;
Athirady Tamil News
Monthly Archives

June 2024

இரண்டு மாத சந்தோஷம் 15ஆம் திகதியுடன் பறி போக போவதாக வடக்கு மீனவர்கள் கவலை

தமது இரண்டு மாத சந்தோஷம் எதிர்வரும் 15ஆம் திகதியுடன் பறிபோக போவதாக யாழ் மாவட்ட கடற்றொழில் கிராமிய அமைப்புகளின் தலைவர் செல்லத்துரை நற்குணம் கவலை தெரிவித்துள்ளார். யாழில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களை சந்தித்த போதே அவ்வாறு…

குடிபோதையில் இளைஞனை மோதித்தள்ளி தப்பி சென்ற வைத்தியர் கைது-கல்முனையில் சம்பவம் (video)

video link-https://wetransfer.com/downloads/1eb1522f3606a2c38b30bcf9c640a85820240609024027/b6cc1a?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 வீதியால் பயணம் செய்த இளைஞனை எதிரே வந்த வைத்தியர்…

நெருப்புடன் தரை இறங்கிய ஏர் கனடா விமானம்: கேள்விக்குறியான 400 பயணிகளின் நிலை

டொராண்டோ பியர்சன் விமான நிலையத்தில் இருந்து பாரிஸுக்கு புறப்பட்ட ஏர் கனடா விமானம் திடீரென தீப்பிடித்து விபத்தில் சிக்கியது. விமான விபத்து ஜூன் 5ம் திகதி டொராண்டோ பியர்சன் விமான நிலையத்தில் இருந்து பாரிஸ் நோக்கி புறப்பட்ட ஏர் கனடா…

யாழ்ப்பாணம் திருவண்ணை கன்னாதிட்டி அருள்மிகு காளி அம்பாள் ஆலய நூதன திரிதள இராஜகோபுர…

யாழ்ப்பாணம் திருவண்ணை கன்னாதிட்டி அருள்மிகு காளி அம்பாள் ஆலய நூதன திரிதள இராஜகோபுர பஞ்சகுண்டபக்ஷ மஹா கும்பாபிஷேகம் இன்று(09.06.2024) காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

வெள்ளத்தில் மூழ்கும் அவுஸ்திரேலியாவின் தலைநகர்:அவசர நிலை அறிவிப்பு

அவுஸ்திரேலியாவில் (Australia) கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனமழையால் நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) மாநிலத் தலைநகரான சிட்னியில் ( Sydney) அதிகளவிலான மக்கள்…

3 ஆவது முறையாக பிரதமராக மோடி இன்று பதவியேற்பு

இந்திய பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி (Narendra Modi) பதவியேற்கவுள்ளார். மோடி மற்றும் அவரது அமைச்சரவை பதவியேற்பு விழா இன்று (09.6.2024) குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ளது. பதவியேற்பு விழாவை முன்னிட்டு…

மாணவர்களுக்கான பேருந்து சேவை அதிகரிப்பு: வெளியான மகிழ்ச்சித்தகவல்

பாடசாலை, தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான அரசாங்கத்தின் மானியத்துடன் கூடிய சிசு செரிய பேருந்து சேவைக்காக 500 புதிய பேருந்துகளை சேவையில் இணைக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்…

மது போதையில் இளைஞனை மோதி விட்டு தப்பிச் சென்ற வைத்தியர் கைது

கல்முனையில் (Kalmunai) வீதியால் பயணம் செய்த இளைஞனை எதிரே காரை செலுத்தி வந்த வைத்தியர் மோதியதுடன் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில் காவல்துறையினரினால் கார் மீட்கப்பட்டுள்ளதுடன் வைத்தியரும் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த விபத்து நேற்று…

கோட்டாபய அரசாங்கம் வீழ்த்தப்பட்டதற்கு இதுவே காரணம்! நாமல் வெளியிட்ட தகவல்

இலங்கையில் விரைவில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் தற்போது தீவிரமாக ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில், திருடர்களை பிடிப்பதாக குறிப்பிட்டுக்கொண்டு அரசியல் செய்யும் நிலைப்பாட்டில் இருந்துகொண்டு பிரதான எதிர்க்கட்சிகள்…

பலாலியில் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச கடல் தின நிகழ்வு

பலாலி வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையும் Clean Ocean Force நிறுவனமும் நேற்று (08.06.2024) இணைந்து நடத்திய சர்வதேச கடல்தின நிகழ்வு மாணவர் மத்தியில் கடல்சார் சூழலைப் பேணுமுகமாகப் பல்வேறு போட்டிகள் நிகழ்வுகள் நடாத்தப்பட்டு அதில்…

கொழும்பில் இருந்து குடும்பத்துடன் யாழ் வந்துவர் போலி நாணய தாள்களை அச்சிடும் இயந்திரத்துடன்…

