;
Athirady Tamil News
Monthly Archives

June 2024

ஜேர்மனியில் வெளிநாட்டு சிறுமிகளை சூழ்ந்துகொண்ட 20 இளைஞர்கள்: தாக்குதலுக்கு அமைச்சர்கள்…

ஜேர்மனியில், பதின்ம வயதினர், இளைஞர்கள் என சுமார் 20 பேர் சேர்ந்து சிறுமிகள் இருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தன் மகள்கள் மீதான தாக்குதலைத் தடுக்கமுயன்ற தந்தையும் காயமடைந்துள்ளார். இந்த சம்பவத்துக்கு ஜேர்மன் அமைச்சர்கள் முதல் பலரும்…

இலங்கையில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை : நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

இலங்கையில் (Sri lanka), கண்டி (Kandy)- போகம்பறை சிறைச்சாலையில் வைத்து 42 பேருக்கு தூக்குத்தண்டளை நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தினை நீதி சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு, மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி…

வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலை குறைப்பில் ஏற்பட்டுள்ள இடையூறு

பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலையை நுகர்வோருக்கு நன்மை ஏற்படும் வகையில் குறைக்க முடியுமான போதிலும் அதற்கு சட்டவிரோத வர்த்தக குழுக்கள் (Mafia) இடையூறாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறித்த குற்றசாட்டை அகில இலங்கை…

துணை ஜனாதிபதி இறுதி ஊர்வலத்தில் புகுந்த வாகனம்..கர்ப்பிணி உட்பட 4 பேர் உயிரிழந்த பரிதாபம்

மலாவி துணை ஜனாதிபதியின் இறுதி ஊர்வலத்தில் வாகனம் புகுந்ததில் 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விமான விபத்தில் பலி மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா விமான விபத்தில் பலியானார். இதனையடுத்து அவரின் சொந்த ஊரான Nsipe…

கனடாவில் வெப்பநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவின் (Canada) தென்மேற்கு ஒன்றாரியோ (Ontario) பகுதியில் வெப்பநிலை தொடர்பில் முக்கிய அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கனடாவின் (Canada) தென்மேற்கு ஒன்றாரியோ (Ontario) பகுதியில் ஆபத்தான வெப்பநிலை நேற்றைய  தினம் (17) முதல்…

ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு

முதலாவது சொத்துக்கு வருமானம் ஈட்டுவோர் உத்தேச வாடகை வரியில் இருந்து விடுவிக்கப்படுவர் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். வரி விதிக்கப்படாது.. நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போது…

நடுவானில் விமானத்தில் பற்றிய தீயால் பதற்றம்

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் திடீரென தீ பற்றியதால் விமானத்தின் ஒரு இயந்திரம் செயலிழந்த நிலையில் பயணித்த பயணிகளிடையே பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. நியூசிலாந்தின் குயின்ஸ்டவுண் நகரில் இருந்து அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன்…

இலங்கையில் கடன் அட்டை பாவனையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் கடன் அட்டை பாவனையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் கடன் அட்டைகளின் பாவனையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய கடந்த மார்ச் மாதத்தில்…

நாடாளுமன்றம் முன்பாக பதற்றம்: போராட்டகாரர்கள் மீது நீர்தாரை பிரயோகம்

கொழும்பு (Colombo)- பத்தரமுல்ல நாடாளுமன்ற வீதிக்கு முன்பாக போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகின்ற ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் மீது காவல்துறையினர் நீர்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். குறித்த போராட்டமானது, இன்று (17)…

கோவிட் பெருந்தொற்றில் பலவந்தமாக எரிக்கப்பட்ட உடல்கள் : சபையில் மன்னிப்பு கோரிய ரணில்

கோவிட் (Covid) பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பலவந்தமாக தகனம் செய்யப்பட்டமைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremsinghe) மன்னிப்பு கோரியுள்ளார். நடந்த சம்பவங்களிற்கு நாடாளுமன்றம் மன்னிப்பு கோர விரும்புகின்றது என…

கட்டாய ஓய்வு பெறும் அரச ஊழியர்கள்: வெளியானது அறிவிப்பு

அரச உர நிறுவனங்களான லங்கா உரக் கம்பனி மற்றும் வர்த்தக உரக் கம்பனி ஆகிய இரண்டு நிறுவனங்களின் ஊழியர்களில் 278 பேர் இன்று (18) முதல் கட்டாய ஓய்வு பெற்றுள்ளனர். குறித்த தகவலை விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு வெளியிட்டுள்ளது.…

அரசு கல்லூரி மெஸ் உணவில் இறந்த பாம்பு; மாணவர்கள் போராட்டம் – பரபரப்பு!

