;
Athirady Tamil News
Monthly Archives

June 2024

அரச வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்றுள்ள அமைச்சர்கள்: நெருக்கடியில் மக்கள்

அரச வங்கிகளில் கோடிக்கணக்கில் அமைச்சர்கள் கடன் பெற்றுள்ளதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு…

கோவிட் பெருந்தொற்றை விட மோசமான நிலைக்கு தள்ளப்படலாம்: நிபுணர்கள் கடும் எச்சரிக்கை

கோவிட் பெருந்தொற்றை விட மோசமான நிலைக்கு மனிதகுலம் தள்ளப்படுவதற்கு முன் பறவைக் காய்ச்சலுக்கு அரசு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர். பறவைக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிற நிலையில்…

தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

அடுத்த வாரம் உள்ளுராட்சி தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளை சந்தித்து தேர்தலுக்கான மேலதிக ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க திட்டமிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை வாக்குச் சாவடி…

உக்ரைன் போரை நிறுத்த புடின் முன்வைத்துள்ள நிபந்தனை

உக்ரைன் ரஷ்யாவிடம் சரணடைந்து, ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் நான்கு கிழக்கு மாகாணங்களின் அதிகாரத்தை ரஷ்யாவிடம் ஒப்படைத்து, நேட்டோ உறுப்பினராகும் யோசனையை முற்றிலுமாக நிராகரித்தால் மட்டுமே உக்ரைனுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை…

கனடாவின் லொத்தர் சீட்டில் 55 மில்லியன் டொலர் பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி!

கனடாவின் டொரன்டோ பெரும் பாகப்பகுதியில் நபர் ஒருவர் 55 மில்லியன் டொலர் பண பரிசினை வென்றுள்ளார். அண்மையில் நடைபெற்ற லொத்தர் சீட்டிலுப்பில் இவ்வாறு அவர் பணப்பரிசு வென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லோட்டோ மேக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பில்…

உடலில் பச்சை குத்திக்கொள்பவரா நீங்கள்: வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்

உடலில் பச்சை குத்திக்கொள்வதால் ஒரு குறிப்பிட்ட வகை இரத்த புற்றுநோயை உருவாகும் வாய்ப்பு உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த தகவலை சுவீடன் (Sweden) நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், உடலில் பச்சை…

உலகின் வயதான ரயில் சாரதி… நாட்டிற்கு பெருமை சேர்ந்த 81 வயது மூதாட்டி!

உலகின் வயதான ரயில் சாரதி என்ற பெருமையை அமெரிக்காவைச் சேர்ந்த 81 வயது மூதாட்டி ஒருவர் பெற்று அனைவரையும் வியக்க வைத்துள்ளது. அமெரிக்கா - பாஸ்டன் நகரத்தில் உள்ள மாசௌசெட்சில் வாழும் ஹெலன் ஆண்டெனுச்சி என்ற 81 வயது மூதாட்டி அந்நகரின்…

பணத்துக்காக 12 வயது மகளை 72 வயது முதியவருக்கு விற்ற தந்தை

பாகிஸ்தானில் 72 வயது முதியவருடன் 12 வயது சிறுமியின் திருமணத்தை பொலிஸார் தடுத்து நிறுத்தினர். பாகிஸ்தானின் சார்சடாவில், 72 வயது முதியவர் ஒருவர், மைனர் பெண்ணுடன் திருமணத்திற்கு தயாராகியுள்ளார். 12 வயது சிறுமி தனது தந்தையின் அழுத்தத்தால்…

வெளிநாடொன்றுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தியாவின் முதல் விமான சேவை

இந்தியாவின் (India) தலைநகர் புதுடெல்லி மற்றும் கம்போடியாவின் (cambodia) தலைநகர் பினோம் பென்னுக்கும் இடையே முதன் முறையாக நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த விமான சேவையை கம்போடியாவின் துணை பிரதமர் நெத் சவோன் மற்றும்…

ரிஷி சுனக் தோல்வி தவிர்க்க முடியாததா? பிரித்தானிய பொதுத் தேர்தல் கருத்துக்கணிப்புகள்

பிரித்தானியாவின் முதல் இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷி சுனக் அடுத்த தேர்தலில் தோல்வியடைவார் என்கிறது கருத்துக்கணிப்புகள். அவர் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி இம்முறை அழிந்துவிடும் என்று இதுவரை மூன்று சர்வேகளில் தெரியவந்துள்ளது. மற்றொரு…

