;
Athirady Tamil News
Monthly Archives

June 2024

இழப்பீடு வழங்குவதால் தண்டனையை குறைக்க முடியாது: உச்சநீதிமன்றம்

குற்ற வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்குவதை தண்டனையைக் குறைப்பதற்கான வாய்ப்பாக கருத முடியாது. அத்தகைய நடைமுறை குற்றவியல் நீதி நிா்வாகம் மீது பெரும் பாதிப்புக்கு வழிவகுக்கும்’ என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. ‘குற்ற செயலால்…

பொது நிகழ்ச்சிகளில் குண்டு துளைக்காத ஆடை அணியும் விளாடிமிர் புடின்: பலப்படுத்தப்பட்ட…

கொலை முயற்சி நடக்கலாம் என்ற அச்சத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் குண்டு துளைக்காத ஆடை அணிவதுடன், பாதுகாப்புக்கு சிறப்பு படை ஒன்றையும் களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிருக்கு அச்சுறுத்தல் உக்ரைன் அல்லது ஐ.எஸ்…

வெளிநாட்டில் இருந்து யாழ் வருவோர் கிராமப்புற இளைஞர்களை இலக்கு வைத்து மோசடி

வெளிநாடுகளில் யாழ்ப்பாணம் இருந்து வருவோர், கிராம புற இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி மோசடிகளில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.…

ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக ரணில்… முக்கியஸ்தர் வெளியிட்ட அறிவிப்பு!

இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவார் என ஜனாதிபதி ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவின் புதிய அரசியல் அலுவலகத்தை…

துரித நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வி அமைச்சு அறிவிப்பு

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பாடப்புத்தகங்களை வழங்குவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொலன்னாவ மற்றும் களனிமுல்ல பிரதேசங்களில்…

அவசரமாக கூடும் மகிந்தவின் மொட்டுக்கட்சி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நிறைவேற்று சபை மற்றும் அரசியல் சபை கூட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டம் இன்று (07.06.2024) கொழும்பு (Colombo) விஜேராமவில் உள்ள முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில்…

4 வயது சிறுமி மீது கொடூர தாக்குதல்: தேசபந்து தென்னகோன் விடுத்துள்ள வேண்டுகோள்

4 வயது சிறுமி தாக்கப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து பொதுமக்களின் ஆதரவுடன் காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்துள்ளதாக காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) தெரிவித்துள்ளார். கம்பகா (Gampaha) -…

உலகில் பறவைக் காய்ச்சலால் பதிவான முதலாவது மரணம்

மெக்சிகோவில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் பறவைக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும், அவர் பறவைக் காய்ச்சலால்…

செல்வம் தரும் கறுவா நூல் யாழில் வெளியீடு

செல்வம் தரும் கறுவா நூல் வெளியீட்டுவிழா 06.06.2024 வியாழக்கிழமை திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ். மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது. கறுவா செய்கைக்கான வழிகாட்டியான இந்நூலின் தொகுப்பாசிரியர் சுந்தரமூர்த்தி புவனகுமார் அவர்களின்…

திமுக-காரனுக்கு அவ்வளவு கோவமா; என் மேல கை வச்சு பாருங்க – அண்ணாமலை சவால்!

ஆட்டை வெட்டுவதை விட்டுவிட்டு என் மீது கை வையுங்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அண்ணாமலை கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தோல்வியை தழுவினார். திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி…

பூண்டுலோயாவில் உடைந்து அபாயத்தில் மின்சார கம்பம்: பிரதேச மக்கள் விடுத்துள்ள கோரிக்கை

நுவரெலியா - கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட பூண்டுலோயா ஹெரோ தோட்டத்தில் உடைந்து விழும் அபாயத்தில் மின் கம்பம் ஒன்று காணப்படுவதால் அதை உடனடியாக மாற்றி தருமாறு குறித்த தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த தோட்டத்தில் நாவலர் புரத்தை…

சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கான ஆட்சேர்ப்பு: நிதியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களை சேர்ப்பதற்கான நேர்முகத் தேர்வில் சித்தியடைந்து இதுவரை ஆட்சேர்ப்பு செய்யப்படாத விண்ணப்பதாரர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சிடம் இருந்து விசேட அறிக்கை கோரப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.…

இரண்டே வாரங்களில் நிரப்பப்படும் ஆசிரியர் வெற்றிடங்கள்: வெளியானது அறிவிப்பு

தேசிய பாடசாலைகளில் விஞ்ஞானம், தொழிநுட்பம், கணிதம் போன்ற துறைகளில் 10,535 ஆசிரியர் வெற்றிடங்களுக்கான நியமனக் கடிதங்கள் அடுத்த இரண்டு வாரங்களில் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த விடயத்தை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil…

டயானா கமகே மீதான குற்றச்சாட்டு: குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிமன்றம்…

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே(Diana Gamage) மீது முன்வைக்கப்பட்டுள்ள தேசிய பட்டியல் அங்கத்துவம் தொடர்பான குற்றச்சாட்டினை விசாரித்து, உண்மைகளை நீதிமன்றில் தெரிவிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கொழும்பு மேலதிக நீதவான்…

மீண்டும் காசாவை தாக்கிய இஸ்ரேல்: 30 இற்கும் மேற்பட்டோர் பலி

மத்திய காசாவில் (Gaza) உள்ள ஐ.நா சபையின் பாடசாலையின் மீது இஸ்ரேல் (Israel) மேற்கொண்ட தாக்குதலில் ஏறத்தாழ 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதலை இஸ்ரேல் இன்று (06) அதிகாலை நூற்றுக்கும்…

25 வயதில் எம்.பி – மக்களவை தேர்தலில் வென்ற 3 இளம்பெண்கள் – யார் இவர்கள்!

25 வயதில் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வென்ற 3 இளம் பெண்கள் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளனர். மக்களவை தேர்தல் இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலின் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இதில் மொத்தமுள்ள 543…

வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள தொடருந்து சாரதிகள்

தொடருந்து சாரதிகள் நேற்று(06) நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தை தொடருந்து சாரதிகள் தொழிற்சங்கம் முன்னெடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. பணிப்புறக்கணிப்பு சாரதிகளுக்கான…

4 வயது சிறுமி தாக்குதல் விவகாரம்: ரணில் வெளியிட்ட முக்கிய பதிவு

அண்மையில் 4 வயது சிறுமி தந்தை ஒருவரினால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறிலங்கா அதிபர் அதிபர் ரணில் விக்ரமசிங்க கண்டனம் வெளியிட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அதிபர் ரணில் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றை…

கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலப்பகுதியில் வாகனங்கள் இறக்குமதி ; நிதி இராஜாங்க அமைச்சர்…

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலப்பகுதியில் 44,430 வாகனங்கள் சந்தைக்கு விடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். அவற்றில் 38,144 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 6,286 கார்கள் உள்ளதாக…

மின் பாவனையாளர்களிடமிருந்து அறவிடப்பட்ட மேலதிக தொகை: சம்பிக்க குற்றச்சாட்டு

இலங்கை மின்சார சபை கடந்த ஐந்து மாத காலப்பகுதியில் மாத்திரம் 9000 கோடி ரூபா மேலதிக வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும், இக்காலப்பகுதியில் மின்பாவனையாளர்களிடமிருந்து மேலதிகமாக 12000 ரூபா அறவிடப்பட்டுள்ளது எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி…

பொது நிகழ்வுகளில் பங்கேற்க முடியாத நிலையில் இளவரசி கேட் மிடில்டன்

இங்கிலாந்தின் இளவரசி கேட் மிடில்டன்(Katte Middleton) புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வருவதன் காரணமாக இந்த ஆண்டு முழுவதும் பொது நிகழ்வுகளில் இருந்து தொடர்ந்தும் விலகியிருப்பார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி அவரின்…

உலகின் சராசரி வெப்பநிலை தொடர்ந்து அதிகரிப்பு ; ஐ.நா எச்சரிக்கை

உலக சுற்றுச்சூழல் தினமான நேற்று முன் தினம்  குட்டரெஸ் ஆற்றிய உரையில், கடந்த மே மாதம் உலகிலேயே அதிக வெப்பமான மாதமாக இருந்ததுடன் கடந்த 12 மாதங்களில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலக சராசரி வெப்பநிலை 1.5ஐ தாண்டுவதற்கு 80 சதவீதம்…

தீடிரென ஆபாச படங்களுக்கு அடிமையான பழங்குடியின மக்கள்! எங்கு தெரியுமா?

உலகின் வளர்ந்த நாடுகளில் முதன்மையானதாக விளங்கும் அமெரிக்காவிற்கு அருகில் உள்ளதுதான் அமேசான் காடு. சுமார் 1000 மயில்களுக்கு பறந்து விரிந்து கிடைக்கும் அமேசான் காடுகளில் ஆயிரக்கணக்கான இனக்குழுக்களாக பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.…

கனேடிய பெண்ணின் வயிற்றில் சுரக்கும் மதுபானம்: ஆச்சர்யத்தில் மருத்துவர்கள்

கற்பனை செய்து பாருங்கள், ஒரு துளி மது கூட அருந்தாமல் போதையை உணர்வது என்பதை! இதுதான் கனடாவின் Toronto-வை சேர்ந்த 50 வயது பெண்ணுக்கு சமீபத்தில் கண்டறியப்பட்ட அரிய நோயின் விசித்திரமான யதார்த்தம். இந்த அரிய வகை நோயில் (Auto-Brewery…

கடவுளின் உத்தரவில் பெண்களை கொன்றதாக நீதிமன்றில் கூறிய நபர்

கனடாவில் நபர் ஒருவர், கடவுளின் உத்தரவில் பெண்களை கொன்றதாக நீதிமன்ற விசாரணைகளில் தெரிவித்துள்ளார். நான்கு பெண்களை தொடர் படுகொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட ஜெரமி ஸ்கிபிகி என்ற நபரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியாவைச் சேர்ந்த…

பாகிஸ்தானில் காதல் திருமணம் செய்த மகள்கள் ; கவுரவக் கொலை செய்த தந்தை

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் காதல் திருமணம் செய்ததற்காக கவுரவக் கொலையாக இரு மகள்கள் தந்தையால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. பஞ்சாப் மாகாணத்தில் உள்ள விஹாரி லாகூர் கிராமத்தை சேர்ந்த 20வயதுடைய இளம்பெண் கடந்த மாதம் வீட்டை…

ஜனநாயகத்தில் தேர்தல்களுக்கு ஏற்புடைய மாற்று எதுவுமில்லை

கலாநிதி ஜெகான் பெரேரா ஜனாதிபதிக்கும் பாராளுமன்றத்துக்கும் அரசியலமைப்பு ரீதியான ஆணையின் பிரகாரம உள்ள ஐந்து வருட பதவிக்காலத்துக்கும் அப்பால் பதவியில் இருப்பதற்கான சகல தெரிவுகளையும் அரசாங்கத் தலைவர்கள் பரிசீலிக்கின்றார்கள் போன்று…

பாரதப் பிரதமருக்கு சிறீதரன் எம்.பி வாழ்த்து

நடைபெற்று முடிந்த இந்திய நாடாளுமன்றதுக்கான 18வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கமைய, தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் பாரத தேசத்தின் பிரதமராகப் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு (Narendra Modi) நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்…

தனது அரசியல் அலுவலகத்தை திறந்து வைத்த ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பில் தனது அரசியல் அலுவலகத்தை இன்று (06) திறந்து வைத்துள்ளார். புதிய அலுவலகம், கொழும்பு சேர் எர்னஸ்ட் டி சில்வா மாவத்தையில் அமைக்கப்பட்டுள்ளதுடன் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் இந்த அலுவலகத்தின் ஊடாக…

எலொன் மஸ்கின் ஸ்டார் லிங்க் சேவைக்கு அரசாங்கம் அனுமதி

உலகின் முன்னனி செல்வந்தர்களில் ஒருவரான எலொன் மஸ்கின் ஸ்டார் லிங்க் செயற்கை கோள் இணைய சேவைக்கு இலங்கையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவைகளை வழங்குவதற்கு ஸ்டார்லிங்க் (Starlink) நிறுவனத்திற்கு,…

கனடாவில் 4 ஆண்டுகளில் முதல் முறையாக வட்டி விகிதம் குறைப்பு

கனடாவின் Bank of Canada வங்கி கடந்த 4 ஆண்டுகளில் முதல் முறையாக வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. மார்ச் 2022-இல் பணவீக்கத்தை எதிர்த்து வட்டி விகிதம் 5 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அதன்பிறகு முதல்முறையாக புதனக்கிழமை (மே 5) வட்டி விகிதங்கள்…

தேசிய பாடசாலைகளில் முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்களுக்கு விரைவில் தீர்வு

தேசிய பாடசாலைகளில் விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடங்களுக்கு நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் எதிர்வரும் இரண்டு வாரங்களில் நிரப்பப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார். நாட்டின்…

ஒத்திவைக்கப்பட்ட கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமன வழக்கு

கல்முனை (Kalmunai) மேல் நீதிமன்றத்தினால் இடைக்கால தடை உத்தரவின் மூலம் நிறுத்தப்பட்ட கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் தொடர்பிலான வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 25ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதுடன்…

பாவனைக்கு வந்த மன்னர் சார்லஸ் கரன்சி நோட்டுகள்!

பிரிட்டனில் மன்னர் சார்லஸ் உருவம் பொறித்த கரன்சி நோட்டுகள் நேற்று முன் தினம் முதல் (4) மக்கள் பாவனைக்கு வந்துள்ளது. மன்னர் சார்லஸ் உருவம் பொறித்த 10, 20 மற்றும் 50 பவுண்டு கரன்சி நோட்டுக்களை இங்கிலாந்து வங்கி வெளியிட்டுள்ளது. ராணி…