மெஸ் உணவில் இறந்த பாம்பு கிடந்ததால் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பீகார் மாநிலம் பாங்காவில் அரசு பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் தங்கும் விடுதியில் சமைக்கப்பட்ட உணவில் இறந்த பாம்பின்…

UPSC முதன்மை தேர்வில் 200க்கு 170 மதிப்பெண்கள் எடுத்த AI செயலி!

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான செயலியான PadhAI, UPSC முதன்மை தேர்வு 2024 -ல் 200க்கு 170 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. இந்தியா முழுவதும் கடந்த ஞாயிற்றுக் கிழமை சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான மாணவர்கள்…

மன்னாரில் குடும்பத் தகராறு காரணமாக தவறான முடிவெடுத்த குடும்பஸ்தர் பலி

மன்னார் (Mannar) மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாலம்பிட்டி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம் (17.06.2024) பகல் 12.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.…

தமிழ் மக்களின் வாக்குகளை கூட்டமைப்புக்கு வழங்கும் பெட்டிகளா தீர்மானிக்கிறது ?

தமிழ் மக்களின் வாக்குகளை கூட்டமைப்பினருக்கு வழங்கப்பட்ட பெட்டிகள் தான் தீர்மானித்ததா? என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக…

யாழ். இந்திய துணைத் தூதுவரும் யாழ்ப்பாண விமானப்படையின் கட்டளை தளபதியும் சந்திப்பு

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவர் சாய் முரளியுடன் இந்திய இழுவை மடி படகுகள் அத்துமீறல் தொடர்பாக கடற்றொழிலாளர்கள் சந்தித்து கலந்துரையாடினர். இது தொடர்பில் யாழ். இந்திய துணைத் தூதரகம் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில், இன்று யாழ்…

யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்கள் போராட்டம்

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்துமாறு கோரி, யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். யாழ்ப்பாணம் மருதடி வீதியில் உள்ள இந்திய துணைத்தூதரகம் முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை போராட்டத்தை…

சிங்கப்பூரில் எண்ணெய்க் கசிவு : காரணத்தை வெளியிட்ட கூட்டறிக்கை

சிங்கப்பூர் (Singapore) - பாசிர் பாஞ்சாங் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட கப்பலில் ஏற்பட்ட எண்ணெய் கசிவிற்கான காரணம் வெளியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எண்ணெய்க் கசிவைத் துப்புரவு செய்யும் பணிகளை மேற்கொண்டுள்ள…

அணு ஆயுதத்திற்கு கோடிக்கணக்கில் செலவிட்டுள்ள உலக நாடுகள்

உலக நாடுகள் சில கடந்த 2023ஆம் ஆண்டில் அணு ஆயுதத்திற்காக இந்திய ரூபாய் மதிப்பில் 7.6 இலட்சம் கோடி வரை செலவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா (India), சீனா (China), பிரான்ஸ் (France), இஸ்ரேல் (Israel), வடகொரியா…

ரயில்கள் மோதி பயங்கர விபத்து; உயரும் பலி எண்ணிக்கை – விபத்து யாருடைய தவறு?

மேற்கு வங்க ரயில் விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ரயில் விபத்து மேற்கு வங்கம், நியூ ஜல்பைகுரியில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியது. இந்த ரயில் அசாமின் சில்சாரில் இருந்து மேற்கு…

கனடாவில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள் : எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை

கனடாவில் (Canada) கார் திருட்டை தடுப்பதற்கு தேசிய திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாடு தழுவிய ரீதியில் வாகனத் திருட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துள்ள நிலையில் கார்…

இலங்கையில் உற்பத்தியான அபூர்வ மரவள்ளிக்கிழங்கு ; 44 கிலோ எடை கண்டு வியந்த மக்கள்

பிலிமதலாவ - மல்கம்மன பகுதியில் 44 கிலோ எடையுள்ள அபூர்வ மரவள்ளிக்கிழங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது. 63 வயதான சுபசிறி விஜேசுந்தர என்பவரின் வீட்டுத்தோட்டத்தில் இந்த மரவள்ளிக்கிழங்கு உற்பத்தியாகியுள்ளது. 44 கிலோ கிராம் அவர் தனது அன்றாட…

கிராம உத்தியோகத்தர்கள் விடுத்த எச்சரிக்கை!