வெளிநாடொன்றில் கறுப்பு நிறமாக மாறிய கடற்கரை: வெளியான காரணம்

வெளிநாடொன்றில் கடற்கரையோரம் கறுப்பு நிறமாக மாறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இச்சம்பவமானது சிங்கப்பூரில் (Singapore) உள்ள செடோசா தீவின் கரையோரத்தில் இடம்பெற்றுள்ளது. சிங்கப்பூரில் உள்ள எண்ணெய் முனையத்தில் ஏற்பட்ட…

கொழும்பு, மாளிகாவத்தையில் தீவிபத்து

கொழும்பு (Colombo) மாளிகாவத்தை (Maligawatte) பகுதியில் இன்று காலை தீ விபத்து சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மாளிகாவத்தை ஜயந்த வீரசேகர மாவத்தையில் உள்ள விழா மண்டபம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து இதனடிப்படையில், சம்பவ…

இலங்கையில் பிறப்பு வீதம் : வெளியான அதிர்ச்சிகர அறிவிப்பு

நாட்டில் கடந்த 5 வருடங்களில் குழந்தை பிறப்புகள் 100,000 க்கும் அதிகமாகக் குறைந்துள்ளதாக மகப்பேற்று விசேட வைத்தியர் சனத் லெனரோல் (Sanat Lenrol) தகவல் வெளியிட்டுள்ளார். மகப்பேற்று விசேட வைத்தியர்களினால் கடந்த 5 வருட தகவல்களைக் கொண்டு…

யாழில் கடலட்டை உற்பத்தி அபரீதமான வளர்ச்சியை அடைந்துள்ளது

வாய்ப்புக்களை சாதகமாகப் பயன்படுத்தி எமது மக்களை வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாகவே கடலட்டை உற்பத்தி அபரீதமான வளர்ச்சியை அடைந்துள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட கடலட்டைப் பண்ணையாளர்களுடன்…

பிரிட்ஜில் இருந்த மாட்டிறைச்சி; 11 வீடுகள் இடித்து தரைமட்டம் – அதிர்ச்சி சம்பவம்!

மாட்டு கறி இருந்த 11 பேரின் வீடுகள் இடித்து சேதம் செய்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது. மாட்டிறைச்சி மத்தியப் பிரதேசம், மாண்ட்லாவில் அதிகம் பழங்குடியினர் வசித்து வரும் பகுதியாகும். இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் பசுவதைக்குத் தடை…

முக்கிய விடயங்களில் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம்: கனேடிய பிரதமர்

இந்தியா-கனடா உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் இரு நாட்டுத் தலைவர்களும் நேரில் சந்தித்துப் பேசினர். ஜி-7 மாநாட்டின் போது இருவரும் இத்தாலியில் சந்தித்தனர். சந்திப்பிற்குப் பிறகு, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, முக்கியமான…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் கிறீன் லேயர் அமைப்பினரால் யாழ்ப்பாணம் –…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் கிறீன் லேயர் அமைப்பினரால் யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை பிரதான வீதியின் இரு பக்கங்களிலும் மரங்கள் நாட்டப்பட்டன. யாழ் போதனா வைத்தியசாலையில் ஏற்கனவே மூன்று வருடங்களாக வளர்க்கப்பட்ட மரங்கள் கடந்த…

பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற கைதி போதைப்பொருளுடன் கைது !

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற கைதியொருவர் போதைப்பொருளுடன் கிளிநொச்சி பகுதியில் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் மடத்தடி பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டார். கிளிநொச்சி அக்கராயன்…

ஈரானின் புதிய நகர்வு: பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா கடும் கண்டனம்

ஈரான் முன்னெடுத்துள்ள புதிய நகர்வுக்கு பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரிவுபடுத்தும் முடிவுக்கு ஈரான் அதன் அணுசக்தி திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் முடிவுக்கு…

வெந்தய பொடியை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

வெந்தய பொடியை உணவில் சேர்ப்பதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் நிலையில் அவற்றில் சிலவற்றை தற்போது பார்ப்போம். வெந்தயம், தமிழ்நாட்டில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான மசாலாப் பொருள். இது அதன் சுவையான சுவை மற்றும் பல்வேறு சுகாதார…

ரஷ்ய சிறை அதிகாரிகளை பிணைக்கைதிகளாக பிடித்த ISIS பயங்கரவாதிகள்

ரஷ்யாவில் உள்ள சிறைச்சாலையில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள், இரண்டு சிறை அதிகாரிகளை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் எல்லைக்கு அருகில் உள்ளது ரோஸ்டோவ்…

