;
Athirady Tamil News
Monthly Archives

June 2024

யாழ் மாவட்ட மகளிர் விவகார குழுக்களின் சம்மேளனத்தின் கௌரவிப்பு நிகழ்வு

யாழ் மாவட்ட மகளிர் விவகார குழுக்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக பட்டம் பெற்ற கண் பார்வையற்ற தம்பதியினர்களுக்கு அவர்களது விடாமுயற்சியினூடாக கல்விப்புலம் சார்ந்த சாதனையைப் பாராட்டி நேற்று(2024.06.18) யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ்…

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் வீடு தாக்குதல் : கண்டன போராட்டம்

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் வீடு மீது தாக்குதல் நடாத்தி வாகனங்களுக்கு தீ மூட்டிய சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையம் முன்பாக…

யாழ்.ஊடகவியலாளர் வீட்டின் மீதான தாக்குதல் ; சந்தேகத்தில் மூவர் கைது

யாழ்ப்பாணத்தின் ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது கடந்த வியாழக்கிழமை அதிகாலை…

தண்ணீ பவுசர் பொலிஸ் நிலையத்தில் ; காரைநகர் மக்கள் குடிநீருக்கு அல்லல்

யாழ்ப்பாணத்தில் விபத்தில் சிக்கிய தண்ணீர் பவுசரை பொலிஸார் தடுத்து வைத்திருப்பதனால் , காரைநகர் பகுதி மக்கள் குடிநீருக்கு அல்லல்பட்டு வருகின்றனர். காரைநகர் பிரதேச சபைக்கு சொந்தமான தண்ணீர் பவுசர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம்…

மத்திய தரைக்கடலில் அகதிகள் படகு விபத்து : 11 பேர் பலி

தெற்கு இத்தாலியில் (Italy) மத்திய தரைக்கடல் பகுதியில் இரண்டு படகுகள் விபத்துக்குள்ளாகியதில் 11 அகதிகள் உயிரிழந்துள்ளதோடு, 64 பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனை, ஜேர்மன் (German) தொண்டு நிறுவனம்,…

காரை ரிவர்ஸ் எடுத்த போது 300 அடி பள்ளத்தில் விழுந்த இளம்பெண்! வைரல் காட்சி

சுற்றுலாத் தளத்தில் காரை பின்னோக்கி நகர்த்திய சுற்றுலாத் தலத்தில் இழந்த இளம் பெண் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மகாராஷ்டிராவில் இதயம் உருக்கும் விபத்தில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார். சுவேதா தீபக்…

விமானத்தில் வழங்கப்பட்ட உணவு: பயணிக்கு காத்திருந்த அதிர்ச்சி

ஏர் இந்தியா (Air India) விமானத்தில் பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் இரும்புத் தகடு இருந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவமானது பெங்களூருவில் (Bengaluru) இருந்து சான் பிரான்சிஸ்கோ (San Francisco) நோக்கி செல்லும் ஏர்…

கனடாவில் அதிகரிக்கும் நோய்த்தாக்கம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவிலுள்ள (Canada) மாகாணமொன்றில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பயங்கர நோய் தொற்று பரவி வருவதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி, கனடா- மானிடோபா பகுதியில் ஆபத்தான பாக்டீரியா நோய் தொற்று அதிகரித்து…

சித்திரையில் பிறந்தால் ஆகாது.., பிறந்து 38 நாட்களே ஆன பேரக்குழந்தையை கொன்ற தாத்தா

பிறந்து 38 நாட்களே ஆனகுழந்தையை மூட நம்பிக்கையால் தாத்தாவே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூட நம்பிக்கை தமிழக மாவட்டமான அரியலூர், உட்கோட்டை வெள்ளாளர் தெருவை சேர்ந்த தம்பதியினர் வீரமுத்து (58) மற்றும் ரேவதி. இவரது மகள்…

இலங்கையில் அறிமுகமாகவுள்ள புதிய வரிகள்: சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள தகவல்

சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) அண்மைய அறிக்கைக்கு அமைய, அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் அடுத்த மாதத்திற்குள் தொடர்ச்சியான வரி மாற்றங்கள் இலங்கையில் நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை தொடர்பான இரண்டாவது…

கிராம உத்தியோகத்தர்களின் சேவை யாப்பு விவகாரம் : சஜித் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கிராம அலுவலர் சங்கங்களுடன் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாடுகளை விடுத்து, சேவை யாப்பு தொடர்பான பிரிதொரு வரைவே அமைச்சால் பொதுச் சேவை ஆணைக்குழுவின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.வேறொன்றை அனுமதிக்கு அனுப்பி விட்டு பிரச்சினையைத்…

விஜயதாச ராஜபக்சவிற்கு அரசாங்கத்தில் இருந்து விலகுமாறு ரணில் அறிவிப்பு

அரசாங்கத்தில் இருந்து விலகுமாறு அமைச்சர் விஜயதாச ராஜபக்சவை(Wijeyadasa Rajapakshe)அதிபர் ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) அறிவித்துள்ளதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி(SLFP) தெரிவித்துள்ளது. கட்சியின் அரசியல் குழுவில் விஜயதாச ராஜபக்ச…

இலங்கையில் அதிகரித்த மறக்கறிகளின் விலை!

