;
Athirady Tamil News
Monthly Archives

June 2024

அகதிகளது எதிர்காலம்

அண்மையில் சோமாலியா மற்றும் எத்தியோப்பியாவில் இருந்து சுமார் 260 அகதிகளை ஏற்றிக் கொண்டு ஏடன் வளைகுடா வழியாக சென்ற படகொன்று ஏமன் கடற்கரை அருகே கவிழ்ந்ததில் சுமார் 49 பேர் பரிதாபகரமாக உயிரிழந்ததாகவும், ஏனையோர் பாதுகாக்கப்பட்டதாகவும் , அதுபோல…

இளைஞரை கடத்திய இலங்கையின் பெண் அரசியல்வாதி – அதிர்ச்சியை ஏற்படுத்திய பின்னணி

ஐக்கிய மக்கள் சக்தியின் மகளீர் அணி தலைவியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு மூன்று வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு தெமட்டகொடை பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு இளைஞன் ஒருவரை கடத்திய…

முட்டை பிரச்சினைக்கு தீர்வாக 160,000 கோழிக் குஞ்சுகள்

முட்டை உற்பத்தியை அதிகரிக்க தொழில்முனைவோருக்கு 160,000 கோழிக் குஞ்சுகள் வழங்கும் புதிய திட்டம் ஆரம்பித்துள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்த நாட்டிற்குத் தேவையான மொத்த முட்டை மற்றும் பால் உற்பத்தியில் இன்னும்…

உஷார்: பானி பூரியால் புற்றுநோய் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

பானி பூரிக்குப் பயன்படுத்தப்படும் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் கூறுகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. பானி பூரி பெங்களூரு உள்ளிட்ட கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரத் துறையினர் பானி பூரி மாதிரிகளைச்…

குட்டியை சுற்றி வளைத்த ராட்சத பாம்பு… தாய் கங்காருவின் கலங்க வைக்கும் பாச போராட்டம்

கங்காரு ஒன்று தனது குட்டியை பாம்பு சுற்றி வளைத்த நிலையில், அதனை மீட்பதற்கு பல வழிகளில் முயற்சிக்கும் காட்சி வைரலாகி வருகின்றது. பொதுவாக மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் பாச போராட்டம் என்பது அதிகமாகவே இருக்கும். அதிலும் தாயின்…

மாலத்தீவு ஜனாதிபதிக்கு சூனியம் வைக்க முயற்சி., அமைச்சர் உட்பட 3 பேர் கைது

மாலத்தீவு ஜனாதிபதிக்கு பெண் அமைச்சர் ஒருவர் சூனியம் வைக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாலத்தீவு ஜனாதிபதி முகமது முய்சுவை சூனியம் செய்த குற்றச்சாட்டின் பேரில் மாலத்தீவு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பாத்திமாத் ஷமனாஸ்…

வெளிநாட்டில் இருந்து பணம் பெற்று யாழ்ப்பாணத்தில் ஆட்டம் போட்டவருக்கு நேர்ந்த கதி!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவர் வெடிகுண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் உள்ள நபரொருவர் மூலம் பணம்பெற்று வன்முறையில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது…

ஜேர்மனி: அமுலுக்கு வந்தன புதிய குடியுரிமை விதிகள்

ஜேர்மனியில் வாழ்ந்துவரும் வெளிநாட்டவர்கள் நீண்ட காலமாக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஜேர்மனியின் புதிய குடியுரிமை விதிகள், இன்று, அதாவது, ஜூன் மாதம் 27ஆம் திகதி அமுலுக்கு வந்துள்ளன. புதிய குடியுரிமை விதிகள் ஜேர்மன் குடியுரிமை பெற…

இலங்கையில் பச்சை மிளகாய் ஐஸ்கிரீம் உற்பத்தி

இலங்கையில் வெலிமட பிரதேசத்தில் பச்சை மிளகாயை கொண்டு ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஓரளவு பழுத்த பச்சை மிளகாய்களை கொண்டு இவ்வாறு ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப உதவி ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின்…

இந்த இலையை மென்று சாப்பிட்டால் சுகர் குறையுமா? அற்புதம் செய்யும் கறிவேப்பிலை

நாம் அனைவரும் உணவுகளுடன் சேர்த்து கொள்ளும் கறிவேப்பிலைக்கு ஒரு தனித்துவமான சுவை இருக்கிறது என்பது பலரும் அறிந்த ஒன்று. வெறும் சுவைக்காக மாத்திரம் கறிவேப்பிலை உணவுகளில் சேர்க்கப்படுவதில்லை. மாறாக உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தையும்…

ரஷ்யாவில் தடம் புரண்டு ஆற்றில் கவிழ்ந்த ரயில்., 70 பயணிகள் காயம்

வடக்கு ரஷ்யாவில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் northern republic of Komiயில் பயணிகள் ரயில் தடம் புரண்டு ஆற்றில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் சுமார் 70 பயணிகள் காயமடைந்தனர். உள்ளூர் ஊடகங்களின்படி, இந்த…

நாளொன்றுக்கு 15 000 ஏவுகணைகள் – 2025 இல் உக்ரைன் களமுனையில் ஏற்படப்போகும் மாற்றம்!

