;
Athirady Tamil News
Monthly Archives

June 2024

நாட்டின் பல பகுதிகளில் மின் தடை…! வெளியான அறிவிப்பு

நாட்டில் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பல பகுதிகளில் மின்சார விநியோகத்தை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் சுலக்ஷா ஜயவர்தன…

ஜேர்மனியை அதிரவைத்த கத்திக்குத்து சம்பவம்: காயமடைந்த பொலிசார் கவலைக்கிடம்

ஜேர்மனியில், இஸ்லாம் எதிர்ப்பு பேரணி ஒன்றின்போது, திடீரென ஒருவர் கத்திக் குத்து தாக்குதல் நடத்தியதில், ஒரு பொலிசார் உட்பட ஆறு பேர் காயமடைந்தனர். அதில், அந்த பொலிசாரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக இன்று தகவல் வெளியாகியுள்ளது. ஜேர்மனியை…

கனடா பிரதமர் விடுத்துள்ள அவசர அழைப்பு

காசாவில் உடனடி போர்நிறுத்தத்திற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(justin trudeau) அழைப்பு விடுத்துள்ளார். காசாவில் தொடரும் போர்நிறுத்தத்தை முடிவுறுத்தும் வகையில் இஸ்ரேல் மூன்று கட்ட போர்நிறுத்தத்தை முன்வைத்த நிலையில் அதனை ஹமாஸ் அமைப்பு…

வர்த்தகர் லலித் கொத்தலாவலவின் மரணம் தொடர்பில் வெளியாகிய தகவல்

வர்த்தகர் லலித் கொத்தலாவலவின் (Lalith Kotelawala) மரணத்திற்கான காரணத்தை எதிர்வரும் ஜூன் மாதம் 11ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் வெளிப்படுத்தும் என நீதவான் பசன் அமரசிங்க ( Pasan Amarasinghe) அறிவித்துள்ளார். கொத்தலாவலவின்…

கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தொடர்பில் இலங்கையில் ஆரம்பமான விவாதங்கள்

இலங்கையர்கள் (Sri Lankans) நால்வர் இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் (ISIS) தீவிரவாதிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து இலங்கையின் பாதுகாப்பு மட்டத்தில் விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. இவர்கள் நால்வரும் இந்தியாவில்…

பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை! வெளியான முக்கிய அறிவிப்பு

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாளை (03-05-2024) பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில், மாகாண கல்வி அதிகாரிகளுக்கு தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.…

இளை தலைமுறை ஆற்றலாளர் விருது

செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகனின் 63வது பிறந்தநாளை முன்னிட்டு அறநிதியச் சபையால் நடாத்தப்பட்ட இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது வழங்கும் நிகழ்வு இன்று(02) காலை 9.00 மணியளவில் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் அமைந்துள்ள அன்னபூரணி…

எனக்கு ஒரு காதலியை தேடி தாருங்கள்..நபரின் கோரிக்கைக்கு போலீஸ் கொடுத்த ரியாக்சன்!

நபர் ஒருவரின் வினோத கோரிக்கைக்கு போலீசார் அளித்த நகைச்சுவையான பதில் வைரலாகியுள்ளது. உலக புகையிலை இல்லா தினத்தை முன்னிட்டு, டெல்லி போலீசார் சமூக ஊடகத்தில் பதிவொன்றை வெளியிட்டு இருந்தனர். அதில் புகையிலையால் ஏற்படும் தீங்கை குறித்து…

காலியில் வெள்ளத்தில் மூழ்கியது வைத்தியசாலை : விமானம் மூலம் வெளியேற்றப்படும் நோயாளிகள்

தென்பகுதியில் கொட்டும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.பல இடங்களில் வீதியை குறுக்கறுத்து வெள்ளம் பாய்வதால் அந்த வீதிகளூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதனால்…

தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற முழு நம்பிக்கையில்.., 100 கிலோ லட்டு ஓர்டர் கொடுத்த…

மத்திய பிரதேசத்தில், வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் 100 கிலோ லட்டு ஓர்டர் கொடுத்துள்ளனர். இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தில், வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடந்த இரண்டு முறை சரிவை சந்தித்த…

யாழில். குட்டையில் விழுந்து இரு சிறுமிகள் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நீர் குட்டை ஒன்றினுள் துவிச்சக்கர வண்டியுடன் விழுந்து இரு சிறுமிகள் நேற்றைய தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளனர். ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த 11 வயதுடைய நிரோசன் விதுசா மற்றும் 5 வயதுடைய நிரஞ்சன் அனுஷ்கா ஆகிய இரு சிறுமிகளுமே…

