;
Athirady Tamil News
Monthly Archives

June 2024

பிரான்ஸ் தேர்தல் அறிவிப்பால் புலம்பெயர்ந்தோருக்கு ஏற்பட்டுள்ள கவலையும் பதற்றமும்

பிரான்சில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள விடயம், சில பிரிவினருக்கு பெரும் கலக்கத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அதற்குக் காரணம், வலது சாரியினர். புலம்பெயர்ந்தோர் குடிமக்களாக ஆகியிருக்கவே முடியாது பிரான்சில் இன்று வலதுசாரியினருக்கு…

நடிகர் விஜய் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்- பால் முகவர்கள் சங்கம் அறிக்கை

நடிகர் விஜய் அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என பால் முகவர்கள் சங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமி பரபரப்பு அறிக்கை விடுத்துள்ளார். வெளியான அறிக்கை "தமிழ்நாடு முழுவதும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக…

ஆளுக்கு 10 கிலோ… இயற்கை உபாதைகளை சேர்த்துவைக்க வடகொரிய ஜனாதிபதி கோரிக்கை

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், தன் நாட்டு மக்களிடம், ஆளுக்கு 10 கிலோ மலத்தை சேர்த்துவைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். தவறான நேரத்தில் வெளியான செய்தி ஏற்கனவே தென்கொரியாவுக்கு பலூன்கள் மூலம் மனிதக்கழிவுகள் மற்றும் குப்பைகளை வடகொரியா…

டொலர் கொண்டுவரும் இலங்கை தேயிலை எதிர்கொள்ளும் சவால்கள் கடந்து வருவதற்கான தீர்வுகள்…

1972 ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கம் சகல தோட்டங்களையும் அரசாங்கமயமாக்கியது. 1992 ஆம் ஆண்டுவரை அரசாங்கமே தேயிலை தோட்டங்களை எடுத்து நடத்தியது. 1992 ஆம் ஆண்டு அரசாங்கம் இந்த தோட்டங்களை தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்கியது. கடந்த 32…

ட்ரூடோ பதவி விலக வேண்டும்: வெளிப்படையாக களமிறங்கிய கேபினட் அமைச்சர்

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் மற்றும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர், கட்சி புதிய தலைவரை கண்டுபிடிக்க வேண்டிய கட்டயத்தில் இருப்பதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளனர். அமைச்சர் கேத்தரின் மெக்கென்னா…

இலங்கையில் மற்றொரு வளத்தின் மீது குறிவைத்த அதானி நிறுவனம்!

Follow us on Google News விளம்பரம் இலங்கையில் கடல்படுக்கையில் கனிமங்களை அகழும் திட்டத்தில் இந்தியாவின் அதானி குழுமம் ஈடுபடவுள்ளதாக தெரியவருகின்றது. இந்த முயற்சிக்காக, அதானி குழுமம் தைவானிய நிறுவனமான உமிகோர் தைவானுடன் கூட்டு…

ஒரே ஒரு மாணவி படித்து வந்த அரசுப் பள்ளி தற்காலிக மூடல் – என்ன காரணம்..?

ஒரே ஒரு மாணவி படித்து வந்த அரசுப்பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஒரே ஒரு மாணவி ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா கடம்பூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது. இந்த பள்ளியில் நாளடைவில் மாணவர்கள் சேர்க்கை விகிதம்…

யானையை கண்டு அச்சமடைந்த முச்சக்கர வண்டி சாரதி… ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!

புத்தளம் - அநுராதபுரம் வீதியின் 7ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் இன்றையதினம் (30-06-2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது. அநுராதபுரத்திலிருந்து புத்தளம் நோக்கிப் பயணம் செய்த…

நாட்டுக்காக என்ன செய்தேன் : முழுவதுமாக மறந்துபோன சந்திரிக்கா

நான் நாட்டுக்காக என்ன செய்தேன் என்று கூட நினைவில்லை என முன்னாள் அதிபர் சந்திரிக்கா குமாரதுங்க தனது எண்பதாவது பிறந்தநாளை முன்னிட்டு தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட ஒரு குறிப்பில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும்…

என் பிள்ளைகள் அந்த வார்த்தைகளைக் கேட்க நேர்ந்தது… இனரீதியாக விமர்சிக்கப்பட்ட பிரதமர்…

இந்திய வம்சாவளியினரான பிரித்தானிய பிரதமர் ரிஷியை, எதிர்க்கட்சிக்காக பிரச்சாரம் செய்யும் ஒருவர் இனரீதியாகவும், மோசமான வர்த்தைகளாலும் விமர்சித்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இனரீதியாக விமர்சிக்கப்பட்ட பிரதமர் ரிஷி பிரித்தானியாவில்…