லங்கையில் மரக்கறிகளின் விலை நேற்றையதினம் (18-06-2024) சற்று அதிகரிப்பை பதிவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பேலியகொடை - மெனிங் சந்தையில் ஒரு கிலோகிராம் போஞ்சியின் விலை 600 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், கெரட் ஒரு…

ஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : 4 பேர் பலி – 120 பேர் படுகாயம்

ஈரான் (Iran) நாட்டின் வடகிழக்கு நகரமான காஷ்மரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 4 பேர்…

அணு ஆயுத எண்ணிக்கையில் பாகிஸ்தானை பின்தள்ளி இந்தியா முன்னிலை

பாகிஸ்தானை(Pakistan) விட இந்தியாவிடம்(India) அணு ஆயுதங்கள் அதிகமாக உள்ளதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், சீனா(China) அணு ஆயுதங்களை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த…

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை என்று தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்த வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தமிழக வெற்றிக் கழகத்…

திருகோணமலையில் கிழக்கு ஆளுநரால் அவசர சிகிச்சை பிரிவு திறந்து வைப்பு

ருகோணமலை (Trincomalee) செல்வநாயகபுரத்தில் 20 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் (Senthil Thondaman) திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வானது, நேற்று (18.06.2024)…

நாட்டின் பல முன்னணி வர்த்தக வங்கிகளின் கடன் வட்டி விகிதம் 9% ஆக குறைப்பு

கடந்த வார நிலவரத்தின்படி, நாட்டின் பல முன்னணி வர்த்தக வங்கிகள் வழங்கும் முதன்மை கடன் வட்டி விகிதங்கள் 9 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த வார இறுதியில், இலங்கையில் உரிமம் பெற்ற வணிக வங்கிகளின்…

தபால் மூலம் போதைப்பொருள் கடத்தல்: அதிரடியாக இருவர் கைது

தபால் மூலம் பரிமாற்றப்பட்ட ஹசீஸ் போதைப்பொருளுடன் இருவர் திம்புளை (Dimbula)- பத்தனை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது புலனாய்வு துறைக்கு கிடைத்த தகவலையடுத்து நேற்று(18) மேற்கொள்ளப்பட்டுள்ளது.…

யாழில் ஊடகவியலாளரின் வீட்டின் மீது தாக்குதல்: மூவர் சந்தேகத்தில் கைது!

யாழ்ப்பாண (Jaffna) மாவட்ட ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் மூவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம் (18) அச்சுவேலி காவல்துறையினரால்…

24 வருடங்களுக்கு பிறகு வடகொரியா செல்லும் புடின்

கடந்த 24 வருடத்தில் முதல்முறையாக ரஷ்ய(Russia) அதிபர் விளாடிமிர் புடின் வடகொரியா(North korea) செல்ல உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் இரண்டு நாள் பயணமாக வடகொரியா செல்கிறார். வட கொரியாவின் அரச செய்தி நிறுவனமான KCNA யும்…

உலகில் மழையே பெய்யாத கிராமம் எங்குள்ளது தெரியுமா!

மழை வெயில் இரண்டுமே இயற்கை அள்ளித்தந்த கொடைகள், எனவே இவை இரண்டுமே மிக முக்கியமானவையாக கருதப்படுகின்றது. மழை பெய்யாவிட்டாலும் பிரச்சினை தான்... வெயில் இல்லாவிட்டாலும் பிரச்சினை தான்.இவை இரண்டுமே வாழ்வில் இன்றியமையாதவையாகும். இந்த…

பேரழிவு நெருங்கி வருகிறது… ஆவிகளுடன் பேசும் ரஷ்யப் பெண் கூறும் பரபரப்பு தகவல்கள்

முடிவு நெருங்கிவிட்டது, ஆனால், ரஷ்யாவை யாரும் ஒன்றும் செய்யமுடியாது என்கிறார் ஆவிகளுடன் பேசும் பெண்ணொருவர். பரபரப்பு தகவல்கள் ஆவிகளுடன் பேசும் ரஷ்யப் பெண்ணான Kazhetta Akhmetzhanova என்பவர், ரஷ்யா உக்ரைன் போர் முதல், பல்வேறு பரபரப்பை…

சுவிஸ் குடியுரிமை பெற விரும்புவோருக்கு மிகவும் பயனுள்ள ஒரு தகவல்

சுவிட்சர்லாந்தின் நீண்ட காலமாக வசிப்பவர்களுக்குக் கூட, சுவிஸ் குடியுரிமை பெறுவது குறித்த நடைமுறைகள் முழுமையாக தெரியுமா என்பது கேள்விக்குறிதான். ஆகவே, சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கு மிகவும் பயனுள்ளது என கருதப்படும் சில தகவல்கள் உங்களுக்காக…

