;
Athirady Tamil News
Daily Archives

21 June 2024

பிரித்தானியாவில் வரலாற்று சிறப்புமிக்க நினைவுச்சின்னம் மீது வர்ணத்தாக்குதல்

பிரமிட் யுகத்தின் கணினி என்று அழைக்கப்படும் வரலாற்று சிறப்புமிக்க ஸ்டோன்ஹெஞ்ச் (Stonehenge) நினைவுச்சின்னத்தை பிரிட்டிஷ் சுற்றுச்சூழல் எதிர்ப்பாளர்கள் செம்மஞ்சள் வர்ணத்தால் தாக்கியுள்ளனர். இந்த வர்ண தாக்குதலை ஜஸ்ட் ஸ்ரொப் ஒயில் (Just…

குவைத் தீ விபத்து: 3 இந்தியர்கள் உட்பட 8 பேர் கைது

குவைத் தீ விபத்து தொடர்பில் 3 இந்தியர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குவைத்தில் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து தொடர்பாக 3 இந்தியர்கள், 4 எகிப்தியர்கள் மற்றும் 1 குவைத் நாட்டவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஜூன்…

தேரர் ஒருவரால் தீ வைத்து எரிக்கப்பட்ட சட்டமூலம்

பாலின சமத்துவ சட்டமூலத்தை தேரர் ஒருவர் தீ வைத்து எரித்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பலாங்கொட கஸ்ஸப தேரர், பாலின சமத்துவ சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகரிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளார். பாலின சமத்துவ சட்டமூலம்…

கம்பஹாவில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு தேரர்கள்

கம்பஹா தொடருந்து நிலையத்தில் பொது மலசலக் கூடத்திற்கு அருகில் போதைப்பொருளுடன் இரண்டு தேரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது கணேமுல்ல பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றில் வசிக்கும் 20 மற்றும் 25 வயதுடைய இரண்டு…

பொருளாதார நெருக்கடியிலிருந்து விரைவில் மீளவுள்ள இலங்கை: வெளியான மகிழ்ச்சியான தகவல்

இலங்கை எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து விரைவில் மீளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 வருடங்களுக்கு மேலாக வங்குரோத்து நிலையிலிருக்கும் இலங்கையின்(Sri Lanka) இந்த நிலை முடிவுக்கு வரவுள்ளதாக கூறப்படுகின்றது.…

முல்லைத்தீவு வான் பரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மர்மப்பொருட்கள் தொடர்பில் விசாரணை

முல்லைத்தீவு வான் பரப்பில் தென்பட்ட இரண்டு மர்மப் பொருட்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு வான் பரப்பில் இரண்டு மர்மப் பொருட்கள் கடந்த 19 ஆம் திகதி தென்பட்டதாக முல்லைத்தீவு மீனவர்கள் 20 ஆம் திகதி (நேற்று)…

ஈரானிய இராணுவ படையொன்றை பயங்கரவாத குழுவாக அறிவித்த கனடா: வெளியான பின்னணி

ஈரானின் (Iran) மிகவும் சக்திவாய்ந்த இராணுவப் பிரிவான இஸ்லாமிய புரட்சிகர படையை பயங்கரவாத குழுவாக அறிவிக்க கனடா தீர்மானித்துள்ளது. கனேடிய (Canada) எதிர்க்கட்சியின் மற்றும் ஈரானிய புலம்பெயர்ந்தோர் அழுத்தம் காரணமாக இந்த முடிவு…

கள்ளச்சாராயம் குடித்து ஜிப்மரில் சிகிச்சைபெறும் 16 பேர் கவலைக்கிடம்!

புதுச்சேரி: கள்ளச்சாராயம் குடித்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 16 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த…

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு முக்கிய அறிவிப்பு!

இந்த ஆண்டு கட்டாயமாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நடைபெற்ற பயிற்சி நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து…

இலங்கைக்கான நேரடி விமான சேவையை மீள ஆரம்பிக்க கவனம் செலுத்தியுள்ள பிலிப்பைன்ஸ்

பிலிப்பைன்ஸ்(Philippines) தலைநகர் மனிலாவில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு நேரடி விமான சேவைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் இலங்கைக்கான பிலிப்பைன்ஸ்…

நெடுந்தீவு இளைஞர் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நால்வரில் ஒருவர் கைது!

நெடுந்தீவு இளைஞர் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை பொலிசார் தேடி வருகின்ற நிலையில் ஒரு சந்தேக நபர் காயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைச் சம்பவ இடத்தில் தடயவியல் பொலிஸார் நேற்று  விசாரணைகளை மேற்கொண்டனர். சந்தேகத்தின் பேரில்…

இரு தேர்தல்களையும் ரணில் நடத்தியே ஆக வேண்டும்: மகிந்த வலியுறுத்து

அதிபர் ரணில் விக்ரமசிங்க, நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின்படி இந்த வருடம் அதிபர் தேர்தலையும், அடுத்த வருடம் நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்தியே ஆக வேண்டும் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்ச…

தைவானுக்கு கோடிக்கணக்கில் பெறுமதியான ஆயுதங்கள் : அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு

தைவானுக்கு (Taiwan) ரூபாய் 3,000 கோடி மதிப்பிலான வெடிபொருள் பொருத்தப்பட்ட ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தளபாடங்களை விற்பனை செய்ய அமெரிக்கா (America) முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தைவானை தங்கள் நாட்டின் ஓர்…

கனடாவிலுள்ள வறியவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

கனடாவில் (Canada) வறியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கனேடிய உணவு வங்கிகள் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. இதன்படி, 25 வீதமான கனேடியர்கள் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக…

105 வயதில் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற மூதாட்டி

கல்லூரிப் படிப்பை முடித்து பணியில் சேர்ந்த பிறகு, சிலர் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு சான்றிதழ்களைப் பெற மறந்து விடுகிறார்கள். அல்லது பிஸியான நாட்களில் இந்த வேலையை அப்படியே விட்டுவிடுகிறார்கள். படிப்பை முடித்து பல ஆண்டுகளுக்குப்…

உலகம் முழுவதும் திடீரென தோன்றி சர்ச்சையை ஏற்படுத்தி வரும் மர்மத்தூண்கள்

அமெரிக்காவின்(USA) லாஸ் வேகாஸில்(Las Vegas) மர்மமான முறையில் ஒற்றைக்கல் தூண் ஒன்று காணப்பட்டமையானது அங்குள்ளவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னார்வ தேடல் மற்றும் மீட்புப் பிரிவின் உறுப்பினர்கள் பாலைவனத்தில்…