யாழ்.இளைஞனிடம் மோசடியில் ஈடுபட்ட நீர்கொழும்பு மதபோதகர் கைது

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரை வெளிநாடு ஒன்றிற்கு அனுப்பி வைப்பதாக கூறி 15 இலட்ச ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் , நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த மதபோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொடிகாமம் பகுதியை சேர்ந்த இளைஞனை…

யாழில். காசோலை மோசடியில் ஈடுபட்ட குற்றத்தில் வவுனியாவை சேர்ந்த இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் நிறப்பூச்சுகள் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றிடம் பொருட்களை கொள்வனவு செய்த பின்னர் காசோலையை கொடுத்து ஏமாற்றிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியாவை சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.…

யாழில். கிருமி தொற்றால் பெண் உயிரிழப்பு

கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - வடமராட்சி, புலோலி வட மேற்கைச் சேர்ந்த 57 வயதுடைய அன்னலட்சுமி இராமச்சந்திரன் என்பவரே உயிரிழந்துள்ளார். குடும்பப்பெண்ணுக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை…

எதிரெதிரே மோதிய இரு பேருந்துகள் : நடத்துனர் பலி

களுத்துறை - பாணந்துறை பேருந்து நிலையத்திற்கு அருகில் தனியார் பேருந்துடன் அரச பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (02.06.2024) காலை இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் அரச பேருந்தில் பயணித்த…

தைவானின் சுதந்திரம் : சீன இராணுவம் வெளியிட்ட அறிவிப்பு

சீனாவிடம் (China) இருந்து தைவானை (Taiwan) சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் தாம் அனுமதிக்க மாட்டோம் என சீன இராணுவம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விடயத்தை சீன இராணுவத்தின் லெப்டினண்ட் ஜெனரல் ஜிங் ஜியான்பெங் (…

ஆப்கானிஸ்தானில் படகு விபத்து 8 பேர் பலி : தேடுதல் நடவடிக்கை தீவிரம்

கிழக்கு ஆப்கானிஸ்தானில்(Afghanistan) உள்ள நங்கர்ஹார் மாகாணத்தில் பசோல் பகுதியில் நேற்று (01) காலை படகு ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. அந்த படகில் மொத்தம் 26 பேர் பயணம் செய்துள்ளனர். அதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும்…

இனி சில்லறை தேட வேண்டாம் – பேருந்துகளில் UPI மூலம் டிக்கெட் எடுக்கலாம்!

சென்னை மாநகர பேருந்துகளில் டிக்கெட் எடுக்க யூ.பி.ஐ. வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மின்னணு டிக்கெட் இது தொடர்பாக சென்னை மாநகர பேருந்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "சென்னையில் உள்ள 22 டிப்போக்களிலும் மின்னணு டிக்கெட் இயந்திரங்கள்…

இஸ்ரேல் முன்வைத்த மூன்று கட்ட போர் நிறுத்தம்… முதல் முறையாக ஆதரித்த ஹமாஸ்

காஸாவில் போரை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு இஸ்ரேல் முன்வைத்துள்ள மூன்று கட்ட போர் நிறுத்தத்தை ஹமாஸ் படைகள் ஆதரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முழுமையான போர் நிறுத்தம் இஸ்ரேல் முன்வைத்துள்ள திட்டம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ…

நாட்டின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக களனி, களு, கிங் மற்றும் நில்வலா ஆறுகளை சூழவுள்ள தாழ் நிலப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி களுகங்கையின் மேல்பகுதியில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், இதன் காரணமாக…

மத்திய வங்கி ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் கையளிக்கப்பட்ட அறிக்கை

மத்திய வங்கி பணியாளர்களுக்கு முன்மொழியப்பட்டு கடுமையாக விமர்சிக்கப்பட்ட, 70 சதவீத சம்பள உயர்வு அறிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட சுயாதீன சம்பளக் குழுவின் பரிந்துரைகளின் பேரில் முன்னைய சதவீத…

கம்பளையில் காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு

கம்பளை (Gampola) கஹடபிட்டியவில் மொத்த வியாபார நிலையத்தில் பணியாற்றிய இளைஞன் ஒருவர் காணாமல் போன நிலையில் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கம்பளை, கஹட்டா பிட்டிய, பகுதியைச்…

