;
Athirady Tamil News
Monthly Archives

June 2024

வாகனங்களில் பயணிக்கும் போது கொண்டு செல்ல வேண்டிய முக்கிய ஆவணங்கள்: முழுமையான விபரம்

சமீப நாட்களாக சமூக ஊடகங்களில் வெளியான முரண்பாடான தகவல்கள் காரணமாக, வாகனங்களில் பயணிக்கும் போது கொண்டு செல்லப்படவேண்டிய முக்கிய ஆவணங்கள் தொடர்பில் காவல்துறை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அனைத்து சாரதிகளும் சாதாரண வாகனங்களுக்கு 4…

ரஷ்யாவில் இந்திய மாணவர்களுக்கு ஏற்பட்ட அனர்த்தம்: நால்வர் உயிரிழப்பு

ரஷ்யாவின் (Russia) ஆறு ஒன்றில் மூழ்கிய நான்கு இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம் ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் பகுதியில் நேற்று முன் தினம்  (06) நிகழ்ந்துள்ளது. சம்பவத்தின்…

மன அழுத்தத்தை போக்க அலுவலகத்தில் சீனர்கள் செய்யும் வித்தியாசமான செயல்!

இக் காலக்கட்டத்தில் எதையும் வித்தியாசமாக செய்தே பழகி போன சீனர்கள் மன அழுத்தத்தை போக்கவும் தங்களுக்கே உரிய பாணியில் புதிய முறையை கையாள துவங்கியுள்ளனர். அலுவலகத்தில் ஏற்படும் மன அழுத்தத்தை போக்க ஃபிட்ஜெட் ஸ்பின்னர், மெடிடேஷன் ஆப்…

ஜப்பானில் குறைந்து வரும் பிறப்பு விகிதம் – அரசாங்கம் எடுத்துள்ள திடீர் முடிவு

ஜப்பானில் தேசிய பிறப்பு விகிதத்தை உயர்த்துவதற்கான அரசாங்க முயற்சிகளின் ஒரு பகுதியாக, டோக்கியோ பெருநகர அரசாங்கம் டேட்டிங் செயலியை (Dating App) அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள Dating App…

வேற்று கிரக உயிர்களை தேடும் முயற்சியில் களமிறங்கிய புதிய நாடு

சுவிட்சர்லாந்தை (Switzerland) சேர்ந்த ஆய்வாளர்கள் வேறு கிரகங்களில் உயிர்கள் உள்ளனவா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, வேற்று கிரக வாசிகளை கண்டறிவதற்காக அவர்கள் புதிய கருவி ஒன்றையும் கண்டுபிடித்துள்ளனர். ஆராய்ச்சி மையம் இந்த…

ரூ 3.8 கோடிக்கு நீச்சல் குளம், ஆடம்பர தேநீர் கிண்ணம்: 5 முறை விமர்சனத்தை சந்தித்த ரிஷி…

பிரித்தானியா பிரதமராக 2022 அக்டோபர் மாதம் பொறுப்புக்கு வந்த பின்னர், 5 முறை கடும் விமர்சனங்களை ரிஷி சுனக் எதிர்கொண்டுள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ளது. கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார் பிரித்தானிய அரசாங்கம் முன்வைத்த படிப்புக்கு பிந்தைய விசா…

ஐடி வேலை என நம்பி சீன வலையில் சிக்கிய ஆயிரக்கணக்கான இந்திய இளைஞர்கள்!

தமிழகம் உள்பட நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள், வெளிநாடுகளில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக முகவர்களால் ஏமாற்றப்பட்டு, சீன நிறுவனங்களிடம் கொத்தடிமைகளாகக் விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது. கம்போடியா, லாவோஸ்,…

பிரித்தானியாவுக்குள் நுழைய முயற்சி: இன்று காலையில் 84 புலம்பெயர்ந்தோருடன் கவிழ்ந்த படகு

பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில், 84 புலம்பெயர்ந்தோர் பயணித்த சிறுபடகொன்று ஆங்கிலக்கால்வாயில் கவிழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவுக்குள் நுழைய முயற்சி பிரித்தானிய அரசு புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த எவ்வளவு…

இலங்கை நாணயத்தாள்களை காலுக்குள் போட்டு மிதித்த தியாகி – வலுக்கும் எதிர்ப்புக்கள்

யாழ்ப்பாணத்தில் தன்னை கொடை வள்ளலாக காட்டிக்கொள்ளும் , தியாகி அறக்கொடை நிறுவனத்தின் தலைவர் வாமதேவா தியாகேந்திரன் இலங்கையில் புழக்கத்தில் உள்ள ஐந்தாயிரம் ரூபாய் தாள்களை காலில் போட்டு மிதித்துள்ளமைக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு…

