;
Athirady Tamil News
Monthly Archives

June 2024

டிரம்ப் தொடர்பில் நீதிமன்றின் அதிரடி அறிவிப்பு: அமெரிக்க வரலாற்றில் முதல் தீர்ப்பு

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் (Donald Trump) வழக்கு விசாரணையில் அவர் குற்றவாளி என்று மன்ஹாட்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2016ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் தம்மைப் பற்றிய தவறான செய்திகளை மறைப்பதற்கு நடிகை…

வணிகவியலில் யாழ். இந்து மகளிர் மாணவி மாவட்ட நிலையில் முதலிடம்!

நேற்று வெளியாகிய க.பொ.த உயர்தரப் பரீட்சையில் வணிகவியலில் யாழ். இந்து மகளிர் கல்லூரி மாணவி கிர்த்திகா பத்மலோஜன் யாழ். மாவட்டத்தில் முதல் நிலையைப் பெற்றிருக்கிறார். யாழ். இந்து மகளிர் கல்லூரியில் இருந்து பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 90…

யாழ்ப்பாணம் – கீரிமலை கருகம்பனை அந்திரானை கவுணாவத்தை நரசிங்க வைரவர் ஆலய வருடாந்த…

யாழ்ப்பாணம் - கீரிமலை கருகம்பனை அந்திரானை கவுணாவத்தை நரசிங்க வைரவர் ஆலய வருடாந்த மரபுவழி வேள்விப்பொங்கல் இன்றைய தினம் சனிக்கிழமை காலை இடம்பெற்றது. நீண்ட கால வேள்விப் பாரம்பரியத்தைக் கொண்ட ஆலயத்தில் வேள்விப் பொங்கலுக்காக கடந்த…

இலங்கையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்

நாட்டில் சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களை நாட்டில் ஊக்குவிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe)…

சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள்: பரீட்சை ஆணையாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கடந்த மே மாதம் 15ஆம் திகதி நிறைவடைந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் வெளியிட எதிர்பார்க்கப்படுகிறது. பரீட்சை ஆணையாளர் (Commissioner of Examinations) நாயகம் அமித் ஜயசுந்தர…

பிரித்தானியாவில் மர்மநபரால் துப்பாக்கிச்சூடு:9 வயது சிறுமியின் நிலை கவலைக்கிடம்

பிரித்தானியாவில்(UK) உணவகம் ஒன்றினுள் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிய சிறுமியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த துப்பாக்கிச்சூடு சம்பவமானது, பிரித்தானியா தலைநகர்…

சிலிண்டர் வாங்குறீங்களா? இனி இதை செய்யாவிட்டால் மானியம் இல்லை – முக்கிய அறிவிப்பு!

சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிலிண்டர் மானியம் மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ், ஒவ்வொரு கேஸ் சிலிண்டருக்கும் ரூ.300 மானியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், ரூ.300 மானியம் பெற பொதுமக்கள் E-KYCயை…

ஜூன் மாதம் வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ள பெருந்தொகை பணம்

அஸ்வெசும நலன்புரித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இதுவரையில் வழங்கப்பட்டு வந்த முதியர்களுக்கான கொடுப்பனவு நிறுத்தப்படுமென வௌியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு மே…

யாழில் மருத்துவத் துறையில் 3A பெறுபேற்றினை பெற்ற மாணவி!

2023 (2024) ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்றையதினம் பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியில் இருந்து செல்வி லக்‌ஷிகா அம்பலவாணர் மருத்துவத் துறைக்கு…

தலைமறைவாகியிருந்த நகைக்கடை உரிமையாளர் கைது

அம்பாறையில் (Ampara) கட்டடம் ஒன்றினை நிர்மாணிப்பதில் ஏற்பட்ட முரண்பாட்டினால் தலைமறைவாகிய நகைக்கடை உரிமையாளர் ஒருவரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (31.05.2024) இடம்பெற்றுள்ளது. அம்பாறை…

A/L பரீட்சை பெறுபேறுகள்; நாடளாவிய ரீதியில் முதலிடத்தை பிடித்த மாணவர்கள்!