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என கிராம உத்தியோகத்தர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறித்த விடயத்தை இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் நந்தன…

கல்விசாரா ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை : வெளியான முக்கிய அறிவிப்பு

கல்விசாரா ஊழியர்களுக்கும் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், மேற்படி கலந்துரையாடலானது இன்று (18) முன்னெடுக்கப்படவுள்ளதாக…

வடக்கில் பொலிஸாரிடையே வருடாந்த தடகள விளையாட்டு போட்டி!

வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் பொலிஸாரிடையே வருடாந்த தடகள விளையாட்டுப் போட்டி நேற்று திங்கட்கிழமை (17) யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி டீ.சூசைதாசன், யாழ்ப்பாண…

ஜப்பான் செல்லும் வழியில் நியூசிலாந்து பிரதமரின் விமானம் செயலிழப்பு

ஜப்பான் செல்லும் வழியில் நியூசிலாந்து பிரதமரின் விமானம் செயலிழந்துள்ளதாக நியூசிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவமானது நேற்று முன் தினம் (16) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெரியவருகையில்,…

இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில் நான்கு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகையும் அதிலிருந்த…

மேற்கு வங்க ரயில் விபத்து; 15 பேர் உயிரிழப்பு- பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு!

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். ரயில் விபத்து மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் சரக்கு ரயில், சியால்டா செல்லும் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கஞ்சன்ஜங்கா விரைவு…

தென்னிலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பு… சூடுபிடிக்கவுள்ள கட்சி தாவல்கள்!

இலங்கையின் தெற்கு அரசியலில் மிக விரைவில் ஏட்டிக்குப் போட்டியாகக் கட்சி தாவல்கள் சூடுபிடிக்கும் என்று சிங்கள வார இதழ்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதற்கான பேச்சுகள் இடம்பெற்று வருவதாகவும், கட்சி தாவும் காலப் பகுதி பற்றி ஆராயப்பட்டு…

1,524 பேருக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கிய ரணில்

உறுமய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மகாவலி குடியிருப்பில் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களில் 1,524 பேருக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வானது நேற்று (17) அம்பிலிபிட்டி மகாவலி விளையாட்டரங்கில் இம்பெற்றது. அதிபர்…

சிறுவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல்: பெற்றோருக்கு எச்சரிக்கை

சிறுவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல் தொடர்பில் சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பெரியவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள வீடுகளில் குழந்தைகளுக்கு ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக…

புதிய வரி அறிமுகம்! நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

அடுத்த ஆண்டில்(2025) வருமான இலக்கினை அடைவதற்கு உதவ கூடிய பிரதான வருமான வழிமுறையாக சொத்துக்கள் மீதான வரி அறவீடு செய்வதற்கு நிதி அமைச்சு திட்டமிட்டுள்ளது. உருவகப்படுத்தப்பட்ட வாடகை வரி தொடர்பில் நிதி அமைச்சர் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு…

ஹஜ் யாத்திரை சென்ற 19 இஸ்லாமியர்கள் சவுதியில் மரணம் – வெளியான அதிர்ச்சி காரணம்!

சவூதி அரேபியாவில் ஹஜ் பயணம் மேற்கொண்ட பல யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹஜ் யாத்திரை மேற்கொண்ட யாத்ரீகர்கள் இஸ்லாமியர்களின் முக்கிய 5 கடமைகளில் ஒன்று சவுதி அரேபியாவில் உள்ள புனிதாக…

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை விமான நிலையத்தில் (Chennai Airport) குண்டு வெடிக்கும் என்று மிரட்டல் வந்ததால் பரபரப்பு நிலவி வருவதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்துக்கு நேற்று  (17) அதிகாலை மின்னஞ்சலில், சென்னை விமான…