கடந்த ஆறேழு மாதங்களாக உக்ரைன் களமுனைகளில் ஓரளவு முன்னேற்றத்தை வெளிக்காண்பித்துவந்திருந்ன ரஷ்யப்படைகள். உக்ரைனின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான கார்க்கிவினுள் நுழைந்து அங்கிருந்த சில பிரதேசங்களைக் கைப்பற்றும் அளவுக்கு ரஷ்யப்படைகளின்…

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

எரிபொருள் சலுகை வழங்குவது தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க விசேட கவனம் செலுத்துவதாக அரச தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலை திருத்தம் இம்மாதம் 30 ஆம் திகதி நள்ளிரவு இடம்பெறவுள்ளதாக…

தேர்தல்கள் ஆணையகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அதிபர் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 17ஆம் திகதி முதல் ஒக்டோபர் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அத்தோடு, தேர்தல் நடவடிக்கைக்கு தேவையான பணிகளை ஆரம்பிக்கும் படி அரச அச்சக திணைக்களத்திற்கு…

25,000 ரூபா விசேட கொடுப்பனவை பெறவுள்ள அரச ஊழியர்கள்

அரச சேவையின் நிர்வாக சேவை உத்தியோகத்தர்களுக்கு இதுவரை சேவைக்காலத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட விசேட கொடுப்பனவுக்கு பதிலாக 25,000 ரூபாவை சேவையின் கால அளவைப் பொருட்படுத்தாது விசேட மாதாந்த கொடுப்பனவாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக…

யாழ்ப்பாணத்தில் வெடிகுண்டுடன் கைதான நபர்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவர் வெடிகுண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து , சொகுசு கார், மோட்டார் சைக்கிள், 2 வாள்கள் மற்றும் உள்ளூர் தயாரிப்பு…

வளர்ப்பு நாய் கடித்ததில் உயிரிழந்த மகன்! மன உளைச்சலில் தந்தைக்கு நேர்ந்த துயரம்

இந்தியாவில் ஆந்திர மாநிலம், பீமலி பகுதியில் வளர்ப்பு நாய் கடித்ததில் 23 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த பார்கவ் என்ற இளைஞன், கடந்த 5 மாதங்களாக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். மேலும் கடந்த மாதம்…

உயிருடன் உள்ள நபா் இறந்ததாக அறிக்கை: உயா்நீதிமன்றம் கேள்வி

உயிரோடு இருக்கும் நபரை இறந்ததாக எப்படி அறிக்கை அளிக்கலாம் என கேள்வியெழுப்பிய சென்னை உயா்நீதிமன்றம், இது தொடா்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது. திருச்சி அகதிகள் முகாமில்…

யாழில் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வன்முறைக் கும்பலைச் சேர்ந்த மேலும் ஐவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.…

சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஹிருணிக்கா

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திரவுக்கு 3 வருடக் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள , கொழும்பு மேல் நீதிமன்றில் இருந்து சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதன் பின்னர் அவரது கைவிரல்…

மயங்கிச்சரிந்து ஒருவர் உயிரிழப்பு

வேலைத் தளத்தில் மயங்கிச் சரிந்தவர் உயிரிழந்துள்ளார். இளவாலை – பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த மனுவல் அன்ரன் மரியதாஸ் (வயது - 60) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சுண்ணாம்புக்கற்கள் அகழும் இடத்தில் பணிபுரியும் அவர், பணிக்காகச் சென்றபோது…

பிரித்தானியாவில் இரண்டு மடங்கு விலை அதிகரிக்கவிருக்கும் அன்றாடம் பயன்படுத்தப்படும்…

பிரித்தானியாவில், அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்கள் சிலவற்றின் விலை இந்த ஆண்டில் இரண்டு மடங்கு அதிகரிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டூத் பேஸ்ட் முதல் ரேஸர் வரை... பிரித்தானியாவில், மக்கள் அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்களான…

கனடா பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறாரா ஜஸ்டின் ட்ரூடோ?

கனடாவில் செவ்வாயன்று நடந்து முடிந்த இடைத்தேர்தலில், ஆளும் ட்ரூடோவின் கட்சி முக்கிய இருக்கையை இழந்துள்ள விடயம் ட்ரூடோவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. கனடா பிரதமருக்கு பெரும் பின்னடைவு செவ்வாய்க்கிழமையன்று, கனடாவின் Toronto-St.…

பிரபல நிறுவனத்தில் திருமணமான பெண்களை பணி அமர்த்த தடை? திடுக்கிடும் தகவல்!

