;
Athirady Tamil News
Monthly Archives

June 2024

வளர்ப்பு நாய் கடித்ததால் ஊசி போடாமல் அலட்சியம்.., பின் நாயாக மாறி உயிரிழந்த சோகம்

வளர்ப்பு நாய் கடித்து காயங்களுக்கு மருத்துவ சிகிச்சை எடுக்காமல் இருந்த நபர் நாயாக மாறி உயிரிழந்துள்ளார். நாய் கடித்து மரணம் தமிழகத்தில் சமீப காலமாகவே குழந்தைகளையும், பெரியவர்களையும் தெரு நாய்கள் கடித்து வரும் சம்பவங்கள் அரங்கேறி…

யாழில் காணாமல் போன மோட்டார் சைக்கிளை மீட்ட காவல்துறையினர்: சந்தேக நபர் கைது

யாழ்ப்பாணம்(Jaffna) - சாவகச்சேரி காவல்துறை பிரிவிற்குட்பட்ட மீசாலை கிழக்கு பகுதியில் காணாமல் போன மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி காவல்துறை பிரிவிற்குட்பட்ட மீசாலை கிழக்கு பகுதியில் உள்ள…

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு: விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

ஒக்டோபர் மாதத்தில் நாட்டின் மிக அத்தியாவசிய சேவைகளுக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கமைவாக, நோயாளர் காவு வண்டி, குப்பை சேகரிக்கும் பாரவூர்திகள், தொழில்துறை மற்றும் கட்டுமானத்திற்குத்…

மொட்டுக் கூட்டை உடைத்தார் ரணில்! ஏழு பங்காளிகள் அவர் பக்கம் தாவல்

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது ராஜபக்சக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து பயணித்த கூட்டணி வைத்திருந்த ஏழு பங்காளிக் கட்சிகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) வளைத்துப் போட்டுள்ளார். அரசியலில்…

அமெரிக்க அதிபர் தேர்தல் : களமிறங்குகிறார் மிட்செல் ஒபாமா

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிடவுள்ள அதிபர் பைடனுக்கு பதிலாக முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிட்செலை களமிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய அதிபர் பைடனின் வயது மூப்பு மற்றும் அவரின்…

போதைப்பொருள் கடத்தல் தொடா்புடைய பணமோசடி வழக்கில் ஜாஃபா் சாதிக் கைது!

போதைப்பொருள் கடத்தல் தொடா்பான பணமோசடி வழக்கில் திகாா் சிறையில் இருந்து நீக்கப்பட்ட ஜாஃபா் சாதிக்கை அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், அமலாக்கத் துறை விரைவில் 36 வயதான ஜாஃப் சாதிக்கை…

மொட்டுக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

"எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பிரதமர் வேட்பாளராக நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) முன்னின்று தேர்தலையும் அவரே வழிநடத்துவார்." என ராஜபக்ச குடும்பத்தின் பேச்சாளராகக் கருதப்படும் ரஷ்யாவுக்கான இலங்கையின்…

தமிழர் பகுதியில் குளத்தில் மூழ்கிய 14 வயது சிறுவன் மாயம்

கிளிநொச்சி (Kilinochchi) - இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற 14 வயது சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேற்படி சிறுவன் அவரது சகோதரன் மற்றும் நண்பர்களுடன் நேற்று (29) முற்பகல் 11.30 மணியளவில் நீராடச்…

அனுரகுமார முகநூலில் மட்டுமே ஜனாதிபதியாக முடியும் : மனுஷ நாணயக்கார

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) முகநூலில் மட்டுமே ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார( Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில்…

பொது போக்குவரத்து சேவை தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

பொது போக்குவரத்து சேவைகளை அத்தியாவசிய சேவையாக மாற்றும் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டு 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய…

கனடாவில் அகதி அந்தஸ்து பெற்ற பெண்ணை நாடு கடத்த உத்தரவு

கனடாவில் (canada) அகதி அந்தஸ்து பெற்ற பெண்ணொருவரை நாடு கடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 45 வயதான Majeda Sarassra என்ற பெண்மணியை நாடு கடத்தமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த உத்தரவானது கனடிய…

உலகில் முதல் முறையாக கால்நடைகளுக்கு கார்பன் வரி விதிப்பு: எந்த நாடு தெரியுமா?