அரச உத்தியோகத்தரின் தங்க ஆபரணங்கள் கொள்ளை: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

வீதியில் சென்ற இளம் அரச உத்தியோகத்தர் ஒருவரின் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுச் சென்ற இரு சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரிடமிருந்து சுமார் 2 இலட்சம்…

பதில் சட்ட மா அதிபராக ரணசிங்க நியமனம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) சிரேஸ்ட பிரதி மன்றாடியார் நாயகம் சட்டத்தரணி கே.ஏ.பி. ரணசிங்க தற்காலிக பதில் சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தற்காலிக நியமனம் 2024ஆம் ஆண்டு ஜூன் 28 முதல் ஜூலை 11ஆம் திகதி…

சூயிங்கம் நிறுவனத்துக்கெதிராக ஜேர்மன் நீதிமன்றத்தில் வழக்கு: விவரம் செய்திக்குள்

ஜேர்மனியில், சூயிங்கம் தயாரிப்பு நிறுவனம் ஒன்றிற்கெதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சூயிங்கம் நிறுவனத்துக்கெதிராக வழக்கு ஜேர்மனியின் இனிப்புகள் தயாரிப்பு நிறுவனமான Katjes என்னும் நிறுவனம், தனது தயாரிப்புகள்…

பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் என்னென்ன?

பலாப்பழம், "சத்தான பத்து" என்று அழைக்கப்படுவது போல, பல்வேறு வைட்டமின்களின் சிறந்த ஆதாரமாகும். 100 கிராம் பலாப்பழத்தில் காணப்படும் சில முக்கிய வைட்டமின்கள் பின்வருமாறு: வைட்டமின் ஏ: பார்வை திறனை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை…

550ஐ தாண்டிய பலி எண்ணிக்கை! சுகாதார அவசர நிலை அறிவிப்பு.. மேலும் உயரலாம் என அச்சம்

பாகிஸ்தானில் கடுமையான வெப்ப அலை காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 550ஐ தண்டியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. வெப்பநிலை கடந்த சில நாட்களாக பாகிஸ்தானில் கடுமையான வெப்பம் கொளுத்துகிறது. பல மாகாணங்களில் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக…

22 வயது இளைஞருக்கு மரண தண்டனை கொடுத்த கிம் ஜாங் அரசு! 2 ஆண்டுகளுக்கு பின் அம்பலமான…

வடகொரியாவில் 22 வயது இளைஞர் ஒருவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டதாக தென்கொரிய அரசினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 22 வயது இளைஞர் கடந்த 2022ஆம் ஆண்டு வடகொரியாவின் தெற்கு ஹ்வாங்ஹே (Hwanghae) மாகாணத்தில் உள்ள ஒரு…

சிறைச்சாலையில் ஹிருணிகாவின் ஆடைகளின் நிலை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர (Hirunika Premachandra) வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்டுள்ள நிலையில், அவருக்கு சிறைக்கைதிகள் அணியும் ஆடைகள் வழங்கப்பட்டுள்ளன. கொழும்பு - தெமட்டகொட பிரதேசத்தில் கடையொன்றில்…

யாழில் பிரதான வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

யாழ்ப்பாணம் (Jaffna) நயினாதீவில் கப்பல் திருவிழா அன்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த வாள்வெட்டு சம்பவத்தில் காயம் அடைந்தவர் யாழ்ப்பாணம்…

கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை திறந்துவைப்பு

வரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காமம் (Kataragama) ஆலயத்திற்கான காட்டுப் பாதை திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆடிவேல் விழா உற்சவத்தை முன்னிட்டு குமண தேசிய பூங்கா ஊடான காட்டுப்பாதை விசேட பூஜைகளுடன் இன்று (30) திறந்து வைக்கப்பட்டுள்ளதாக…

நயினாதீவு வாள்வெட்டின் பிரதான சூத்திரதாரி கைது

யாழ்ப்பாணம் (Jaffna) நயினாதீவில் கப்பல் திருவிழா அன்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வாள்வெட்டு சம்பவத்தில் காயம் அடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்…

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜுலை 12ம் தேதி வரை நீதிமன்ற காவல் – உயர்நீதிமன்றம் அதிரடி

மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஜூலை 12 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை மாற்றப்பட்ட வழக்கில் பணம் கைமாறியதாக அமலாக்கத்துறையும் சிபிஐயும் வழக்குகள்…

100க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரை காப்பாற்றிய சாரதி

பலாங்கொடையிலிருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தின் பின் சக்கரங்களில் ஆணிகள் கழன்று தளர்வான நிலையில் நடக்கவிருந்த பெரும் விபத்தை பேருந்து சாரதி தவிர்த்து பயணிகளின் உயிரை…

குறைக்கப்படும் பேருந்து கட்டணம்

இன்று(30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணம் குறைக்கப்படுவதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித்(Anjana Priyanjith) தெரிவித்துள்ளார். தேசிய பேருந்து கட்டணக் கொள்கையின்…

யாழில் பெரும் சோகம்… சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த தமிழர்!

மாங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நபரொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவத்தில் யாழைச் சேர்ந்த 48 வயதான கந்தசாமி கருணாகரன் என்பவரே உயிரிழந்துள்ளார். விபத்தில்…

மட்டக்களப்பில் பயங்கர விபத்து சம்பவம்… துரதிஷ்டவசமாக உயிரிழந்த குடும்பஸ்தர்!

மட்டக்களப்பில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் பதுளை வீதியில் நேற்றையதினம் (29-06-2024) இடம்பெற்றுள்ளது.…

ஹமாஸ் படைகள் தொடர்பில் சொத்துக்கள் முடக்கம், விசா தடைகளை அறிவித்த ஐரோப்பிய ஒன்றியம்

ஹமாஸ் படைகளுக்கு நிதியுதவி அளிக்கும் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நபர்கள் தொடர்பில் சொத்துக்கள் முடக்கம், விசா தடைகளை அறிவித்துள்ளது ஐரோப்பிய ஒன்றியம். இது இரண்டாவது முறை அக்டோபர் 7 தாக்குதலுக்கு பின்னர், ஹமாஸ் படைகள் தொடர்பில்…

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்னரின் தங்கை: சமீபத்திய தகவல்

பிரித்தானிய மன்னரின் தங்கையான இளவரசி ஆன் ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளவரசி ஆன் பிரித்தானிய…

கள்ளச்சாராய உயிரிழப்பு குற்றத்துக்கு ஆயுள் சிறை, ரூ.10 லட்சம் அபராதம்: பேரவையில் திருத்த…

கள்ளச்சாராயத்தால் மரணம் விளைவிப்பவா்களுக்கு ஆயுள் காலம் வரை கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்பட உள்ளது. இதற்கான சட்டத் திருத்த மசோதா (தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937) தமிழக சட்டப்பேரவையில் சனிக்கிழமை…

உலகின் மிகப்பெரிய கடற்படை இராணுவப் பயிற்சி ஆரம்பம்

உலகின் மிகப்பெரிய கடற்படை இராணுவப் பயிற்சியாகக் கருதப்படும் ரிம் ஆஃப் தி பசுபிக் (Rim of the Pacific) இராணுவப் பயிற்சி நேற்று முன் தினம் (28) ஆரம்பமானது. ரிம் ஆஃப் தி பசுபிக் கடற்படைப் பயிற்சியில் 29 நாடுகளைச் சேர்ந்த 25,000க்கும்…

அம்பாறையில் கேரள கஞ்சாவினை சூட்சுமமாக விற்பனை செய்த ஒருவர் கைது

அம்பாறையில் (Ampara) நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு கேரள கஞ்சாவினை சூட்சுமமாக விற்பனை செய்து வந்த குடும்பஸ்தரை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை மக்பூலியா…

ஜனாதிபதி தேர்தலில் போட்டி: மறைமுக அறிவிப்பை வெளியிட்டுள்ள ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) கடந்த புதன்கிழமை இரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் வேட்பாளராக களமிறங்குவதற்கான வலுவான அறிகுறியை வெளிப்படுத்தியுள்ளார். ‘நான் ஒரு முக்கியமான…

இலங்கையில் திடீரென பணக்காரராகும் நபர்கள் – பொலிஸ் நிலையங்களில் குவியும்…

லங்கையில் பலர் திடீரென பணக்காரர்களாக மாறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திடீர் பணக்காரர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பல்வேறு…

பொருளாதார நெருக்கடி இதுவே காரணம் : நிதி இராஜங்க அமைச்சர்

கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட தவறான பொருளாதார முகாமைத்துவம் காரணமாகவே எமது நாட்டிற்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை…

தொலைபேசி பயன்படுத்தும் சிறுவர்கள் குறித்து ஆய்வில் வெளியான தகவல்

குழந்தைகள் அதிக நேரம் தொலைபேசி பயன்படுத்துவதால் உடல் மற்றும் மனநல பாதிப்பு உருவாகி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குழந்தைகள் ஓடியாடி விளையாடி உடல் நலனை மேம்படுத்தும் விடயத்தில் இருந்து ஒதுங்கி விடுவதால் உடற்பயிற்சி இன்றி குழந்தைகள்…