கொழும்பில் இருந்து குடும்பத்துடன் யாழ்ப்பாணம் வந்து, போலி நாணய தாள்களை அச்சிடும் இயந்திரத்தை விற்பனை செய்ய முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கைது செய்யப்பட்டதை அறிந்த அவரது குடும்பத்தினர் தலைமறைவாகியுள்ளனர். சம்பவம்…

பறக்கும் விஷ சிலந்திகள்: அச்சத்தில் அமெரிக்க மக்கள்

அமெரிக்காவில் (America), புதியவகை விஷ சிலந்திகள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 4 அங்குல நீளமான கால்கள் கொண்ட இந்த பெரிய சிலந்திகள் மற்ற சிலந்திகளைப் போல் அல்லாமல் பறக்கும் திறன் கொண்டவை எனவும்…

இளவரசர் ஹரியும்-மேகனும் “முதிர்ச்சியடையாத பெரியவர்கள்”: பாதுகாப்பு தொடர்பில்…

பாதுகாப்பு விஷயத்தில் இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகன் மார்க்கலும் முதிர்ச்சியடையாத பெரியவர்கள் என்ற பெயரை பெற்றுள்ளனர். சட்ட நடவடிக்கை மற்றும் ஊடக பரபரப்பு பிரித்தானியாவுக்கு விஜயம் செய்யும் போது தனது குடும்பத்திற்கு வழங்கப்படும்…

மோடி பதவியேற்பு: மயிலிறகு கிரீடம், செங்கோல் வழங்க நாமக்கல் பாஜக ஏற்பாடு

மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராக பதவியேற்கும் மோடிக்கு, நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட பாஜக சாா்பில் மயிலிறகு கிரீடம், மாலை, செங்கோல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு…

சட்டமா அதிபரின் பதவி நீடிப்பு: கூடுகிறது அரசியலமைப்பு பேரவை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்(Ranil Wickremesinghe) முன்மொழியப்பட்ட சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவை நீடிப்புக்கான பரிந்துரையை அரசியலமைப்பு பேரவை நாளை திங்கட்கிழமை பரிசீலிக்கப்பவுள்ளது. இந்நிலையில், அரசியலமைப்பு பேரவை…

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள சிவப்பு எச்சரிக்கை

யுக்திய நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து, விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த…

மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட தொலைபேசி இலக்கம்: பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள…

ரஷ்யாவிற்கு(Russia) சட்டவிரோதமாக நாடு கடத்தப்படும் வீரர்கள் தொடர்பில் தெரிவிக்க பாதுகாப்பு அமைச்சு தொலைபேசி இலக்கமொன்றை அறிவித்துள்ளது. இது தொடர்பான எந்தவொரு தகவலையும் 011 2 44 11 46 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பாதுகாப்பு…

நாட்டிலிருந்து வெளியேறியுள்ள ஆயிரக்கணக்கான வைத்தியர்கள்: ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்

விசேட வைத்தியர்களின் கடுமையான பற்றாக்குறையினால் பல வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில்…

தனது மகனுக்கு பொது மன்னிப்பு வழங்க மறுக்கும் அமெரிக்க அதிபர்

சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கியதாக மகன் ஹன்டா் பைடன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பொதுமன்னிப்பு வழங்கப்போவதில்லை என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் கூறியுள்ளாா். போதைப் பொருள்…

புதிய அமைச்சரவை: யார், யாருக்கு வாய்ப்பு?

புது தில்லி: மத்தியில் அமையவுள்ள புதிய அமைச்சரவையில் யார், யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு ஞாயிற்றுக்கிழமை பதவி ஏற்கவுள்ளது. பாஜக…

ரணிலை ஆதரிக்கும் தமிழ் தரப்பு: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டு

அதிபர் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் எல்லாம் தேவையில்லை. தமிழ்க் கட்சிகள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கே(Ranil wickremesinghe) ஆதரவு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அஸாத் ஸாலி அதிபர்தெரிவித்துள்ளார்.…

மணற்காட்டில் 31 கிலோ கஞ்சாவுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் 31 கிலோ கேரளா கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி மணற்காட்டு பகுதியில் கேரளா கஞ்சா பொதிகளை இளைஞன் ஒருவர் பதுக்கி வைப்பதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில்…

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் குழப்பநிலை: வஜிர மீது பகிரங்க குற்றச்சாட்டு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் வஜிர அபேவர்தன(Vajira Abeywardena)திறந்து வைத்த விடயமானது சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. கடந்த 6ஆம் திகதி வஜிர அபேவர்தன அவசர அவசரமாக அலுவலகத்தை…

யாழில். சுயமரியாதை நடை – 2024

யாழ்ப்பாணத்தில் "சுயமரியாதை நடை - 2024" நேற்றைய  தினம் சனிக்கிழமை காலை இடம்பெற்றது . யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்னாலிருந்து ஆரம்பித்த குறித்த நடைபயணம், சத்திரச் சந்தியை நோக்கி பயணித்து பண்ணை வீதியூடாக பொலிஸ் நிலைய வீதி, சென்று பொது…

விண்வெளியில் பிரபலமான புகைப்படத்தை பிடித்தவர் விமான விபத்தில் பலி!

