;
Athirady Tamil News
Monthly Archives

June 2024

காசா போரில் காணாமல் போயுள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகள் – வெளியான அதிர்ச்சித் தகவல்

காசா போரின் போது 21,000 பலஸ்தீன (Palestine) குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக Save the Children அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது. அத்துடன் 4,000 குழந்தைகள் இறந்ததாகவும் அவர்களின் உடல்கள் இடிந்து விழுந்த கட்டிடங்களின்…

ஒன்றரை வயது குழந்தை மேல் விழுந்த டிவி! கேரளாவில் சோக சம்பவம்

இந்திய மாநிலம் கேரளாவில் டிவி மேலே விழுந்ததில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. ஒன்றரை வயது குழந்தை கொச்சின் துறைமுக நகருக்கு அருகில் உள்ள மூவாட்டுப்புழாவில் வசித்து வருபவர் அனாஸ். இவரது ஒன்றரை வயது குழந்தை…

தென்னிலங்கையில் திடீரென ஏற்பட்ட பரபரப்பு… அவசரமாக கூடவுள்ள நாடாளுமன்றம்!

நாடாளுமன்றத்தை எதிர்வரும் 2ஆம் திகதி அவசரமாக கூட்ட சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தீர்மானித்துள்ளார். நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின் 16ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் அடிப்படையில் பிரதமர் தினேஷ் குணவர்தன விடுத்த கோரிக்கைக்கு அமைவாக…

கொட்டித்தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (26) வெளியிட்டுள்ள…

மின்சாரம் தாக்கி 17வயது மாணவன் பரிதாப மரணம்

அனுராதபுரம் (Anuradhapura) - கல்கிரியாகம திக்வண்ணகம பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் நேற்றைய (25) தினம் தனது வீட்டுத் தோட்டத்திற்கு வரும் குரங்குகளை விரட்டுவதற்காக…

நள்ளிரவில் யாழ் நோக்கி சென்ற பேருந்து விபத்து : மூவர் பலி

முல்லைத்தீவு மாங்குளத்தில் பயணித்த பேருந்து நேற்று இரவு விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறம் லொரி…

வரலாற்றில் முதன்முறையாக குவைத்தில் மின்வெட்டு

வரலாற்றில் முதன்முறையாக, அதிக வெப்பநிலை காரணமாக மின்வெட்டை நடைமுறைபடுத்த குவைத் (Kuwait) அரசு தீர்மானித்துள்ளது. அதன்படி, நாள் ஒன்றுக்கு இரண்டு மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும்…

100 ஆண்டுகளுக்கு பயமில்லை… நாசா கூறும் நல்ல செய்தி: ஆனால்

சிறுகோள்கள் மற்றும் விண்கற்கள் பூமியை நோக்கி வருவதைக் குறித்த செய்திகள் அச்சத்தை ஏற்படுத்துபவை என்பதை யாராலும் மறுக்கமுடியாது. கால்பந்து மைதானம் அளவுள்ள ஒரு சிறுகோள் பூமியை நோக்கி வேகமாக வந்துகொண்டிருக்கிறது என்றொரு செய்தி வெளியானால்…

உலகின் தனிமையான செடி., துணையைத் தேடும் AI

உலகின் தனிமையான தாவரத்தை இனப்பெருக்கம் செய்து அதன் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு பெண் செடி இந்த ஆண் செடிக்கு துணையாக தேடப்படுகிறது. இந்த வேலைக்கு செயற்கை நுண்ணறிவும் (AI) பயன்படுத்தப்படுகிறது.…

105 வயதில் முதுகலை பட்டம் பெற்ற மூதாட்டி

அமேரிக்காவில் தனது 105 வது அகவையில் உள்ள மூதாட்டி ஒருவர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் வாங்கியுள்ளமை பலரையும் வியக்கச் செய்துள்ளது. அமேரிக்காவில் ஸ்டேன்போர்ட் பலக்லைக்கழகத்தில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் 105 வயதாகும் கின்னி…

அவசர அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட இளவரசி: சமீபத்தில் வெளியாகியுள்ள செய்தி

மன்னரின் சகோதரியான இளவரசி ஆன், நேற்று அவசர அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. நடந்தது என்ன? நேற்று மாலை, Gloucestershireஇலுள்ள…

தள்ளுவண்டி கடையில் வடா பாவ் விற்கும் பெண்.., பிரம்மிக்க வைக்கும் ஒரு நாள் சம்பாத்தியம்

தெருவில் தள்ளுவண்டி கடையில் வடா பாவ் விற்பனை செய்து வரும் பெண் ஒருவர் நன்றாக சம்பாதித்து வருகிறார். யார் அவர்? இந்திய தலைநகரான டெல்லியில் சந்திரிகா தீக்சித் என்ற பெண் தள்ளுவண்டி கடை மூலம் வடா பாவ் விற்பனை செய்து தினமும் ரூ.40 ஆயிரம்…

மதுபோதையில் தூக்கம்; எலிகளால் 2 கால்களையும் இழந்த பெண் – பகீர் சம்பவம்!

எலிகள் கடித்ததால் பெண் ஒருவர் 2 கால்களையும் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அழுகிய கால்கள் ரஷ்யாவை சேர்ந்த மரினா (60) என்ற வீடற்ற மூதாட்டி மதுபோதையில் ஆட்டுக் கொட்டகையில் படுத்து உறங்கியுள்ளார். அப்போது இவருடைய 2…

காசா போரில் இஸ்ரேல் நிச்சயம் தோற்கும்: ஈரான் கடும்தொனியில் எச்சரிக்கை

காசா (gaza) போரில் இஸ்ரேல் (Israel) நிச்சயம் தோற்கும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் (Hezbollah) இடையே நடக்கும் போரில், இஸ்ரேலுக்கு தேவையான பாதுகாப்பு ஆதரவை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.…

யாழில் மிக்சருக்குள் பொரிந்த நிலையில் பல்லி

யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலய சூழலில் விற்கப்பட்ட மிக்ஸருக்குள் பொரிந்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்நிதி ஆலயத்தில் நேற்றைய தினம் இரவு , ஆனிப்பொங்கல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. அதன்…

அதிபர், ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

நாளைய சுகயீன விடுமுறைப் போராட்டத்திற்கு ஒத்துழைக்குமாறு அதிபர்கள், ஆசிரியர்களுக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் சி. சசிதரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்…

கேஜரிவாலுக்கு வழங்கிய ஜாமீனுக்குத் தடை: தில்லி உயர் நீதிமன்றம்

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு, கீழமை நீதிமன்றம் பிறப்பித்த ஜாமீனுக்கு தில்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தில்லில்யில் கலால் முறைகேடு தொடர்பான வழக்கில் தொடரப்பட்ட பணமோசடி வழக்கில், அரவிந்த் கேஜரிவால் சார்பில் தாக்கல்…

பலாலி சர்வதேச விமான நிலையத்தில் சுற்றுலாத் தகவல் மையம் ஆளுநர் அவர்களால் திறந்துவைப்பு

யாழ்ப்பாணம், பலாலி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வெளியேறும் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் தொடர்பு நிலையம் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களால் இன்று (25.06.2024) திறந்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாணத்தில்…

அனலைதீவு போராட்டம்

அனலைதீவில் கடல் அரிப்பால் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து தம்மை பாதுகாக்குமாறு அப்பகுதி மக்கள் கடற்போக்குவரத்தை தடுத்து நிறுத்தி போராட்டம் ஒன்றினை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுத்தனர். அனலைதீவு இறங்குதுறையின் பாதுகாப்பை மையமாக…

உண்மையை மறைத்த நாசா? விண்வெளியில் சிக்கிக்கொண்டுள்ள சுனிதா வில்லியம்ஸ்

போயிங் நிறுவனமும் நாசாவும் இணைந்து இரண்டு விண்வெளி வீரர்களை விண்கலம் ஒன்றில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பியுள்ள நிலையில், அந்த விண்கலத்தில் வாயுக் கசிவு இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. விண்வெளியில்…

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வெளியான விசேட அறிவித்தல்

பிரதமர் தினேஸ் குணவர்தனவின்(dinesh gunawardena) வேண்டுகோளுக்கு இணங்க, விசேட நாடாளுமன்றக் கூட்டம் கூட்டப்படவுள்ளது. எதிர்வரும் ஜூலை 2, 2024(செவ்வாய்க்கிழமை) அன்று காலை 9:30 மணிக்கு இந்த கூட்டம் நடத்தப்படவுள்ளதாக நாடாளுமன்றத்தின் தகவல்…

நீர்கொழும்பில் 30 வெளிநாட்டவர்கள் கைது

நீர்கொழும்பு - கொச்சிக்கடை பகுதியில் வைத்து 30 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இணையம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் 30 பேரே இவ்வாறு கைதாகியுள்ளதாக தெரியவருகிறது. கைப்பற்றப்பட்ட கணினிகள் கொச்சிக்கடை - பல்லம்சேன…

காஸாவில் இருந்து லெபனான் எல்லை… நெதன்யாகுவின் முடிவால் அடுத்த போர் மூளும் அபாயம்

ரஃபா பகுதியில் இனி தாக்குதலை முடித்துக் கொள்வதாகவும், இஸ்ரேல் ராணுவத்தின் தேவை லெபனான் எல்லையில் இருப்பதாகவும் நெதன்யாகு கூறியுள்ளது, இன்னொரு போர் மூளும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக அச்சம் எழுந்துள்ளது. போர் முடிவுக்கு வரவில்லை காஸா…

நோய் எதிர்ப்பு சக்தியை மின்னல் வேகத்தில் கூட்டும் பீச் பழம்: உடல் எடையை குறைக்குமா?

சீனாவை பூர்வீகமாக கொண்ட பழங்களில் பீச் பழமும் ஒன்று. இந்த பழங்கள் பெரும்பாலும் கோடைக்காலத்தில் விளையக்கூடியவை. பீச் பழங்களை “ஸ்டோன் பழங்கள்” என்றும் அழைப்பார்கள். மேலும், இந்த பழங்கள் பிளம்ஸ், செர்ரி பழங்கள், நெக்டரைன் உள்ளிட்ட ஸ்டோன்…

சுவிட்சர்லாந்தில் கொட்டும் மழையில் அரசு அலுவலகம் முன் திரண்ட நூற்றுக்கணக்கான…

நாடுகடத்தல் முதலான பல்வேறு விடயங்களுக்கெதிராக, சனிக்கிழமையன்று, சுவிட்சர்லாந்தில் கொட்டும் மழையில் அரசு அலுவலகத்தின் முன் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் திரண்டு பேரணிகள் நடத்தினார்கள். கொட்டும் மழையில் அரசு அலுவலகத்தின் முன் திரண்ட…

நீர்கொழும்பில் கோர விபத்து : பரிதாபமாக உயிரிழந்த குழந்தை

நீர்கொழும்பில் (Negombo) இருந்து மரதகஹமுல நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடவல பிரதேசத்தில்…

அவர்களின் வெற்றிவாய்ப்பு கவலை அளிக்கிறது… பிரான்ஸ் தேர்தல் தொடர்பில் ஜேர்மன்…

எதிர்வரும் பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரிகளின் வெற்றிவாய்ப்பு தம்மை கவலைகொள்ள வைத்துள்ளதாக ஜேர்மன் சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். மிக மோசமான தோல்வி பிரான்ஸ் நாடாளுமன்றத்திற்கான முதல் சுற்று…

ஐ. நாவின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் மார்க் அன்ரூ பிரன்ச் – அமைச்சர் டக்ளஸ்…

ஐக்கிய நாடுகளுக்கான இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் மார்க் அன்ரூ பிரன்ச், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு கொழு்ம்பு மாளிகாவத்தையிலுள்ள கடற்றொழில் அமைச்சின் அலுவலகத்தில் இன்று (25.06.2024)…

விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு: கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

க.பொ.த சாதாரண தர பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளின் விடைத்தாள்களை திருத்துவதற்காக வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிக்க உபகுழுவின் பரிந்துரை கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த பரிந்துரைகள் அமைச்சரவையின்…

நாளையதினம் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் ரணில்

எதிர்வரும் அதிபர் தேர்தலில் அதிபர் ரணில் விக்ரமசிங்க கட்சி சார்பற்ற பொது வேட்பாளராக போட்டியிடுவார் என நாளை(26) அறிவிப்பார் என முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நாளைய தினம் அதிபர் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாகவும்,…

இந்திய மீனவர்களை கைது செய்ய முற்பட்ட வேளை உயிரிழந்த கடற்படை சிப்பாய்க்கு இரங்கல்

இலங்கை கடற்பரப்பில் இந்திய அத்துமீறிய இழுவை படகை கைது செய்ய முற்பட்டபோது இலங்கை கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்தமை துன்பியல் சம்பவம் என யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் ஸ்ரீ கந்தவேல் புனித பிரகாஷ்…

யாழில் இரண்டு அடி நீளத்தில் மாவிலை

யாழ்ப்பாணத்தில் மாவிலை ஒன்று வழமைக்கு மாறாக பெரியளவில் காணப்படுவதால் , அவற்றை அப்பகுதி மக்கள் நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றனர் சாவகச்சேரி டச்சு வீதியில் உள்ள வீடொன்றின் முற்றத்தில் உள்ள மாமரம் ஒன்றில் மாவிலைகள் சாதாரண மாவிலையை விட…

2000 குற்றவாளிகளை ரிலீஸ் செய்த போலி நீதிபதி… இந்தியாவையே அதிரவைத்த கிரிமினல்…

காவலர்களின் ரெக்கார்ட்களில் ‘இந்தியன் சார்லஸ் சோப்ராஜ்’ என்றும் அழைக்கப்படும் தானி ராம் மிட்டல், இந்தியாவின் மிகவும் கற்றறிந்த மற்றும் புத்திசாலித்தனமான குற்றவாளிகளில் ஒருவராக அறியப்படுகிறார். சட்டப் பட்டதாரி, கையெழுத்து நிபுணர், வரைபடவியல்…

யாழில். வீடுடைத்து நகைகள் கொள்ளை

யாழ்ப்பாணத்தில் வீடுடைத்து 09 பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றில் வசிக்கும் வீட்டார் , வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற சமயம் , வீட்டின் கதவினை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில்…