2023 (2024) ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று  பிற்பகல் வௌியிடப்பட்ட நிலையில் நாடளாவிய ரீதியில் முதலிடத்தை பிடித்த மாணவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளது. வெளியான பெறுபேறுகளுக்கு அமைய அறிவியல் பாடத்தில்…

முல்லைத்தீவில் வர்த்தக பிரிவில் முதலிடம் பிடித்த மாணவி! குவியும் பாராட்டுக்கள்

நாட்டில் 2023 (2024) ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி இரவீந்திரராசா பிருந்தா முல்லைத்தீவு மாவட்டத்தில் வர்த்தக பிரிவில் முதலாம்…

அதிரப்போகும் உக்ரைன் போர்க்களம் : அனுமதி அளித்தது அமெரிக்கா

அமெரிக்கா(us) வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி ரஷ்யா(russia)வில் இலக்குகளைத் தாக்குவதற்கு உக்ரைனுக்கு(Ukraine) அதிபர் ஜோ பைடன்(joe biden) அனுமதி அளித்துள்ளார், ஆனால் கார்கிவ் பிராந்தியத்திற்கு அருகில் மட்டுமே இந்த தாக்குதலை முன்னெடுக்க…

2-ஆம் தேதி மாலை சரணடைகிறேன் – உயிரை தியாகம் என்றாலும்..! அரவிந்த் கெஜ்ரிவால்…

டெல்லி மதுக்கொள்கை வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீன் முடிவடைந்ததையடுத்து, சரணடைவதற்காக ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு தனது வீட்டை விட்டுச் செல்வதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருக்கிறார். சரணடைய நாளை…

பயணிகள் முறையீடு – யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்!

யாழ் மத்திய பேருந்து நிலைய பகுதியில் உரிய அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்களால் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை அகற்றி தருமாறு பொதுமக்களினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளை அடுத்து நேற்று மாலை திடீர் விஜயம் மேற்கொண்ட…

யாழ் இந்துவில் 56 மாணவர்களுக்கு 3ஏ

இன்று வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தர தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த 56 மாணவர்கள் 3ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். 2ஏ சித்திகளை 30 மாணவர்களும் ஏ2பி சித்திகளை 24 மாணவர்களும் யாழ்ப்பாணம்…

கனடாவில் நடைமுறைக்கு வர உள்ள புதிய சட்டம்:தமிழர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

கனடாவிற்கு (Canada) வெளியே பிறந்த கனேடியர்களின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்க அனுமதிக்கும் சட்டம் மீண்டும் நடைமுறைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குடியுரிமை வழங்கப்படும் சட்டத்தை வம்சாவளியின் அடிப்படையில் கனேடிய அரசாங்கம்…

படுகொலை செய்யபட்ட ஊடகவியலாளர் நடேசனின் நினைவேந்தல்

படுகொலை செய்யபட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பிரதான வீதி, நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்பாக உள்ள படுகொலை செய்யப்பட்ட…

2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் யாழ்ப்பாணத்தில் முதலிடம் பெற்ற மாணவன்!

2023 (2024) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று (31) பிற்பகல் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் கணிதப் பிரிவில் (பௌதீக விஞ்ஞானம்) யாழ்ப்பாண மாவட்ட மட்டத்தில் மதியழகன்…

கனடியர்களுக்கு இவ்வளவு தொகை கடனா!

கனடியர்கள் பாரிய அளவு கடன் தொகையை செலுத்த வேண்டி இருப்பதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. ட்ரான்ஸ் யூனியன் என்னும் நிறுவனத்தினால் இந்த கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாகனம், அடகு கடன் மற்றும்…

2024 ஜூன் மாதத்தில் ஜேர்மனியில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்கள்

ஜேர்மனியைப் பொருத்தவரை, ஜூன் மாதம் என்பது முக்கிய மாற்றங்கள் நிகழும் மாதமாகும். அவ்வகையில், என்னென்ன மாற்றங்கள் நிகழவிருக்கின்றன என்பதைப் பார்க்கலாம். ஜேர்மனிக்கு வேலைக்கு வருவோருக்கு ஒரு நல்ல செய்தி ஜூன் மாதம் 1ஆம் திகதி முதல்,…

உலகின் முதலாவது மர செயற்கைகோளை உருவாக்கியுள்ள ஜப்பான்

உலகின் முதல் மர செயற்கைக்கோளை ஜப்பான் (Japan) விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த செயற்கைக்கோளை கியோட்டோ பல்கலைக்கழகம் மற்றும் சுமிட்டோமோ பாரெஸ்ட்ரி நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகளே…