒரு கிலோகிராம் போஞ்சியின் விலை 600 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், கெரட் ஒரு…

ஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : 4 பேர் பலி – 120 பேர் படுகாயம்

ஈரான் (Iran) நாட்டின் வடகிழக்கு நகரமான காஷ்மரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 4 பேர்…

அணு ஆயுத எண்ணிக்கையில் பாகிஸ்தானை பின்தள்ளி இந்தியா முன்னிலை

பாகிஸ்தானை(Pakistan) விட இந்தியாவிடம்(India) அணு ஆயுதங்கள் அதிகமாக உள்ளதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், சீனா(China) அணு ஆயுதங்களை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த…

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை என்று தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்த வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தமிழக வெற்றிக் கழகத்…

திருகோணமலையில் கிழக்கு ஆளுநரால் அவசர சிகிச்சை பிரிவு திறந்து வைப்பு

ருகோணமலை (Trincomalee) செல்வநாயகபுரத்தில் 20 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் (Senthil Thondaman) திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வானது, நேற்று (18.06.2024)…

நாட்டின் பல முன்னணி வர்த்தக வங்கிகளின் கடன் வட்டி விகிதம் 9% ஆக குறைப்பு

கடந்த வார நிலவரத்தின்படி, நாட்டின் பல முன்னணி வர்த்தக வங்கிகள் வழங்கும் முதன்மை கடன் வட்டி விகிதங்கள் 9 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த வார இறுதியில், இலங்கையில் உரிமம் பெற்ற வணிக வங்கிகளின்…

தபால் மூலம் போதைப்பொருள் கடத்தல்: அதிரடியாக இருவர் கைது

தபால் மூலம் பரிமாற்றப்பட்ட ஹசீஸ் போதைப்பொருளுடன் இருவர் திம்புளை (Dimbula)- பத்தனை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது புலனாய்வு துறைக்கு கிடைத்த தகவலையடுத்து நேற்று(18) மேற்கொள்ளப்பட்டுள்ளது.…

யாழில் ஊடகவியலாளரின் வீட்டின் மீது தாக்குதல்: மூவர் சந்தேகத்தில் கைது!

யாழ்ப்பாண (Jaffna) மாவட்ட ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் மூவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம் (18) அச்சுவேலி காவல்துறையினரால்…

24 வருடங்களுக்கு பிறகு வடகொரியா செல்லும் புடின்

கடந்த 24 வருடத்தில் முதல்முறையாக ரஷ்ய(Russia) அதிபர் விளாடிமிர் புடின் வடகொரியா(North korea) செல்ல உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் இரண்டு நாள் பயணமாக வடகொரியா செல்கிறார். வட கொரியாவின் அரச செய்தி நிறுவனமான KCNA யும்…

உலகில் மழையே பெய்யாத கிராமம் எங்குள்ளது தெரியுமா!

மழை வெயில் இரண்டுமே இயற்கை அள்ளித்தந்த கொடைகள், எனவே இவை இரண்டுமே மிக முக்கியமானவையாக கருதப்படுகின்றது. மழை பெய்யாவிட்டாலும் பிரச்சினை தான்... வெயில் இல்லாவிட்டாலும் பிரச்சினை தான்.இவை இரண்டுமே வாழ்வில் இன்றியமையாதவையாகும். இந்த…

பேரழிவு நெருங்கி வருகிறது… ஆவிகளுடன் பேசும் ரஷ்யப் பெண் கூறும் பரபரப்பு தகவல்கள்

முடிவு நெருங்கிவிட்டது, ஆனால், ரஷ்யாவை யாரும் ஒன்றும் செய்யமுடியாது என்கிறார் ஆவிகளுடன் பேசும் பெண்ணொருவர். பரபரப்பு தகவல்கள் ஆவிகளுடன் பேசும் ரஷ்யப் பெண்ணான Kazhetta Akhmetzhanova என்பவர், ரஷ்யா உக்ரைன் போர் முதல், பல்வேறு பரபரப்பை…

சுவிஸ் குடியுரிமை பெற விரும்புவோருக்கு மிகவும் பயனுள்ள ஒரு தகவல்

சுவிட்சர்லாந்தின் நீண்ட காலமாக வசிப்பவர்களுக்குக் கூட, சுவிஸ் குடியுரிமை பெறுவது குறித்த நடைமுறைகள் முழுமையாக தெரியுமா என்பது கேள்விக்குறிதான். ஆகவே, சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கு மிகவும் பயனுள்ளது என கருதப்படும் சில தகவல்கள் உங்களுக்காக…