;
Athirady Tamil News
Monthly Archives

June 2024

தொடருந்து சாரதிகள் வேலைநிறுத்தம்: எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

தொடருந்து தொழிற்சங்கங்கள் கடந்த சில நாட்களாக முன்னெடுத்த வேலை நிறுத்தத்தை கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளன. போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane )மற்றும் தொடருந்து சாரதிகளுடனான கலந்துரையாடல் இன்று (10) போக்குவரத்து…

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு: வெளியான மகிழ்ச்சி தகவல்

நாட்டிலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி கொடுப்பனவான 2,500 ரூபாவை 5,000 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள சுமார் 34,000…

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மீன் குழப்பை எடுத்துச் சென்ற சுனிதா வில்லியம்ஸ்!

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ள சுனிதா வில்லியம்ஸ் தன்னுடன் சுடச்சுட மீன் குழம்பை எடுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், மீன் குழம்பு எடுத்து சென்றது தனது வீட்டில் இருப்பதுபோன்ற உணர்வை தருகிறது என அவர் கூறியுள்ளார்.…

பாலில் ஜாதிக்காய் பொடி கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ஜாதிக்காய் பல்வேறு மருத்துவ நன்மைகள் கொண்டது. ஜாதிக்காயின் அற்புதமான மருத்துவ பயன்களை தெரிந்துக் கொள்வோம். பல்வேறு மருத்துவ குணங்களை ஜாதிக்காய் நாட்டு மருந்துகளில் முக்கியமான ஒன்று. பிறந்த…

ஜப்பானில் சரியும் பிறப்பு விகிதம்: சொந்த செலவில் டேட்டிங் செயலியை அறிமுகப்படுத்திய அரசு!

ஜப்பானில் பிறப்பு விகித வீழ்ச்சியை சரி செய்ய அரசு புதிய முயற்சியாக டேட்டிங் செயலியை அறிமுகம் செய்துள்ளது. ஜப்பானில் பிறப்பு விகித வீழ்ச்சி ஜப்பான் ஒரு மக்கள் தொகை நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. நாட்டின் பிறப்பு விகிதம் 1.20 என்ற…

திணறப்போகும் வடகொரியா: பதிலடியை அறிவித்தது தென் கொரியா

வட கொரியாவுக்கு (North Korea) எதிராக எல்லையில் ஒலிபெருக்கி பிரசாரம் மீண்டும் தொடங்கப்படும் என்று தென் கொரியா (South Korea) அறிவித்துள்ளது. தென் கொரிய தேசிய பாதுகாப்பு இயக்குனர் தலைமையில் உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று கூடிய போதே…

இலங்கையின் அணு மின்சார உற்பத்தி : முதலீட்டில் ஆர்வம் காட்டும் சீனா

இலங்கையின் (Sri Lanka) அணு மின்சார உற்பத்தித்துறையில் முதலீடுகளை மேற்கொள்ளும் முயற்சிகளில் சீனா (China) ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே, அணு மின் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டத்திருத்தம் தொடர்பில் இலங்கை அரசாங்கம்…

அரசியல்வாதியால் சுயநினைவின்றி அதிதீவிர சிகிற்சை பிரிவில் இளைஞர்

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார பயணித்த சொகுசு கார் மோதியதில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இளைஞன் தொடர்ந்தும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த…

நரேந்திர மோடியின் இலங்கை வருகை: வெளியாகியுள்ள தகவல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய வாய்ப்புள்ளதாக அதிபர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட அதிபர் ரணில் விக்கிரமசிங்க, கலந்து…

ரணில் தொடர்பில் பொதுஜன பெரமுனவினரின் தீர்மானம்! பொது வேட்பாளர் தொடர்பில் வெளியான தகவல்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தகைமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே(Ranil Wickremesinghe) உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி.தொலவத்த தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றையதினம்(09) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு…

ஒடிஸாவில் முதல் முஸ்லிம் பெண் எம்எல்ஏ!