யாழ். ஊர்காவற்றுறையில் கடைக்கு சென்ற இரு சிறுமிகளுக்கு நேர்ந்த கதி

ஊர்காவற்றுறையில் கடைக்குச்சென்ற இரு சிறுமிகள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்றையதினம் (01.06.2024) இரவு இடம்பெற்றுள்ளது. நிரோசன் விதுசா (11) மற்றும் நிரஞ்சன் அனுஷ்கா (5) என்ற…

தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலாவின் கட்சிக்கு விழுந்த பலத்த அடி

கடந்த 30 ஆண்டுகளாக தென்னாபிரிக்க (South Africa) நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை தக்கவைத்து ஆட்சி செய்து வந்த ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் (African National Congress) கட்சி இம்முறை ஆட்சியை இழக்கும் அபாயத்தில் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்…

அருணாச்சல பிரதேசம் – சிக்கிம் சட்டமன்ற முடிவுகள் – மீண்டும் பாஜக ஆட்சியா?…

அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றது. அருணாச்சல பிரதேசம் அருணாச்சல பிரதேசத்தில் மொத்த சட்டமன்ற தொகுதிகள் - 60. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற…

இலங்கை வரலாற்றில் ஏற்றுமதி துறையில் ஏற்பட்டுள்ள பெரும் இழப்பு: தடுமாறும் பொருளாதாரம்

இலங்கையில் தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக கடந்த பத்து வருடங்களில் 51150 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள…

சிறிலங்கா அதிபர் தேர்தலில் ரணிலின் முதல் நகர்வு

அதிபர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் அதிபர் தேர்தல் பிரசாரங்களை இம்மாதம் முதல் ஆரம்பிக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இது தொடர்பான தேர்தல் வழிநடத்தல் குழு இருபத்தைந்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்தத் திட்டத்தைத்…

நல்லூர் கந்தசுவாமி கோவிலில் 1008 சகஸ்ர சங்காபிஷேகம்!

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக தினமாகிய இன்று(02) காலை சகஸ்ரசங்காபிஷேகமானது ஆலயத்தில் விசேட அபிஷேக பூசைகள் இடம்பெற்று மூலஸ்தானத்திலே வீற்றுள்ள வேல்பெருமானுக்கு அந்தண சிவாச்சாரியார்கள் 1008…

டொனால்டு ட்ரம்ப்க்கு வாழும் நாஸ்ட்ராட்ராமஸால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின்(Donald Trump) எதிர்காலம் பற்றி வாழும் நாஸ்ட்ராட்ராமஸ், குறிப்பிட்டுள்ளதோடு அவரை எச்சரித்தும் உள்ளார். அதாவது, டொனால்டு ட்ரம்பின் எதிர்காலம் கணிக்க முடியாத வகையில் உள்ளது என அவர்…

இந்தியாவின் பல பகுதிகளில் கடும் வெப்பம்..! 24 மணி நேரத்தில் பலர் உயிரிழப்பு

இந்தியாவில் (india) கடந்த 24 மணி நேரத்தில் கடும் வெப்பம் காரணமாக 85 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடும் வெப்ப அலை காரணமாக, பகல் பொழுதில் வீடுகளில் இருந்து வெளியே வர வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தல்…

நாட்டில் 24 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவு: விண்ணப்பிக்காதவர்களுக்கும்…

இதுவரை அஸ்வெசும நிவாரணம் கோரி விண்ணப்பிக்க முடியாதவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க (Shehan Semasinghe) தெரிவித்துள்ளார். எப்பாவளையில் அமைந்துள்ள லங்கா அரச பொஸ்பேட் நிறுவனத்தின் கண்காணிப்புச்…

சவக்காலைக்கு பெண்ணை அழைத்துச்சென்று தலையில் பெற்றோல் ஊற்றி தீவைப்பு : ஒருவர் கைது –…

யாழில் குடும்பப் பெண்ணை அழைத்து வந்து தலையில் தீ மூட்டிய சம்பவமொன்று நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக சந்தேக நபரை பொலிசார் கைது செய்தனர் யாழ் நகரிற்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற இப் பரபரப்புச் சம்பவம்…

பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

அண்மையில் வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய எவரும் தோல்வியடைந்தவர் கிடையாது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(01.06.2024) நடைபெற்ற…

யாழ்.நூலகம் முன்பாக மெழுகுவர்த்திகள ஏந்தி நினைவேந்தல்

யாழ் நூலக எரிப்பின் 43 ம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு , நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை நூலகம் முன்பாக மெழுகுவர்த்திகள ஏந்தி நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது