;
Athirady Tamil News
Monthly Archives

July 2024

உடலில் ஊட்டச்சத்து அதிகரிக்க தினமும் 5 பேரிச்சம்பழம்

நாம் தினமும் பேரீச்சம்பழங்களை உட்கொள்வது உடலின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய உதவுவதோடு, ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு பங்களிக்கும் பேரிச்சம்பழத்தில் இயற்கையான சர்க்கரை உள்ளது, இது உடனடி ஆற்றலை வழங்குகிறது. ஏனெனில், பேரிச்சம்பழம்…

சிட்னி பல்கலைக்கழக வளாகத்தில் சிறுவனின் வெறிச்செயல்: ஆபத்தான நிலையில் ஒருவர்

சிட்னி பல்கலைக்கழகத்தில் கத்தியால் தாக்கிய 14 வயது சிறுவனை கைது செய்ததாக அவுஸ்திரேலிய பொலிசார் தெரிவித்துள்ளனர். உயிருக்கு ஆபத்தில்லை குறித்த சம்பவத்தை அடுத்து சிட்னி பல்கலைக்கழக வளாகம் மொத்தமாக மூடப்பட்டுள்ளது. தகவல் அறிந்து விரைந்து…

ஜேர்மன் காபி ஷாப் ஒன்றில் ஆசிட் வீச்சு: 9 பேர் காயம்

ஜேர்மனியிலுள்ள காபி ஷாப் ஒன்றில் நுழைந்த ஒருவர், அங்கிருந்தவர்கள் மீது ஆசிட் வீசியதில், 9 பேர் காயமடைந்துள்ளார்கள். ஜேர்மன் காபி ஷாப் ஒன்றில் ஆசிட் வீச்சு நேற்று, அதாவது, ஜூன் மாதம் 1ஆம் திகதி, மதியம் 3.25 மணியளவில், ஜேர்மனியின் North…

சம்பந்தனின் உடலை வடக்கிற்கு கொண்டு செல்ல முயற்சி : ஏற்பாடுகள் தீவிரம்

தமிழரசுக் கட்சியின் மூத்த பெரும் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின்(Rajavarothiam Sampanthan) உடலை பொதுமக்களின் அஞ்சலிக்காக வடக்கிற்கு கொண்டு செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சம்பந்தனின்…

தமிழ் தேசிய கூட்டமைப்பின் புதிய தலைவர்: மாவை சேனாதிராஜா தகவல்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் புதிய தலைவராக குகதாஸ் (Kugadhas) நியமிப்பது என மத்திய குழு தீர்மானம் எடுத்துள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆகிய சோ.மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) தெரிவித்துள்ளார்.…

ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவதற்கு தடை கோரி மனுத்தாக்கல்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவி காலம் தொடர்பில் தெளிவூட்ட வேண்டுமெனக் கோரி உயர்நீதிமன்றத்தில் புதன்கிழமை (03) மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, வர்த்தகரான சீ.டிலெவனவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்புக்கு அமைய…

மின்சார சபை விடுத்தள்ள சிவப்பு அறிவிப்பு

இரத்தினபுரி மாநகர சபை உட்பட இரத்தினபுரி மாவட்டத்தில் மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய இலட்சக்கணக்கான ரூபாவை செலுத்தாத உள்ளூர் அதிகாரிகளுக்கு சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாநகர சபைக்கு வீதி விளக்குகளுக்காக மாதாந்தம்…

தாய் இறந்ததற்கு ரூ.83 லட்சம் காப்பீடு வேண்டும்.., ஏமாற்ற முயன்ற இந்தியரின் உண்மை அம்பலம்

தனது தாய் தீ விபத்தில் இறந்ததாக கூறி அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர் ரூ.83 லட்சம் காப்பீட்டு தொகை பெற முயன்றது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்திய மாநிலமான பீஹார், பாட்னா ரயில் நிலையம் அருகில் உள்ள உணவகத்தில் கடந்த 25 -ம் திகதி தீ விபத்து…

ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி – கூட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 100க்கு…

உத்திர பிரதேசம் மாநிலத்தில் ஆன்மிக நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி100 க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் உத்திர பிரதேசம் உத்திர பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ், சிக்கந்தராவ் நகரில் போலே பாபா சத்சங்கம் சங்கம் சார்பில் ஆன்மீக…

ரணிலின் பதவிக்காலம் குறித்து உயர் நீதிமன்றில் வழக்கு

தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) பதவிக்காலம் குறித்து அரசியலமைப்பின் பிரகாரம் விளக்கமளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனுவை தொழிலதிபர் சி.டி.லெனாவாவினால் தாக்கல்…

ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய ஆசிரியர்கள் நியமனம்

1,706 பட்டதாரிகளுக்கு புதிய ஆசிரியர் நியமனங்களை அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) வழங்கியுள்ளார். கொழும்பு அலரி மாளிகையில் வைத்து இன்று (03) காலை அதிபர் இந்த நியமனங்களை வழங்கி வைத்துள்ளார். அத்துடன், 453 ஆங்கில…

கிளிநொச்சியில் பால் மற்றும் பால்நிலை வன்முறை தொடர்பான முறைப்பாடு முறைமைகள்,…

"பால் மற்றும் பால்நிலை வன்முறை(SGBV) தொடர்பான முறைப்பாடு முறைமைகள், அடையாளப்படுத்தப்பட்ட சேவை வழங்குநர் மற்றும் மாவட்ட பரிந்துரை வலையமைப்பு" எனும் தலைப்பிலான ஒரு நாள் செல்லுபடியாக்கல் பயிற்சிப்பட்டறை நேற்று (02) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.…

கொழும்பில் இன்று இடம்பெறவுள்ள போராட்டம் குறித்து நீதிமன்றங்களின் உத்தரவு

நாமல் கருணாரத்ன (Namal Karunaratne) உள்ளிட்டோர் மேற்கொள்ளவுள்ள போராட்டத்தின் போது வீதிகளில் பல பிரவேசிப்பதற்கு தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் மற்றும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் ஆகியன உத்தரவு பிறப்பித்துள்ளன. அகில இலங்கை…

அதிகாரத்தின் வாசலில் தீவிர வலதுசாரிகள்… எச்சரிக்கும் பிரான்ஸ் பிரதமர் அட்டல்

ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்றத் துடிக்கும் தீவிர வலதுசாரிகளை தடுத்து நிறுத்த வேண்டிய தார்மீக கடமை ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் உண்டு என மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார் பிரான்ஸ் பிரதமர் கேப்ரியல் அட்டல். அதிகாரத்தின் வாசலில் இருப்பதாக…

உங்கள் இரண்டு பேரை விட்டால் ஆளே இல்லையா? பிரதமர் வேட்பாளர்களைக் கேள்வி கேட்ட பிரித்தானிய…

பிரித்தானியாவில் பொதுத்தேர்தலுக்கு இன்னமும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கிடையிலான விவாத நிகழ்ச்சி ஒன்றின்போது, பிரித்தானியாவை ஆள உங்கள் இரண்டுபேரை விட்டால் வேறு ஆளே இல்லையா என குடிமகன் ஒருவர் கேள்வி…

அரசு பள்ளி வழங்கிய மதிய உணவில் பூரான்…சாப்பிட்ட 50 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்!

அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உணவில் பூரான்.. சிதம்பரம் அருகே உள்ள வரகூர்பேட்டை கிராமத்தில் அரசு ஆதிதிராவிட நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இதில் 100க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள்…

பிரேசில் வெள்ளம்: மாயமான 33 பேர், தொடரும் சீரமைப்புப் பணி!

90 சதவிகிதம் அளவுக்கு பாதிப்படைந்த பிரேசிலின் தெற்கு மாநிலமான க்யூ கிராண்ட் டு சுல் பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 179 பேர் உயிரிழந்ததாகவும் குறைந்தது 33 பேர் காணாமல் போனதாகவும் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம்…

நாதஸ்வர மேதை கலாநிதி எம். பஞ்சாபிகேசனுக்கு சாவகச்சேரியில் கோலாகலமாக இடம்பெற்ற நூற்றாண்டு…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தால் கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்ட நாதஸ்வர மேதை கலாநிதி எம். பஞ்சாபிகேசனனி;ன் நூற்றாண்டு விழா 01.07.2024 சாவகச்சேரியில் பல நூற்றுக்கணக்கான இசை ஆர்வலர்களின் பங்கேற்புடன் கோலாகலமாக இடம்பெற்றது.…

இலங்கையில் உள்ள ஆசிரியர்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு: வெளியாகியுள்ள மகிழ்ச்சி தகவல்

மாலைதீவு அதிபர் மொஹமட் முய்ஸு இலங்கையிலிருந்து தகுதியான ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாலைதீவிலுள்ள அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மாலைதீவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பெல்பொலகே…

வெளிநாட்டில் உள்ள ஒருவரின் காணியை உரிமை மாற்றம் செய்த இரு பெண்கள் கைது! யாழில் சம்பவம்..

வெளிநாட்டில் வசித்துவரும் ஒருவருக்குச் சொந்தமான காணியை, ஆள்மாறாட்டம் செய்து உரிமை மாற்றம் செய்த சகோதரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரொருவர் புலம்பெயர்ந்து வெளிநாடொன்றில்…

யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியில் உள்ள பிரபல சட்டத்தரணியொருவரின் அலுவலகத்தில்,…

யாழ்ப்பாணம் - உடுவில் பகுதியில் உள்ள பிரபல சட்டத்தரணியொருவரின் அலுவலகத்தில், பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இத்தாலியைச் சேர்ந்த பெண்ணொருவர், யாழ்ப்பாணத்துக்குத் திரும்பி விவாகரத்துக்கு விண்ணப்பிக்கச் சென்றபோது, அவர்…

யாழில். பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய குற்றத்தில் திருகோணமலை இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் திருகோணமலையை சேர்ந்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய பேருந்து நிலையத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு 07…

பிரான்ஸ் வலதுசாரிக் கட்சிக்கு பிரித்தானிய கட்சி ஆதரவு: இவர்கள் ஆட்சியைக் கைப்பற்றினால்…

பிரான்சில் நடைபெற்ற தேர்தலில் வலதுசாரிக் கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அக்கட்சி ஆட்சியைப் பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமானோர் திரண்டு பேரணி நடத்தினர். வன்முறை வெடித்ததால், பொலிசார் கூட்டத்தைக் கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை…

இந்தியாவில் ஆண் நண்பரை கொடூரமாக பழிவாங்கிய பெண் மருத்துவர் கைது

இந்தியாவின்-பீகார் (Bihar) மாநிலத்தில் பெண் மருத்துவர் ஒருவர் தனது ஆண் நண்பரரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, கொலை முயற்சி என்ற குற்றச்சாட்டின்பேரில் குறித்த பெண் மருத்துவரை காவல்துறையினர் கைது…

லயன் குடியிருப்பில் திடீர் தீப்பரவல் : இருவர் பலி

எட்டியாந்தோட்டை(Yatiyanthota) - பெலெல்லேகம பிரதேசத்தில் லயன் குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விபத்தானது இன்று (03.07.2024) அதிகாலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். 3…

தனியார் மயமாகும் சிறிலங்கா டெலிகொம்:வெளியான அபாய அறிவிப்பு

சிறிலங்கா டெலிகொம்(Sri Lanka Telecom) நிறுவனத்தை தனியார் மயமாக்குவது தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் என தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற துறைசார் கண்காணிப்புக் குழு பரிந்துரை செய்துள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார்…

இலங்கையில் மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜுனில் அதிகரித்த பண வீக்கம்

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் கடந்த மே மாதம் 0.9 சதவீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்கம், ஜுன் மாதம் 1.7 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. அதன்படி கடந்த மே மாதம் பூச்சியமாகப் பதிவான உணவுப்பணவீக்கம் ஜுனில் 1.4…

அம்பாறையில் இடம்பெற்ற வாகன விபத்தில் வெளிநாட்டு பிரஜை உயிரிழப்பு

அம்பாறை(Ampara0 பிரதேசத்தில் பொத்துவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொத்துவில் - அக்கரைப்பற்று வீதியில் இடம்பெற்ற விபத்தில் இஸ்ரேலிய நாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது நேற்று முன்தினம் (01) இடம்பெற்றுள்ளதாக பொத்துவில்…

உக்ரைனின் இரண்டு கிராமங்களை கைப்பற்றிய ரஷ்யா – மறுக்கும் உக்ரைன்

உக்ரைனின் இரண்டு கிராமங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன் கிராமங்களை கைப்பற்றிய ரஷ்யா உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள ஸ்பிர்ன் மற்றும் நோவோலெக்சாண்டிவ்கா கிராமங்களை ரஷ்யப் படைகள் கைப்பற்றியுள்ளதாக…

6 பெண்கள் மீது கட்டுப்பாட்டை இழந்து பாய்ந்த பேருந்து: அதிர்ச்சியூட்டும் CCTV காட்சி

உத்தரகாண்டில் நடந்த பேருந்து விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பேருந்து விபத்து உத்தரகண்டில் இன்று மாலை வேகமாக வந்த பஸ் 6 பெண்களை மோதி விபத்து ஏற்படுத்தியது. CCTV காட்சிகளில், பஸ் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ ரிக்க்ஷாக்காக…

நயினாதீவுக்குப் பொருட்கள் ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் ஒருவர் பலி

யாழ்ப்பாணம், குறிகட்டுவானில் இருந்து நயினாதீவுக்குப் பொருட்கள் ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில் ஒருவர் கடலில் மூழ்கிப் பரிதாபகரமாக உயிரிழந்தார். குறிகட்டுவானுக்கும் நயினாதீவுக்கும் இடையில் பொருள்கள் ஏற்றி இறக்கலில் ஈடுபட்ட படகு…

தென்னிலங்கையில் 67வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்து கொண்ட மாணவனும் மாணவியும்

கொழும்பில் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவனும் மாணவியும் மாடியில் இருந்து வீழ்ந்து உயிரை மாய்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொம்பனி வீதியிலுள்ள சொகுசு குடியிருப்பு கட்டிடத்தின் 67வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துள்ளதாக…

திருகோணமலையில் வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

திருகோணமலையில்(Trincomalee) வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச துறையில் நியமனம் வழங்க கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தினை நேற்று (02.07.2024) திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் ஒன்றியம் ஏற்பாடு…

யாழிலிருந்து கதிர்காமம் செல்லும் பக்தர்களுக்கு உதவிய அனிஸ் மோல்

பல தியாகங்களுக்கு மத்தியில் யாழ்ப்பாணத்திலிருந்து பொத்துவில் ஊடக கதிர்காமம் செல்லும் இந்து பக்தர்களை அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தினால் வரவேற்பளிக்கப்பட்டது. இதன் போது அக்கரைப்பற்று பிராந்தியத்தில் பெரும் வர்த்தகரான அனிஸ் மோல்…