;
Athirady Tamil News
Monthly Archives

June 2024

வெளியாகியுள்ள பரீட்சை பெறுபேறுகள்: பரீட்சை ஆணையாளர் தகவல்

க.பொ.த உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், பரீட்சைக்கு தோற்றிய 269,613 விண்ணப்பதாரர்களில் 27,970 பேர் சகல பாடங்களிலும் சித்தியடையவில்லை என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தரதெரிவித்துள்ளார். இதேவேளை, உயர்தரப்…

தொப்பையால் அவதிப்படுகிறீர்களா! ஒரு வாரத்தில் குறைக்கலாம் இதை மட்டும் செய்யுங்கள்…!

பொதுவாகவே அனைவருக்கும் தொங்கும் தொப்பையானது அதிகரித்துக்கொண்டே இருக்கின்ற நிலையில் இது பெரும்பாலும் தவறான உணவுப் பழக்கங்களால் ஏற்படுகிறது. தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் தவிர இதற்குப் பின்னால் பல காரணங்களும் இருக்கிறது என்பது உங்களுக்கு…

மீண்டும் பிரதமராகும் மோடி! இது வரை 3 முறை பதவி வகித்தவர்கள் நிலை என்ன?

மீண்டும் 3-வது முறையாக பிரதமராகும் விளிம்பில் உள்ளார் மோடி. மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்த மோடி, 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் முதல் முறை தேசிய தலைவராக களம் கண்டார். முதல் மக்களவை தேர்தலிலேயே பிரதமர் வேட்பாளராக அடையாளம்…

ஆற்றில் கட்டியணைத்தபடி நின்ற 3 நண்பர்கள்! திடீர் வெள்ளத்தால் காத்திருந்த அதிர்ச்சி!

இத்தாலியில் 20 வயதுகளில் இருந்த மூன்று நண்பர்கள் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடாமல் பெய்த கனமழை வடக்கு இத்தாலியில் பல நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், நாட்டிசோன் ஆற்றில்…

வாழ்க்கையை தொலைத்தேன்… விமானம் குலுங்கிய விபத்தில் சிக்கிய பிரித்தானியரின் தற்போதைய…

லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட விமானம் ஒன்று நடுவானில் திடீரென்று குலுங்கி விபத்தில் சிக்கியதில் படுகாயமடைந்த பிரித்தானியர் ஒருவர் தமது தொழில் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதாக கவலை தெரிவித்துள்ளார். தலையில் பலத்த காயம்…

இளைஞனை தாக்கி காயப்படுத்திய கல்முனை நகைக்கடை வர்த்தகருக்கு பயணத்தடை

கட்டடம் ஒன்றினை நிர்மாணிப்பதில் ஏற்பட்ட முரண்பாட்டில் இளைஞனை தாக்கி காயப்படுத்திய நகைக்கடை வர்த்தகருக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் தலைமறைவாகியுள்ள மற்றுமொரு சந்தேக நபரை கைது செய்து மன்றில் ஆஜர்படுத்துமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று…

7 நாட்களுக்கு மதுபானசாலைகளுக்கு பூட்டு: வெளியான அறிவிப்பு

நாட்டில் எதிர்வரும் ஜூன் மாதம் 18ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை பல பிரதேச செயலகங்களில் உள்ள மதுபானசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய பொசன் பண்டிகையை முன்னிட்டு குறித்த நாட்களில் மதுபானசாலைகள் மூடப்படும் என…

மத்தியஸ்த திறன்கள் மற்றும் உபாய மார்க்கங்கள் சம்பந்தமான 05 நாள் பயிற்சி நெறி- (video)

மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை தென்எருவில் பற்று (களுவாஞ்சிக்குடி) மத்தியஸ்த சபைகள் குழாத்திற்கு மத்தியஸ்தராக தெரிவு செய்வதற்கான சமரச திறக்கள் மற்றும் உபாய மார்க்கங்கள் சம்பந்தமான 05 நாள் பயிற்சி நெறி களுவாஞ்சிக்குடி சரஸ்வதி பாடசாலை…

ரூ.7,755 கோடி மதிப்பிலான 2,000 நோட்டுகள்., இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை

மக்களிடம் இன்னும் 2,000 நோட்டுகள் இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தெரிவித்துள்ளது. இன்னும் ரூ.7,755 கோடி மதிப்பிலான இரண்டாயிரம் நோட்டுகள் மக்களிடம் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புழக்கத்தில் இல்லாத இந்த நோட்டுகளில் 97.82…