டென்மார்க்கில் பசு, பன்றி போன்ற கால்நடைகள் கார்பன் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு வரி விதிப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கையாக, டென்மார்க் அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது காற்று மாசுபாட்டைக்…

ஜேர்மனி: புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது

2023ஆம் ஆண்டு, ஜேர்மனிக்கு ஏராளமானோர் புலம்பெயர்ந்ததாக ஜேர்மன் பெடரல் புள்ளியியல் அலுவலகம் தெரிவிக்கிறது. ஆனால், கூட்டிக்கழித்துப் பார்த்தால், முந்தைய ஆண்டைவிட ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு! புலம்பெயர்ந்தோர்…

பணியாளர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் கொடுக்கும் நாடுகள்: முதலிடம் பிடித்துள்ள நாடு எது…

பணியாளர்களுக்கு சரியான நேரத்துக்கு சம்பளம் கொடுக்கும் நாடுகளை பற்றிய ஆய்வொன்று சமீபத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 68.8 சதவிகித சுவிஸ் நிறுவனங்கள் சரியான நேரத்தில் சம்பளம் கொடுக்கின்றன என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.…

பிரித்தானியாவில் பெண்ணுடன் இறந்து கிடந்த பாராமெடிக்கல் பணியாளர்: காவல்துறை வழங்கிய முக்கிய…

பிரித்தானியாவில் "999: On The Front Line” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த பாராமெடிக்கல் பணியாளர் ஒருவர், பெண் ஒருவருடன் இறந்த நிலையில் வேறு எந்த நபரையும் தேடவில்லை என்று காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. பெண்ணுடன் இறந்து கிடந்த…

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சென்ட் திருமணத்தை ஒட்டி ஆதரவற்ற ஜோடிகளுக்கு திருமணம்…

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை ஒட்டி ஆதரவற்ற ஜோடிகளுக்கு திருமணம் செய்யவிருப்பதாக ரிலையன்ஸ் குழுமம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன்…

சீனா செல்ல வேண்டாம் : தாய்வான் பகிரங்க எச்சரிக்கை

சீனா மற்றும் அதன் தன்னாட்சி பிராந்தியங்களான ஹாங்காங், மக்காவோ ஆகிய பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கும்படி தைவான் நாட்டினருக்கு அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாய்வான் நாட்டைச் சேர்ந்த இலட்சக்கணக்கானோர்…

இலங்கையில் மில்லியனை கடந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை

2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இலங்கைக்கு வருகை வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. இதன் படி, இன்று (29) பிற்பகலில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு மில்லியன் சுற்றுலா பயணிகள்…

தலையில் காயம்…கடற்கரையில் இறந்து கிடந்த பிரித்தானிய மாலுமி: கிரேக்க தீவில் சோகம்

கிரேக்க தீவான ஸ்பெட்ஸஸில்(Spetses) பிரித்தானிய மாலுமி உயிரிழந்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பிரித்தானிய மாலுமி மரணம் கிரேக்க தீவான ஸ்பெட்ஸஸில்(Spetses) அருகில் நாற்பது வயதுடைய பிரித்தானிய மாலுமி வெள்ளிக்கிழமை இறந்து கிடப்பது…

சிறிலங்கா சுதந்திர கட்சியின் புதிய கூட்டணியில் இணைந்தார் வியாழேந்திரன்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சருமான எஸ்.வியாழேந்திரன்(viyalendran) சிறி லங்கா சுதந்திர கட்சியில் இணைந்து கொண்டார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு…

பிரபல கோயில் உண்டியலில் ரூ.90 கோடி காசோலை..ஆடிப்போன அதிகாரிகள் – நடந்தது என்ன?

முனியப்பன் சுவாமி கோயிலின் உண்டியலில் ரூ.90 கோடி மதிப்பிலான காசோலை கிடைத்துள்ளது. கோடி காசோலை தருமபுரி அருகே பிலியனூர் அக்ரஹாரம் பகுதியில் அறநிலையத் துறைக்கு சொந்தமான அருள்மிகு முனியப்பன் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு அமாவாசை…

கைப்பற்றப்பட்ட1,200 கிலோகிராம் எடையுள்ள போதைப்பொருட்கள் அழிப்பு

பல்வேறு சந்தர்ப்பங்களில், பொலிஸ் நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட1,208 கிலோகிராம் எடையுள்ள போதைப்பொருட்கள், அவை தொடர்பான, நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்ததையடுத்து அழிக்கப்பட்டுள்ளன. இதனை இலங்கை பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.…

அசால்ட்டாக வந்து ராட்சத மீனை வேட்டையாடிய கழுகு… சிலிர்க்க வைக்கும் காட்சி

கழுகு ஒன்று வேட்டையாடி மீனை கவ்விச் சென்ற நிலையில், குறித்த மீன் தன்னை காப்பாற்றிக்கொள்ள துடிதுடித்த காட்சியை இங்கு காணலாம். மீனை வேட்டையாடிய கழுகு பெரும்பாலும் கழுகு வேட்டையாடுவதை அவ்வளவாக யாரும் அவதானித்திருக்க மாட்டார்கள். சமீப…

யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் முகத்தை மறைத்தவாறு வாள்களுடன் நடமாடமுடியும் என்றால் யாழில்…

யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் முகத்தை மறைத்தவாறு வாள்களுடன் நடமாடமுடியும் என்றால் யாழில் சிவில் நடவடிக்கைகள்,பொலிஸார், இராணுவம், கடற்படை, விமானப்படை செயற்பாடுகள் எவ்வாறு இருக்கிறது என்பதை பார்க்கலாம் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்…

பிரான்ஸ் நாட்டை விட்டு அமைதியாக வெளியேறும் பிரான்ஸ் குடிமக்கள்: அதிர்ச்சியை ஏற்படுத்தும்…

பிரான்ஸ் நாட்டைவிட்டு ஒரு தரப்பினர் வெளியேறுவதைக் குறித்த அதிர்ச்சிக்குரிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேறும் பிரான்ஸ் குடிமக்கள் சமீப காலமாக, நன்கு படித்தவர்களாகிய, பிரான்ஸ் குடிமக்களான, இஸ்லாமியர்கள்…

தமிழர் தலைநகரில் காணாமற்போன இஸ்ரேலிய யுவதி : தீவிர தேடுதலில் காவல்துறை

இலங்கைக்கு(sri lanka) சுற்றுலா வந்த இஸ்ரேலிய(israel) யுவதி கடந்த புதன்கிழமை (26) முதல் காணாமல் போயுள்ளநிலையில் உப்புவெளி காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 25 வயதான தாமர் அமிதாய் என்ற இளம் யுவதியே காணாமற் போனவராவார். கடந்த…

ஐரோப்பிய நாடுகளுக்கு பயணப்படும் தங்கள் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஐக்கிய அமீரகம்

பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் உள்ள தங்களது குடிமக்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பயணிகளுக்கு விடுத்த கோரிக்கை ஐரோப்பிய நாடுகளில் பயணங்களின் போது ஐக்கிய அமீரக குடிமக்கள் திருட்டு சம்பவங்களில் அதிகமாக சிக்குவதாக…

வெறும் வயிற்றில் கருஞ்சீரகத்தை ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா?

எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட கருஞ்சீரகத்தை ஏன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். கருஞ்சீரகம் மரணத்தை தவிர அனைத்து விதமான உடல்நல பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் கருஞ்சீரகம், உடலை ஆரோக்கியமாக…

லட்சக்கணக்கான இந்திய காகங்களை கொன்று குவிக்க முடிவெடுத்துள்ள நாடு!

இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான இந்திய காகங்களுக்கு விஷம் கொடுக்க கென்ய அரசு திட்டமிட்டுள்ளது. கென்ய அரச, அந்நாட்டில் ஆக்கிரமித்துள்ள இந்திய காகங்களுக்கு எதிரான போரைத் தொடங்கியுள்ளது, அவற்றை ஒழிக்க ஒரு திட்டத்தை…

செங்கடலில் தாக்கப்பட்ட கப்பல்: அத்துமீறும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

ஏமன் (Yemen) கடற்கரை அருகே செங்கடலில் சென்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏமனில் உள்ள அல் ஹுதாயா துறைமுகத்திற்கு வடகிழக்கில் சுமார் 150 கடல் மைல்கள்(277 கி.மீ.) தொலைவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…

வீதியில் செல்லும் பெண்களிடம் நகைகளை அறுக்கும் நகைக்கடை உரிமையாளர் கைது

நெடுஞ்சாலையில் பயணிக்கும் பெண்களின் கழுத்தில் வாளை வைத்து அச்சுறுத்தி அவர்கள் அணிந்திருக்கும் தங்க நகைகளை கொள்ளையடிக்கும் கும்பலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் தங்க நகைக்கடை உரிமையாளர் மற்றும் பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

கடவுச்சீட்டுகள் செல்லுபடியாகும் காலம் ஒரு வருடத்தினால் நீடிப்பு

ஜூன் மாத இறுதியில் இருந்து காலாவதியாகும் அனைத்து கடவுச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலத்தை குடிவரவுத் திணைக்களம் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது. நாட்டில் இ-பாஸ்போர்ட் திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்…

சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ள ஹிருணிக்கா

மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர (Hirunika Premachandra) சிறைச்சாலை வைத்தியரிடம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ அறிக்கை பெறுவதற்காக அவர்…

8 மாநில முதல்வர்களுக்கு கடிதம் – நீட் தேர்வு விவகாரத்தில் அதிரடி காட்டும்…

நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பாக 8 மாநில முதல்வர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நீட் தேர்வு தீர்மானம் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகளால் நாடெங்கும் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம்…