புவனேஸ்வரம்: ஒடிஸாவின் பாராபதி-கட்டாக் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற காங்கிரஸைச் சோ்ந்த சோஃபியா பிா்தோஸ் (32), அந்த மாநிலத்தில் எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லிம் பெண் என்ற வரலாறு படைத்துள்ளாா். ஒடிஸாவில்…

பாஜக கூட்டணி ஆட்சி வெற்றிக்கு கை விரலை வெட்டி காணிக்கை செலுத்திய நபர்

நடந்து முடிந்த இந்திய மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர் ஒருவர் தன்னுடைய கைவிரலை வெட்டி காணிக்கை செலுத்திய அதிர்ச்சிகர சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதன்படி கடந்த 4ஆம் திகதி வெளியான தேர்தல் முடிவுகளில் பாஜக…

யாழில். சஜித்துடன் கைகோர்த்த அங்கஜன்

யாழ்ப்பாணத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசா கலந்து கொண்ட நிகழ்வில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் கலந்து கொண்டிருந்தார். வடமராட்சி கொற்றாவத்தை…

திருமதி ஆனந்தி கண்ணன் அவர்களின் பிறந்தநாள் வன்னிக் கிராமமொன்றில் சிறப்பாக நடைபெற்றது..…

திருமதி ஆனந்தி கண்ணன் அவர்களின் பிறந்தநாள் வன்னிக் கிராமமொன்றில் சிறப்பாக நடைபெற்றது.. (படங்கள், வீடியோ) ############################# லண்டனில் இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் திருமதி ஆனந்தி கருணைலிங்கம் அவர்களின் நிதிப்பங்களிப்பில்…

4 பேர்களை காப்பாற்ற 210 பாலஸ்தீனியர்களைக் கொன்ற இஸ்ரேல்: புதிதாக வெளிவரும் தகவல்

நான்கு பணயக்கைதிகளை மீட்கும் பொருட்டு 210 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் கொன்றதாக ஹமாஸ் தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இருவேறு அகதிகள் முகாமில் இஸ்ரேல் முன்னெடுத்த கொடூர தாக்குதலில் பணயக்கைதிகள் சிலரும் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.…

யாழில் துடுப்பெடுத்தாடிய சஜித்

"அரியாலை கில்லாடிகள் - 100" நடாத்தும் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் அரையிறுதி ஆட்டம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அரியாலை சரஸ்வதி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இப் போட்டி நிகழ்வில் எதிர்கட்சி தலைவர் சஜித்…

யாழ்ப்பாணம் – நீராவியடி ஸ்ரீ ஜெய நீராவி வீரகத்தி விநாயகர் ஆலய மகோற்சவப் பெருவிழா

யாழ்ப்பாணம் - நீராவியடி ஸ்ரீ ஜெய நீராவி வீரகத்தி விநாயகர் ஆலய மகோற்சவப் பெருவிழா இன்று(10) திங்கட்கிழமை காலை 9 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 12 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் 20ஆம் திகதி காலை…

யாழில் 1000 போதை மாத்திரைகளுடன் நான்கு இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகள் மற்றும் வாள் என்பவற்றுடன் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனைக்கோட்டை பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த…

யாழில். போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகளை சந்தித்த சஜித்

யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்தித்து கலந்துரையாடியதுடன் பாராளுமன்றில் குறித்த விடயம் தொடர்பாக பேசுவதாகவும் வாக்குறுதியளித்தார். வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள்…

வடகொரிய தலைவரின் மூளையாக செயல்படும் நபர் இவர் தான்… எச்சரிக்கும் நிபுணர்கள்

வடகொரியாவின் கிம் ஜோங் உன் முன்னெடுக்கும் அனைத்து கொடூர நடவடிக்கைகளுக்கும் பின்னால் மூளையாக செயல்படுபவர் யார் என்பது குறித்து நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கடும் போக்கு நடவடிக்கை வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் முன்னெடுக்கும் மிக மோசமான…

சீமானுடன் நடிகர் விஜய் கூட்டணி:புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட தகவல்

நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக விஜய் (Vijay) தான் முடிவு செய்வார் என தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய கட்சி அலுவலகத்தை திறந்து வைத்த…

சுவிட்சர்லாந்தில் புதிய கோவிட் மாறுபாடு பரவல் ; அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை

சுவிட்சர்லாந்தில் KP.2 என்ற புதிய கோவிட் மாறுபாடு தோன்றியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. கோடை மாதங்கள் முழுவதும் இந்த கோவிட் மாறுபாடு தங்கியிருக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கோவிட் மாறுபாடு வேகமாக…

அதிபர் தேர்தலில் போட்டியிட தயார் : நாமல் அதிரடி அறிவிப்பு

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு பொருத்தமான வேட்பாளரை கண்டுபிடிக்க முடியாவிட்டால், தேர்தலில் போட்டியிட நான் தயார் என நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) செயற்குழுவிற்கு அறிவித்துள்ளார். குறித்த விடயமானது கடந்த 07 ஆம் திகதி சிறிலங்கா பொதுஜன…

