;
Athirady Tamil News
Daily Archives

21 June 2024

கனடா எடுத்துள்ள ஒற்றை முடிவு: சிக்கலில் 6,000 வேலைவாய்ப்புகள்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் குறைந்து வரும் பசிபிக் சால்மன் மீன்களின் எண்ணிக்கையைப் பாதுகாக்க உதவும் பொருட்டு முக்கிய முடிவெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சால்மன் பண்ணைகள் தடை இதனால் அடுத்த 5 ஆண்டுகளில் பிரிட்டிஷ்…

உக்ரைனுக்கு நன்கொடை… தேசத்துரோக விசாரணையை எதிர்கொள்ளும் பெண்

ரஷ்யாவில் குடும்ப உறுப்பினர்களை சந்திக்கும் பொருட்டு பயணப்பட்ட ரஷ்ய அமெரிக்க பெண் ஒருவர் கைதாகி தற்போது தேசத்துரோக விசாரணையை எதிர்கொள்ளவிருக்கிறார். உக்ரைன் ராணுவத்திற்கு ஆதரவாக பணம் திரட்டி உக்ரைன் ராணுவத்திற்கு ஆதரவாக அனுப்பி…

பிரான்ஸ் தேர்தலுக்கு முன்பே பின்வாங்கும் வருங்கால பிரதமர்: குழப்பம் துவங்கியது

பிரான்ஸ் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் அறிவித்துள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான். ஆனால், தேர்தல் பல குழப்பங்களை உருவாக்கும் என விலாவாரியாக விளக்குகிறார்கள் அரசியல் வல்லுநர்கள். பின்வாங்கும் வருங்கால பிரதமர்…

சிறைக் கைதிகள் சிலருக்கு விசேட பொது மன்னிப்பு

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகள் சிலருக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய அதிகாரி – விசாரணையில் வெளியான ரகசியம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவரை சுங்க பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பெருந்தொகை தங்கத்தை கடத்தும் முயற்சில் ஈடுபட்டிருந்த வேளையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சுமார் 48 மில்லியன் ரூபா…

21 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம்; சோகத்தில் மூழ்கிய கிராமம்

தமிழகத்தின் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 21 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்ட சம்பவம் கிராமத்தையே சோகத்தில் மூழ்கடித்துள்ளது. கள்ளக்குறிச்சி - கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த நூற்றுக்கும்…

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக மகிந்த தேசப்பிரிய வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தல் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் திகதிக்கும் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதிக்கும் இடையில் கட்டாயமாக நடத்தப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய (Mahinda Deshapriya) தெரிவித்துள்ளார்.…

வாகன சாரதிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

போயா தினங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையில் வாகனங்களை நிறுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ (Nihal Thalduwa) தெரிவித்துள்ளார். இவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்களை…

தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் வீரர்களை தாக்கிய சீனா.,வெளியான காணொளிகள்

ஜூன் 17ஆம் திகதி தென் சீனக் கடலில் நடந்த மோதலின் போது கோடாரி மற்றும் கூரிய ஆயுதங்களால் சீனா தாக்குதல் நடத்தியதாக பிலிப்பைன்ஸ் கூறியுள்ளது. பிலிப்பைன்ஸ் ராணுவம் இது குறித்த காணொளிகளை நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டது. அவற்றில், சீன…

6,300 பேரை நாடுகடத்திய ஜேர்மனி: அச்சத்தில் வேறொரு நாட்டிற்குள் நுழையும் புலம்பெயர்ந்தோர்

ஜேர்மனி, புலம்பெயர்தல் விதிகளைக் கடுமையாக்கியுள்ளதால், அந்நாட்டில் வாழ்ந்துவரும் புலம்பெயர்ந்தோர் வேறொரு நாட்டுக்குள் நுழையும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார்கள். அந்த நாடு பிரித்தானியா! 6,300 பேரை நாடுகடத்திய ஜேர்மனி ஒரு காலத்தில்…

பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு 341 கோடி நஷ்டம்

8 ஆண்டுகளாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு சுற்றறிக்கை பிறப்பித்து அதிக கமிஷன் வழங்குவதில் வேண்டுமென்றே காலதாமதம் செய்ததால், பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு 341 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,…

சோம்பை உணவில் சேர்த்து கொள்வதால் ஏற்படும் பயன்கள்..!