ரணில் வென்றால் தான் தமிழர்களுக்கு நல்லது – டக்ளஸ் தேவானந்தா

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்காவை வெற்றியடையச் செய்வதே தமிழ் மக்களுக்கு நல்லது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட கடலட்டைப் பண்ணையாளர்களுடன் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே…

சீனா நடைமுறைப்படுத்தியுள்ள புதிய சட்டம்: வலுக்கும் கண்டனம்

தென் சீனக் கடல் பகுதியில் சீனா(China) புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. தென் சீன கடல் பகுதி முழுவதும் தங்களுக்கு சொந்தமானது என்று சீனா கூறி வரும் நிலையில் அந்த கடல் பகுதியில் செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவுகளை சீனா அமைத்து…

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகம்! மிக நல்ல சாதனை – நிதி இராஜாங்க அமைச்சு

உலக வங்கியின் கணிப்புகளின்படி, இலங்கையின் பொருளாதாரம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தில் 2.2% வளர்ச்சியடையும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய(Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத்…

தேங்காய் தலையில் விழுந்ததில் பச்சிளம் குழந்தை பலி

கண்டி(Kandy) காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் 11மாத குழந்தையின் தலையில் தேங்காய் விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம் கண்டி, கலஹா தெல்தோட்டை நாராஹின்ன தோட்டத்தில் இடம்பெற்றதாக காவல்துறையினர்…

மொட்டுவின் அதிபர் வேட்பாளர் நானே : தம்மிக்க பெரேரா சூளுரை

அதிபர் தேர்தலில் 51% வாக்குகளைப் பெறுவது உறுதியானால், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராகத் தான் போட்டியிடுவேன் என நாடாளுமன்ற உறுப்பினரும் வர்த்தகருமான தம்மிக்க பெரேரா(dhammika perera) தெரிவித்துள்ளார். அதிபர் வேட்பாளராக…

திருடன் என்ற கருத்து இல்லாதொழிக்கப்படும்: நாமல் சூளுரை

திருடன் என்ற கருத்தும், திருடனைப் பிடித்து ஆட்சிக்கு வருவோம் என்ற கோஷமும் எதிர்வரும் காலங்களில் இல்லாதொழிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksha) தெரிவித்துள்ளார். பியகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

ஆசையாக ஐஸ்கிரீம் வாங்கிய பெண் – டாப்பை திறந்ததும் உள்ளே நெளிந்த பூரான்!!

ஐஸ்கிரீமில்.... உத்தரபிரதேசத்தின் நொய்டாவில் வசிக்கும் தீபா என்ற பெண், ஆன்லைன் டெலிவரி தளமான Blinkit மூலம் ஆர்டர் செய்த அமுல் ஐஸ்கிரீம் பெட்டியில் உறைந்த சென்டிபீட்(பூரான்) இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தீபா தனது இது தொடர்பாக…

ரயில்கள் மோதி கோர விபத்து; 15 பேர் உயிரிழப்பு

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் கஞ்சன்ஞங்கா பயணிகள் விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி இன்று (17) விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றனது. இந்த விபத்தில் 2 ரயில்களின் பல பெட்டிகள்…

இலங்கையில் விவசாயிகளுக்கு அறிமுகமாகும் புதிய செயலி

இலங்கையில் (srilanka) விவசாயத்திற்கென Geo- Goviya என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் (Department of Agrarian Development) தெரிவித்துள்ளது. இந்த செயலி ஊடாக விவசாயிகள் தமது செய்கை தொடர்பில் தேவையான…

க.பொ.த உயர்தர பரீட்சையில் சாதித்த மாணவிக்கு ஜீவன் தொண்டமான் வழங்கிய பரிசு

க.பொ.த உயர்தர பரீட்சையில் பொறியியல் தொழில்நுட்பம் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப்பெற்ற மாணவி எம்.ஆர். செஹானி நவோதயாவிற்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) மடிக்கணினி ஒன்றினை வழங்கி வைத்துள்ளார். கடந்த வருடம்…

இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறல்

இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறல் செயற்பாட்டை தடுத்து நிறுத்த கோரி நாளையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடப்போவதாக அறிவித்துள்ள யாழ்ப்பாண கடற்றொழிலாளர் பிரதிநிதிகள், எமக்கு விரைவில் தீர்வு கிடைக்காவிடில்…

தேங்காய் எண்ணெயின் விலையில் ஏற்பட்ட மாற்றம்

ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெயின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த தகவலை, தேசிய நுகர்வோர் முன்னணியின் (NCF) தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். சுங்க வரி இதன்படி, ஒரு லீற்றர் தேங்காய் எண்ணையின் விலை 180…