இளவரசி கேட்டிற்கு ஆச்சரியமான செய்தியை அனுப்பிய ஹாலிவுட் பிரபலம்

வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனுக்கு ஆதரவாக பிரபல ஹாலிவுட் நடிகை ஆச்சரியமான செய்தியை அனுப்பியுள்ளார். அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி புற்றுநோய் கண்டறியப்பட்ட பிறகு இளவரசி கேட் முதன்முறையாக அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார்.…

நினைத்த வேட்பாளர் வெற்றி பெற்றதற்கு.., ஒட்டு மொத்த கிராமமே திருப்பதிக்கு பாதயாத்திரை!

நினைத்த வேட்பாளர் வெற்றி பெற்றதால் ஊரையே காலி செய்து கிராம மக்கள் அனைவரும் திருப்பதிக்கு பாதயாத்திரை சென்றுள்ளனர். கிராமமே பாத யாத்திரை நடந்து முடிந்த ஆந்திர பிரதேசம் சட்டமன்ற தேர்தலில் சந்திரகிரி தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி…

விவாகரத்துக்கு காரணமான ஆப்பிள் நிறுவனம்..இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்த நபர்!

விவாகரத்துக்கு காரணமான ஆப்பிள் நிறுவனம் மீது நபர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆப்பிள் நிறுவனம் இங்கிலாந்தை சேர்ந்தவர் ரிச்சர்ட். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது. தொழிலதிபரான இவர், தான் பயன்படுத்தும் ஐஃபோன்…

இளைஞர்களிடையே அதிகரித்து வரும் எயிட்ஸ் தொற்று : வெளியான தகவல்

நாட்டில் 15 முதல் 24 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களிடையே எயிட்ஸ் தொற்றுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் ஆலோசகர் மற்றும் பால்வினை நோய் வைத்தியர் வினோ தர்மகுலசிங்க…

வடகொரியாவுக்கு முதல்முறையாக பயணப்படும் உலகத் தலைவர்: ஆயுத உதவி கோரவும் முடிவு

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முதல்முறையாக வடகொரியாவுக்கு பயணப்பட திட்டமிட்டுள்ளதுடன், ஆயுத உதவி கோரவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி புடின் வடகொரியாவுக்கு கடந்த 2000 ஆண்டுக்கு பின்னர் முதல்முறையாக ரஷ்ய ஜனாதிபதி…

நிராகரிக்கப்பட்ட ரணிலின் தீர்மானம்: முடிவடையும் சட்டமா அதிபரின் பதவிக்காலம்

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் (Sanjay Rajaratnam) பதவிக்காலத்தை நீடிப்பதற்காக முன்வைக்கப்பட்ட யோசனை அரசியலமைப்பு பேரவையினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதன் படி, இன்று…

தவித்த மாற்றுத்திறனாளி குழந்தை – உடனடியாக வீடு கட்டி கொடுத்த த.வெ.கழகத்தினர்!!

தமிழக வெற்றிக் கழகத்தினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அளித்து வருகிறார்கள். பிப்ரவரி 2-ஆம் தேதி அதிகாரபூர்வமாக கட்சியினை துவங்கினார் நடிகர் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்ற அக்கட்சியின் பெயர் துவங்கி சில நாட்களிலேயே இந்தியா முழுவதும்…

சாரதி அனுமதிப்பத்திரம் பெறவிருப்போருக்கு முக்கிய அறிவித்தல்

சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்கு 17 வயது பூர்த்தியான எவரும் சாரதி விண்ணப்பத்தைப் பெறுவதற்கு பயிற்சி பெறலாம், ஆனால் உரிமம் வழங்க 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான…

அச்சுவேலி சுவிஸ் கேமேஸ்வரி அவர்களின் பிறந்த தினத்தில், முதியோருக்கு விசேட மதிய உணவுடன்…

அச்சுவேலி சுவிஸ் கேமேஸ்வரி அவர்களின் பிறந்த தினத்தில், முதியோருக்கு விசேட மதிய உணவுடன் அனைவருக்குமான உடுபுடைவைகள் வழங்கல்.. (படங்கள், வீடியோ) யாழ் அச்சுவேலியில் பிறந்து சுவிஸ் நாட்டில் பேர்ண் மாநில தூண் பிரதேசத்தில் வதியும் திருமதி.…

குறைக்கப்படும் மின் கட்டணம்: அறிவிக்கும் திகதி தொடர்பில் வெளியான தகவல்

இந்த ஆண்டின் (2024) இரண்டாவது மின் கட்டண திருத்தம் ஜூலை 15 ஆம் திகதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த தகவலை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ (Manjula Fernando) இன்று (18) தெரிவித்துள்ளார்.…