சோம்பை உணவில் சேர்த்துக் கொள்வதால் பல சுகாதார நன்மைகள் கிடைக்கும். அவற்றில் சில: ஊட்டச்சத்து நிறைந்தது: சோம்பை புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த ஆதாரமாகும். இது இரும்பு, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ்,…

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் பாதுகாவலர் கைது

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் பாதுகாவலர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். என்ன காரணம்? ரிஷியின் பாதுகாவலர்களில் ஒருவரான Craig Williams என்பவர், தவறான நடத்தைக்காக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் செய்த குற்றம், தேர்தல் எந்த நாளில்…

ஹமாஸ் படைகளை மொத்தமாக ஒழிக்க முடியாது: இறுதியில் ஒப்புக்கொண்ட இஸ்ரேல்

பாலஸ்தீனத்தில் இருந்து ஹமாஸ் படைகளை ஒருபோதும் ஒழிக்க முடியாது என்று இஸ்ரேல் ராணுவம் வெளிப்படையாக தெரிவித்துள்ளது. ஹமாஸ் படைகளின் அழிவு இஸ்ரேல் ராணுவத்தின் முதன்மை செய்தித்தொடர்பாளர் ஒருவரே ஹமாஸ் தொடர்பில் புதன்கிழமை தங்களது கருத்தை…

கொழும்பை வந்தடைந்த ஜப்பான் போர்க்கப்பல்

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் நாசகாரி கப்பல் ஒன்று, கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் (JMSDF) சமிதாரே (DD – 106) என்ற இந்த கப்பல், நாட்டிற்கான விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று கொழும்பு…

இந்த வருடமே அதிபர் தேர்தல்: ஆணையாளர் நாயகம் வலியுறுத்து

அதிபர் தேர்தலை இந்த வருடமே நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தலை நடத்துவதற்கு தேவையான அடிப்படை நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் அவர்…

உயர்தரப் பரீட்சை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

2024 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குரிய (GCE A/L Exam) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் (Department of Examinations) தெரிவித்துள்ளது. இதன்படி உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் (ஜீன் 20) முதல்…

யாழில் காவல்துறையினரின் விசேட சுற்றிவளைப்பில் சிக்கிய பலர்!

யாழ்ப்பாணம் (Jaffna) - குருநகரில் காவல்துறையினர் நடாத்திய விசேட சுற்றிவளைப்பு சோதனையின் போது ஜவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றைய தினம் (20) யாழ் பிராந்திய காவல்துறை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை…

புதுடில்லியில் உச்சத்தை எட்டிய வெப்ப அலை! இரண்டு நாட்களில் 52 பேர் பலி

புதுடில்லியில் (New Delhi) நிலவும் கடும் வெப்பம் காரணமாக கடந்த இரண்டு நாட்களில் சுமார் 52 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுடில்லியின் வைத்தியசாலை வட்டாரங்கள் குறித்த தகவலை உறுதி செய்துள்ளதாக இந்திய (India) ஊடகங்கள் செய்தி…

பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து கோர விபத்து – 4 பேர் பலி!

பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பேருந்து விபத்து இமாச்சல பிரதேசம், ஜுப்பால் என்ற பகுதியில் சாலையில் மலைப்பாதையில் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை…

கல்லுண்டாய் பகுதி மக்கள் அவர்களது குடியேற்ற திட்டத்திற்கு அருகாமையில், இன்றைய தினம்…

கல்லுண்டாய் பகுதி மக்கள் அவர்களது குடியேற்ற திட்டத்திற்கு அருகாமையில், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கவனஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், கல்லூண்டாய் குடியேற்றத்திட்ட பகுதியில்…

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் தீர்த்த திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது. ஆலயத்தில் காலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , நாகபூசணி அம்மன் , பிள்ளையார் மற்றும்…

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரின் மகனுக்கு 72 மணித்தியால…

video link-https://wetransfer.com/downloads/5ff7f313ff1422a821f216eb558209fa20240621071902/fd8df6?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 ஐஸ் போதைப்பொருளை நீண்ட காலமாக விற்பனை…

வீரமுனை கிராமத்திற்கான நுழைவாயில் வரவேற்பு வளைவு விவகாரம் -இடைக்காலத் தடையுத்தரவு நீடிப்பு

வீரமுனை கிராமத்திற்கான நுழைவாயில் வரவேற்பு வளைவு அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இரு தரப்பின் வாதப்பிரதிவாதங்களின் பின்னர் எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின்…

3 சிறுவர் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு பணியகங்கள் திறப்பு(video)

video link- https://wetransfer.com/downloads/8032bf96c8c1914e5025eb4efffa865b20240619075331/92ca1c?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 சிறுவர் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமை உள்ளிட்ட…

வெளிநாடொன்றில் மடிக்கணினி வெடித்து சிதறியதால் உயிரிழந்த சிறுவர்கள்: பலர் படுகாயம்

பாகிஸ்தானில் (Pakistan) வீடு ஒன்றில் மடிக்கணினி வெடித்து இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மின்னேற்றம் செய்வதற்காக பொருத்தப்பட்டிருந்த மடிக்கணினி வெடித்ததால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக…

வடகொரிய விஜயத்தை தொடர்ந்து புடினின் அடுத்த நகர்வு

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin), இன்று வியட்நாமுக்கு (Vietnam) உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டுள்ளார். வடகொரியாவுக்கான பயணத்தை தொடர்ந்து, அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவுடனான…

500 ரூபாய் நோட்டுகளை வீசி நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்

நீட் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி ரூ.500 நோட்டுகளை வீசி மாணவர்கள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் போராட்டம் இந்தியா முழுவதும் கடந்த மாதம் நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் முறைகேடுகள்…

இரண்டு சதவீத பணவீக்க இலக்கை எட்டியுள்ள பிரித்தானியா

பிரித்தானியாவின் (United Kingdom) பணவீக்கம் 02 சதவீத இலக்கை எட்டியுள்ளதாக பிரித்தானிய வங்கி (Bank of England’s) தெரிவித்துள்ளது. கடந்த 2021 ஜூலை மாதம், இறுதியாக 2 சதவீத பணவீக்க இலக்கை எட்டியிருந்த Bank of England’s வங்கி, அதன் பின்னர்,…

மின் கம்பம் வீழ்ந்து ஊழியர் உயிரிழப்பு

நுவரெலியா ஹங்குரன்கெத்த பிரதேசத்திஒல் மின் கம்பம் வீழ்ந்து மின்சார சபை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹங்குரன்கெத்த பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (20) பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அம்பகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய மின்சார…

பொருட்களின் விலைகள் தொடர்பில் துறைசார் குழு விடுத்துள்ள பணிப்புரை

பொருட்களின் விலைகள் குறைவதனால் கிடைக்கும் நன்மையை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் வகையில் வேலைத்திட்டத்தைத் தயாரிக்குமாறு வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றி, துறைசார் மேற்பார்வைக் குழு, பாவனையாளர் அலுவல்கள்…

சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் நுழைந்த இலங்கையர்கள் இருவர் கைது

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக தமிழகத்திற்குள் நுழைந்ததாக கூறப்படும் இலங்கையர்கள் இருவர் இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி கம்பிப்பாடு தெற்கு கடற்கரை பகுதியில் இலங்கை புத்தளம் மாவட்டத்தை…

யாழில் தீக்காயங்களுடன் ஒருவர் மீட்பு

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, வத்திராயன் பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தீக்காயங்களுடன், பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பவானி என்ற 43 வயதானவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…