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் மணமான பெண்களை பணி அமர்த்த தடை என்ற செய்தி வெளியாகியுள்ளது. திருமணமான பெண்கள் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்துக்காக செயல்படும் தொழிற்சாலையாக ஸ்ரீபெரும்புதூரின் ஃபாக்ஸ்கான் விளங்குகிறது. இந்த நிறுவனம் தொழிலாளர்…

மக்கள் நலனுக்காக 11 நாட்கள் கடினமான விரதம் இருக்கும் பவன் கல்யாண்

ஆந்திர மாநில துணை முதலமைச்சரான பவன் கல்யாண் மக்கள் நலனை கருத்தில் கொண்டு 11 நாட்கள் விரதம் இருக்கிறார். 11 நாட்கள் விரதம் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் பவன் கல்யாண் சமீபத்தில் நடந்து முடிந்த ஆந்திர மாநில சட்டமன்ற…

பிரான்சுக்கு பெரும்தொகை ஒன்றைக் கொடுக்கும் நாடு: பின்னணி

பிரான்ஸ் நாட்டுக்கு, சுவிட்சர்லாந்தின் சுவிஸ் மாகாணம் பெரும் தொகை ஒன்றை வழங்க உள்ளது. பிரான்சுக்கு பெரும்தொகை ஒன்றைக் கொடுக்கும் ஜெனீவா சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணம், பிரான்ஸ் நாட்டுக்கு 372 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளை வழங்க…

மருதனார் மடத்தில் உணவகத்திற்கு சீல்

யாழ்ப்பாணம் மருதனார் மட பகுதியில் இயங்கி வந்த உணவகம் ஒன்றிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் , உரிமையாளருக்கு 54ஆயிரம் ரூபாய் தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை வெதுப்பாக உரிமையாளரை கடுமையாக எச்சரித்த மன்று , அவருக்கு 10 ஆயிரம் ரூபாய்…

கடற்படை மாலுமியின் இறுதி நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர்

நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கையின் போது உயிரிழந்த கடற்படை மாலுமியின் இறுதி கிரியைகளில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அதேவேளை யாழ்.மாவட்டத்தில் இருந்து…

விஷ கடிக்கு உள்ளானால் உடனே வைத்திய சிகிச்சை பெறுங்கள்

நாய் கடித்தால் உடனடியாக வைத்திய சிகிச்சை பெற வேண்டும் எனவும் இது தொடர்பான விழிப்புணர்வு மக்களுக்கு தேவை எனவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரதிபணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தா தெரிவித்தார் விசர் நாய் கடிக்கு உள்ளான கிளிநொச்சியை சேர்ந்த…

யாழில் மிக்ஸருக்குள் பொரித்த பல்லி – 15ஆயிரம் ரூபாய் தண்டம்

யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலய சூழலில் விற்கப்பட்ட மிக்ஸருக்கு பொரித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டமை தொடர்பில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் , மிக்ஸரை விற்பனை செய்த நபருக்கு 15ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. சந்நிதி ஆலயத்தில்…

ஏழு மாதங்களுக்கு முன் மாயமான சுவிஸ் நாட்டவர்: மூன்று நாடுகளின் எல்லையில்…

சுமார் ஏழு மாதங்களுக்கு முன் மாயமான சுவிஸ் நாட்டவர் ஒருவர், மூன்று நாடுகளின் எல்லையில் அமைந்துள்ள ஏரி ஒன்றில் உயிரற்ற நிலையில் மீட்கப்பட்டுள்ளார். ஏரியில் கண்டுபிடிக்கப்பட்ட உடல் ரைன் நதியும் கான்ஸ்டன்ஸ் ஏரியும் சந்திக்கும் இடத்தில்…

ஓசூரில் விமான நிலையம் அமைப்பதாக கூறியது ஆகச்சிறந்த நகைச்சுவை -அண்ணாமலை!

ஓசூரில் விமான நிலையம் குறித்து அண்ணாமலை தனது கருத்தை பதிவிட்டுள்ளார். விமான நிலையம் ஓசூரில் 2,000 ஏக்கர் பரப்பளவில், ஆண்டுக்கு 3 கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின்…

எஹலியகொடவில் பாரிய மண்சரிவு! 43 குடும்பங்கள் வெளியேற்றம்

எஹலியகொட, உடுவான கெட்டஹெட்டவில் பாரிய மண்சரிவினால் குறைந்தது எட்டு வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் எஹலியகொட பிரதேச செயலாளர் எஸ்.ஏ.தில்ருக் கூறுகையில், பாதிக்கப்பட்ட பகுதியில் காலை முதல் மண்சரிவு…

சீனாவிற்கு பறந்த மகிந்த ராஜபக்ச!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa), சீனாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். மகிந்த ராஜபக்ச நேற்று(27.06.2024) சீனாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். நினைவேந்தல் நிகழ்வு பெய்ஜிங்கில்(Beijing)…