தனியார் நிலக்கரி சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட பாரிய அசம்பாவிதம்: 11 பேர் பரிதாபமாக…

பாகிஸ்தானில் தனியாருக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கம் ஒன்றில் விஷவாயு தாக்கி 11 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பலுசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகரில் தனியாருக்கு சொந்தமான நிலக்கரி…

விவசாய நவீனமயமாக்கலுக்கு மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு : ரணிலின் அறிவிப்பு

2030 ஆம் ஆண்டளவில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போட்டி விவசாயத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார். அத்தோடு, அதிபர் அலுவலகத்தில் நேற்று (06) விவசாய நவீனமயமாக்கல்…

அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய பயணி – காரணத்தை கேட்டு ஆடிப்போன அதிகாரிகள்!

ரயிலின் செயினை பிடித்து நிறுத்திய பயணி கூறிய காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவசர தேவை நாள்தோறும் சுமார் 4 கோடிக்கு அதிகமான மக்கள் ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். பயணிகளின் அவசர தேவைக்காக உடனடியாக ரயிலை நிறுத்தக்கூடிய வசதிகளும்…

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்

வாகன சாரதிகளுக்கு காவல் துறையினரால் விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவித்தலில், வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் அனைவரும் தங்களது வாகனங்களின் ஆவணங்களை எடுத்துச் செல்லுமாறு காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.…

தம்புள்ள தண்டர்ஸ் அணியின் உரிமையாளர் பிணையில் விடுதலை

தம்புள்ள தண்டர்ஸ் (Dambulla Thunders) அணியின் உரிமையாளரான தமீம் ரஹ்மானை (Tamim Rahman) ஆட்ட நிர்ணயம் தொடர்பான வழக்கிலிருந்து பிணையில் விடுவித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்ப்பானது, இன்று (07.06.2024) கொழும்பு பிரதான நீதவான்…

பிரேக் பிடிக்கல; பல வாகனங்களை இடித்து தள்ளிய லாரி – 13 பேர் பலி!

லாரியால் ஏற்பட்ட தொடர் விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர் விபத்து தான்சானியா, எம்பெம்பேலா பகுதியில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியின் பிரேக் திடீரென பழுதாகியுள்ளது. இதில், சிமிக் சரிவுப்பாதையில் லாரி சிரைவரின்…

பெண் பொலிஸ் அதிகாரியின் பணப்பையை திருடிய தம்பதியினருக்கு நேர்ந்த கதி!

களுத்துறையில் உள்ள பகுதியொன்றில் பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற தம்பதியினர் பெண் பொலிஸ் அதிகாரியின் பணப்பையை திருடிய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. குடும்ப தகராறு தொடர்பாக முறைப்பாடு செய்வதற்காக பொலிஸ்…

யாழில் உணவு கையாளும் நிலையமொன்றிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

யாழ்ப்பாணம் (Jaffna) ஏழாலை பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் உணவு கையாளும் நிலையத்தினை நடாத்திய உரிமையாருக்கு 15 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த நீதிமன்று, உரிமையாளரை கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளது. ஏழாலை பகுதியில் பொது சுகாதார…

ஜேர்மனியில் ஜூன் மாதத்தில் புலம்பெயர்தல் விதிகளில் செய்யப்படவிருக்கும் மாற்றங்கள்

ஜேர்மனியில், இந்த மாதத்தில், அதாவது, 2024ஆம் ஆண்டு, ஜூன் மாதத்தில், புலம்பெயர்தல் மற்றும் குடியுரிமைச் சட்டங்கள், சில மாற்றங்களுடன் அமுல்படுத்தப்பட உள்ளன. அவை தொடர்பில் சில முக்கிய விடயங்களைப் பார்க்கலாம். ஜேர்மனி, இந்த மாதத்தில்,…

இலங்கையில் 5 டெங்கு அபாயமிக்க மாவட்டங்கள் அடையாளம்!

இலங்கையில் 5 மாவட்டங்கள் டெங்கு அபாயமிக்க மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு , கம்பஹா, களுத்துறை , கண்டி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளது.…

சூடானில் வலுக்கும் போர் பதற்றம்: அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்

சூடானில் (Sudan) ஆர்.எஸ்.எப். துணை இராணுவ படையினர் கிராமம் ஒன்றிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 100 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாக்குதல் சம்பவமானது சூடானின் கெசிரா மாகாணத்தில்…

பிரான்சில் பெண்ணொருவர் ஏற்படுத்திய பாரிய விபத்து: 10 பிள்ளைகள் படுகாயம்

பிரான்சில், பள்ளிக்குச் சென்றுவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த 12 பிள்ளைகள் மீது கார் ஒன்று மோதியதில், 10 பிள்ளைகள் படுகாயமடைந்தார்கள், அவர்களில் மூன்று பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாரிய விபத்தில் 10…

கொழும்பில் முக்கிய இளம்பெண் அதிரடி கைது! வெளிவரும் அதிர்ச்சி பின்னணி

கொழும்பில் உள்ள மொரட்டுவை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ‘குடு ஜயனி’ என்ற பாரிய போதைப்பொருள் கடத்ததில் ஈடுபடும் பெண் கைது செய்யப்பட்டதாக வளன மத்திய ஊழல் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர். குறித்த பெண் 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான…

பொருளாதார அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு போக்குவரத்துத்துறை மேம்படுத்தப்பட வேண்டும் என…

கடல்வழி போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் இன்று (07/06/2024) நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த…

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் “எரிக்…

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் "எரிக் வாஸ்" (Eric Walsh) இந்துசமயத் தலைவர்களை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் சந்தித்து கலந்துரையாடினார் ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ…

சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ரணில்

இவ்வருடம் செப்டெம்பர் மாதத்தின் பின்னர் இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த நிலையில், தற்போதைய…

சுற்றாடல் முன்னோடி ஆலோசகர் மற்றும் ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டனர்

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட 2016/27 சுற்றறிக்கைப்படியும், மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களின் பரிந்துரைக்கு அமைவாகவும் மூன்று வருடங்களுக்கு (2024- 2026) செயற்படும் வண்ணம் யாழ் மாவட்டத்தில் சுற்றாடல் முன்னோடி மாவட்ட ஆலோசகர்,…

சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலில் அடைக்க மறுப்பு – சொந்த ஜாமீன் வழங்கி உத்தரவு!

திருச்சி வழக்கில் சவுக்கு சங்கருக்கு சொந்த ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் தனியார் யூடியூப் சேனலில் ஒளிபரப்பான நேர்காணல் நிகழ்ச்சியில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக சைபர் கிரைம்…

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம் ஜூன் 7 கொடியேற்றத்துடன் ஆரம்பம்

யாழ்ப்பாணம் - நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் வருடாந்தத் திருவிழா இன்று (07) வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 15 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் 20ஆம் திகதி காலை…

இந்திய அமைதிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல்

இந்திய அமைதிப்படையால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை புத்தூர் வாதரவத்தையில், இடம்பெற்றது. உயிரிழந்தவர்களின் உறவுகளால் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் தீபங்கள் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி…

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய் கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல்

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்குநோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் 06.06.2024 அன்று மாவட்டசெயலககேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில்…

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் கையளிப்பு

கனடா செந்தில்குமரன் நிவாரண நிறுவனத்தின் அனுசரணையில் 64இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை நிர்வாகத்திடம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. சாவகச்சேரி…

கிரிமினல் எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – அதிர்ச்சியளிக்கும் ரிப்போர்ட்!

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற எம்.பி.க்களில் சுமார் பாதிபேர் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் 543 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, வெற்றியும் அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜக…

இஸ்ரேலுக்கு புதிதாக ஒரு சிக்கல்… நிலக்கரி வழங்குவதை நிறுத்த கோரிக்கை வைத்த நாடு

காஸாவில் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் இஸ்ரேலுக்கு நிலக்கரி விற்பனையை கட்டுப்படுத்துவதற்கு கொலம்பியாவின் வர்த்தக அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும் இஸ்ரேலை தனிமைப்படுத்தும் நோக்கில்…

கனடா புறப்பட்ட விமானம்… பயணிகளுக்கு திகிலை ஏற்படுத்திய செய்தி

இந்தியாவிலிருந்து கனடா புறப்பட்ட விமானம் ஒன்றிலிருந்த பயணிகள், விமான நிலையத்துக்கு வந்த ஒரு செய்தியால் திகிலில் உறைந்தார்கள். பயணிகளுக்கு திகிலை ஏற்படுத்திய செய்தி இந்தியாவின் டெல்லி சர்வதேச விமான நிலையத்திலிருந்து கனடாவின்…