விண்வெளியில் மிகவும் பிரபலமான புகைப்படம் ஒன்றைப் பிடித்த நாசாவின் விண்வெளி வீரர் வில்லியம்ஸ் ஆண்டர்ஸ் (William Anders) விமான விபத்தொன்றில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் தமது 90ஆவது வயதில் நேற்று முன்…

சீனாவின் மிக உயரமான அருவி… அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்

ஆசியாவிலேயே மிக உயரமான அருவி என கொண்டாடப்பட்ட சீனாவின் உயரமான அருவி உண்மையில் செயற்கையானது என தற்போது அம்பலப்பட்டுள்ளது. Yuntai அருவியின் பிறப்பிடம் சீனாவின் Yuntai மலை முகட்டில், 321 மீற்றர் உயரத்தில் இருந்து கொட்டும் அந்த அருவி…

கனடாவில் வேலைவாய்ப்பு: புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்ட தகவல்

கனடாவில் (Canada) வேலையற்றோர் எண்ணிக்கையில் சிறிதளவு மாற்றம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தகவலை கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த மே மாதம் வேலையற்றோர் எண்ணிக்கை 6.2 வீதமாக…

விண்வெளியில் 1000 நாட்கள் வசித்த நபர் – இது ஒன்று மட்டும் தான் அங்கு கடினமாம்!

விண்வெளியில் 1000 நாட்கள் தங்கி ரஷ்ய விண்வெளி வீரர் Oleg Kononenko என்பவர் சாதனை படைத்துள்ளார். 1000 நாட்கள் சர்வதேச விண்வெளி மையம் பூமிக்கு மேலே 400 கி.மீ உயரத்தில் அமைந்துள்ளது. கடந்த 1998-ம் ஆண்டு ரஷ்ய ராக்கெட் ஒன்று முதன் முதலாக…

ஐரோப்பிய நாடொன்றின் பிரதமரை தாக்கிய நபர் கைது

டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெடெரிக்சென் நபர் ஒருவரால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடையாளம் தெரியாத நபர் Copenhagen நகரில் பிரதமர் மெட்டே பிரெடெரிக்செனை (Mette Frederiksen) அடையாளம் தெரியாத நபர் ஒருவரால்…

185 பேர் கொண்ட ஒரே குடும்பம் – 6 தலைமுறையாக ஒன்றாகவே வசிக்குறாங்களாம்..

6 தலைமுறையாக இந்திய குடும்பம் ஒன்று ஒன்றாக வசித்து வருகிறார்கள். 6 தலைமுறை ராஜஸ்தான், அஜ்மீரில் கூட்டு குடும்பம் ஒன்று வசித்து வருகிறது. அங்கு மொத்தம் 185 பேர் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். குடும்பத்தின் மூத்த உறுப்பினரான…

பிரித்தானியாவை விட்டு அவசர அவசரமாக வெளியேறும் பணக்காரர்கள்: தேர்தல் அறிவிப்பு எதிரொலி

பிரித்தானியாவில் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பணக்காரர்கள் தங்கள் சொத்துக்களை பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளைத் துவங்கியுள்ளார்கள். அவற்றில் ஒன்று, பிரித்தானியாவை விட்டு வெளியேறுவது! தேர்தல் அறிவிப்பு எதிரொலி…

30 நிமிடங்களில் ரஷ்யாவை தாக்கும் நீண்ட தூர ஏவுகணை: அமெரிக்கா சோதனை

அமெரிக்க விமானப்படை, கலிபோர்னியாவில் உள்ள வேண்டன்பேர்க் விண்வெளி படைத்தளத்திலிருந்து, ஆயுதம் ஏதும் இல்லாத மினுட்மேன் III (Minuteman III )என்ற கண்டம் கடக்கும் பாலிஸ்டிக் ஏவுகணையை (ICBM) சோதனை முயற்சியாக விண்ணில் ஏவியுள்ளது. இந்த சோதனை,…

இடமாற்றப்படும் கொலன்னாவ நகர்: ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு

கொலன்னாவ நகரை அந்த இடத்தில் இருந்து அகற்றி அதே பகுதியில் மேடான இடத்தில் அமைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். இந்த புதிய நகர திட்டத்தின் கீழ், தற்போது தாழ்வான பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள், பாடசாலைகள், வீடுகள், வணிக…

வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக ஜே.எஸ்.அருள்ராஜ்

வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்ட ஜே.எஸ்.அருள்ராஜ் கடந்த வாரம் கடமைகளை வட மாகாண சுகாதார அமைச்சில் பொறுப்பேற்றார். திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய நிலையில் இலங்கை நிருவாக சேவையின் விசேட தரத்திற்கு…