மொட்டுக் கட்சியின் ஆதரவில் களமிறங்க தயாராகும் சம்பிக்க ரணவக்க

ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka) அதிபர் வேட்பாளராக போட்டியிட விரும்புவதாகவும், அதற்கு ஆதரவு வழங்கவேண்டும் எனவும் மகிந்த ராஜபக்சவின்(Mahinda Rajapaksa) பொதுஜன பெரமுனவிடம் கோரியுள்ளதாக தகவல்கள்…

வைத்தீஸ்வரா கல்லூரிக்கு ஸ்மார்ட் வகுப்பறை கையளிப்பு

யாழ்ப்பாணம் வண்ணை வைத்தீஸ்வரா கல்லூரிக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸாவால் ஸ்மார்ட் வகுப்பறை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கல்லூரிக்கு…

தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும்

தமிழ் மக்களின் வாக்குகள் தான் அடுத்த ஜனாதிபதி யார் என்பதனை தீர்மானிக்கும் இவ்வாறான நிலைமைகள் உருவாவது கடினம். அவ்வாறு உருவான ஒரு நிலைமையை நாம் சமயோசிதமாக பயன்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன்…

தமிழ் மக்களின் வாக்கே அடுத்த ஜனாதிபதியை தீர்மானிக்கும்

தமிழ் மக்களின் வாக்குகள் தான் அடுத்த ஜனாதிபதி யார் என்பதனை தீர்மானிக்கும் இவ்வாறான நிலைமைகள் உருவாவது கடினம். அவ்வாறு உருவான ஒரு நிலைமையை நாம் சமயோசிதமாக பயன்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன்…

லண்டனில் எட்டு வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்: 30 ஆண்டுகளுக்கு பின்னர் கிடைத்த நீதி

கிழக்கு லண்டனில் எட்டு வயது சிறுமியை தகாத முறைக்கு இரையாக்கிய நபருக்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு பின்னர் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கிழக்கு லண்டனில் பேலன்ஸ் தெருவை சேர்ந்த 51 வயது முஹம்மது தாலுக்தார் என்பவருகே…

இந்தியாவில் திடீர் பயங்கரவாத தாக்குதலில் 10 பேர் பலி

இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரேசி பகுதியில், பக்தர்கள் சென்ற பேருந்தின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 09 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதல் சம்பவமானது ஜம்மு காஷ்மீர் மாநிலம்…

முன்னாள் படைவீரர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு: பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் 25 வீதம் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறித்த தகவலை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் (Pramitha Bandara Tennakoon)…

இலங்கையில் முதன் முதலாக இந்திய தயாரிப்பில் அறிமுகமாகும் புதிய பெட்ரோல் வகை

சிலோன் இந்தியன் எண்ணெய் நிறுவனம் (Lanka IOC)எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் இலங்கைக்கு புதிய வகை எரிபொருளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறித்த எரிபொருள் வகை எக்ஸ்பி 100 ஆக்டேன் பெட்ரோல் என கூறப்படுகிறது. இந்திய தயாரிப்பு இந்த…

இறக்குமதி கட்டுப்பாட்டுக்கு மத்தியில் வாகனங்கள் இறக்குமதி

இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் 44,430 வாகனங்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். உள்ளூர் வாகன உற்பத்தியாளர்கள் குழுவுடன் நிதி அமைச்சில்…

அவுஸ்திரேலியா சென்ற இலங்கை பெண்ணுக்கு கண்டறியப்பட்ட கொடிய பக்டீரியா தொற்று

அவுஸ்திரேலியாவில் (Australia) வசிக்கும் தனது மகளைப் பார்க்கச் சென்ற இலங்கைப் பெண் ஒருவர் கொடிய பக்டீரியா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, புருலி அல்சர் (Buruli…

செங்கடலில் பற்றியெரியும் இரண்டு கப்பல்கள்

ஏமனின் செங்கடல் பகுதியில் ஏவுகணைகள் தாக்கியதில் இரண்டு கப்பல்கள் தீப்பிடித்து எரிந்ததாக இரண்டு இங்கிலாந்து கடல்சார் முகவரமைப்புகள்(UK maritime agencies )ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன. ஏடனுக்கு தென்கிழக்கே 83 கடல் மைல் தொலைவில் ஆன்டிகுவா…