தமிழகத்தில் தி.மு.க கூட்டணி முன்னிலை: முக்கிய வேட்பாளர்களின் தற்போதைய நிலை

புதிய இணைப்பு தமிழகத்தில் (Tamil nadu) தி.மு.க. கூட்டணி 38 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி 2, பா.ஜ.க. கூட்டணி 2 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. வெளியான தேரிதல் முடிவுகளின் படி முக்கிய வேட்பாளர்கள் பலர் முன்னிலை பெற்றுள்ளனர், இன்னும்…

பல்கலை அனுமதி; வடக்கு முதலிடம்

இலங்கையில் ஏனைய மாகாணங்களை விட பல்கலைக்கழக அனுமதி கூடுதலாக கிடைக்கப்பெற்று வடக்கு மாகாணமே முதல் நிலையில் உள்ளது என்று வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் தெரிவித்தார். இந்த வருடம் வடக்கு மாகாணத்தில் பாடசாலை…

மின்கம்பத்தில் மோதி பேருந்து விபத்து

இரத்தினபுரி, புவக்கஹவெல பிரதேசத்தில் பஸ் ஒன்று வீதியிலிருந்த மின்கம்பமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று (04) அதிகாலை இடம்பெற்றுள்ளது. பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச்…

யாழ் மாநகர ஆணையாளருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளருக்கு எதிராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு யாழ். மாவட்ட நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த ஆண்டு அறிமுகமான நீதிமன்றங்கள், நியாய சபைகள் மற்றும் நிறுவனங்களை அவமதிக்கும் சட்ட…

ஜே.வி.பி உடன் இணக்கப்பாடு எட்டப்பட்டால் , பொது வேட்பாளர் விடயம் கைவிடப்படுமா ?

பொது வேட்பாளர் விடயத்தை முன்னெடுக்கும் குழுவுடன் ஜே.வி.பி யினர் சந்திப்பொன்றை நடாத்தி , அதில் இரு தரப்பினருக்கு இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டால் , பொது வேட்பாளர் விடயம் கைவிடப்படுமா ? என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை…

கனேடிய மாகாணமொன்றில் உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் சிலர் மயக்கம்: சமீபத்திய தகவல்

கனேடிய மாகாணமொன்றில், புலம்பெயர்தல் கொள்கைகளில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், உண்ணாவிரதம் இருந்து வந்த மாணவர்கள், உண்ணாவிரதத்தை இடைநிறுத்த முடிவு செய்துள்ளார்கள். புலம்பெயர்தல் துறை…

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் கோரல்: வெளியான அறிவிப்பு

புதிய கல்வியாண்டுக்கான (2023/2024) மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை இம்மாதம் 14ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 5ஆம் திகதி வரை கோருவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (University Grants Commission)…

ஈபிள் கோபுரத்தின் அருகே இருந்த சவப்பெட்டிகளால் பரபரப்பு: மூன்று பேர் கைது

சனிக்கிழமை காலை, பிரான்சின் பிரபல சுற்றுலாத்தலமான ஈபிள் கோபுரத்தின் அடியில் ஐந்து சவப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈபிள் கோபுரத்தின் அருகே சவப்பெட்டிகள் சனிக்கிழமை காலை சுமார் 9.00 மணியளவில், யாரோ…

வாரணாசியில் மோடி பின்னடைவு – வயநாட்டில் ராகுல்காந்தி முன்னிலை

542 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மோடி முன்னிலை மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) காலை 8 மணிக்குத் தொடங்கியது. இதில் உத்தரப் பிரதேச…

யாழில் மழை வீழ்ச்சி

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நயினாதீவிலேயே நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் நேற்று திங்கட்கிழமை வரையான 24 மணிநேரத்தில் கூடுதலான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 24 மணி நேரத்தில் யாழ். மாவட்டத்தில்…

மெக்சிகோவின் முதல் பெண் அதிபராக பதவியேற்கும் கிளாடியா ஷின்பாம்

மெக்சிகோ (Mexico) நாட்டின் முதல் பெண் அதிபராக கிளாடியா ஷின்பாம் (Claudia Sheinbaum) பதவியேற்க உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மெக்சிகோவில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று (02) நடைபெற்றது. இதில்…

யாழில். போதைக்கு அடிமையான மகனை மீட்டு தருமாறு தாய் பொலிஸாரிடம் முறையீடு

போதைக்கு அடிமையான மகனை , போதைப்பழக்கத்தில் இருந்து மீட்டு தருமாறு தாயார் கோரியதை அடுத்து, இளைஞனை மீட்டு நீதிமன்றின் ஊடாக புனர்வாழ்வு முகாமிற்கு பொலிஸார் அனுப்பி வைத்துள்ளனர். மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும்…

யாழ். மாநகர ஆணையாளருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தள்ளுபடி !

யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளருக்கு எதிராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு யாழ். மாவட்ட நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த ஆண்டு அறிமுகமான நீதிமன்றங்கள், நியாய சபைகள் மற்றும் நிறுவனங்களை அவமதிக்கும் சட்ட…

வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் உடல், உள மேம்பாட்டிற்காக இலவசமாக…

வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் உடல், உள மேம்பாட்டிற்காக இலவசமாக நடாத்தப்பட்டு வருகின்ற யோகக்கலைக் கற்கை நெறியின் புதிய பிரிவு நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் பின் வீதியில் அமைந்துள்ள நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில்…

வலயக் கல்விப் பணிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம்

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக பாடசாலைகளை மூடும் அதிகாரம் வலயக் கல்விப் பணிமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. வலக் கல்விப் பணிப்பாளர்கள் பாடசாலைகளை மூடுவது தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.…

லிட்ரோ எரிவாயுவின் விலைகள் குறைப்பு – புதிய விலை அறிவிப்பு

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய விலை அதற்கமைய 12.5 கிலோ கிராம் எடை கொண்ட எரிவாயு 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை…

வெளிநாடொன்றில் விமான சாகச நிகழ்ச்சியில் பயங்கரம்: பார்வையாளர்கள் அதிர்ச்சி

விமானங்கள் நடத்திய சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட விபத்தில் விமானி ஒருவர் உயிரிழந்தமை பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. போர்த்துகல் (portugal) நாட்டின் தெற்கு பகுதியில் பெஜா விமான நிலையத்தில் நேற்று முன் தினம் (02) இந்த துயர சம்பவம்…

தெளிவற்ற தேசிய அடையாள அட்டைகளுக்கான கடவுச்சீட்டு தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

தனிநபரை அடையாளம் காண முடியாத தெளிவற்ற தேசிய அடையாள அட்டைகளுக்கு கடவுச்சீட்டுகளை வழங்குவதில்லை என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது. கடந்த சில தசாப்தங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டைகளை…

பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கல்விப் பொது தர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளிவந்துள்ள நிலையில், பல்கலைக்கழகத்துக்கான அனுமதி கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் 1.8 வீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று பாடங்களிலும் A பெற்றுக்கொண்ட…

வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெறும் முறை தொடர்பில் வெளியான தகவல்

மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் (சிறிய ரக பேருந்துகள்) தவிர வேறு எந்த மாகாணத்தின் வாகனங்களுக்கும் தென் மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் அல்லது தென் மாகாணத்திலுள்ள எந்தவொரு பிராந்திய செயலகத்திலோ மின் - வருமான…

அதிபர் ரணிலின் உத்தரவை உதாசீனப்படுத்தும் அரச அதிகாரிகள்

வவுனியாவில் மக்களுக்காக காடுகளை விடுவிப்பு செய்யுமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்த போதிலும் அதிபரின் உத்தரவை சில அரச அதிகாரிகள் உதாசீனப்படுத்துவதாக வவுனியா அபிவிருத்தி குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கு. திலீபன்…

பிரித்தானிய பிரதமருக்கு பேரிடி: பொதுதேர்தலில் களமிறங்கும் நைஜல் ஃபரேஜ்

பிரித்தானிய (BritaIn) பொதுத்தேர்தலில் மிகவும் திறமையான சொற்பொழிவாளர் மற்றும் ஆர்வலர்களில் ஒருவராகக் கருதப்படும் நைஜல் ஃபரேஜ் (Nigel Farage) களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த விடயமானது, அந்நாட்டு பிரதமர் ரிசி சுனக்கின் (Rishi Sunak)…

இந்தியாவின் 18வது மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணும் நடவடிக்கை இன்று ஆரம்பம்

இந்தியாவின் 18ஆவது மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று இடம்பெறவுள்ளது. இதன்படி, 543 தொகுதிகளுக்கான வாக்குகளில் 542 தொகுதிகளுக்கான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. முன்னதாக குஜராத்தின் சூரத் தொகுதியில்…

தேர்தலை பகிஷ்கரிப்பதும் . பொது வேட்பாளரை நிறுத்துவதும் ஒன்றல்ல

ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிப்பதும் . பொது வேட்பாளரை நிறுத்தி வாக்களிக்க கோருவதும் ஒன்றல்ல என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற…

உக்ரைன் கள முனைகளில் மகிந்தவின் முன்னாள் பாதுகாவலர்!

இலங்கையில் 2009ஆம் ஆண்டு நிறைவுக்கு வந்த இறுதி யுத்தத்தின் பின்னர் மகிந்த ராஜபக்சவின்(Mahinda Rajapaksa) மெய்பாதுகாவலராக இருந்த இராணுவ அதிகாரி ஒருவர் தற்போது உக்ரைனுக்கு ஆதரவாக போரிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் இரண்டரை…