;
Athirady Tamil News
Daily Archives

1 July 2024

யாழில் விபத்து – வைத்தியர் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் வைத்தியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் . யாழ்ப்பாணம்ம் - கண்டி நெடுஞ்சாலையில் , சாவகச்சேரி பகுதியில் காரும் - மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்கு உள்ளானது.…

தொடர் தற்கொலை தாக்குதல் : வெளிநாடொன்றில் இடம்பெற்ற பயங்கரம்

நைஜீரியாவில் (Nigeria) நடந்த தொடர் தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதுடன் 19 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதல் சம்பவமானது நேற்று முன் தினம்  (29)இடம்பெற்றுள்ளதாக…

கேரள மலைவாழ் மக்களை பாராட்டிய பிரதமர் மோடி… மன் கி பாத் நிகழ்ச்சியில் சுவாரசியம்!

கேரளாவில் மலைவாழ் மக்கள் தயாரிக்கும் குடைகளை பாராட்டி மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியுள்ளார். மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் மன் கி பாத் என்ற பெயரில் வானொலியில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். மக்களவை தேர்தல் காரணமாக…

இன்று முதல் நடைமுறையாகும் சில அரச ஊழியர்களின் 25,000 ரூபா கொடுப்பனவு

அரச சேவையின் நிர்வாக சேவை பிரிவு அதிகாரிகளுக்கு இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 25,000 ரூபா விசேட மாதாந்த கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதுவரை கால சேவையின் அடிப்படையில் வழங்கப்பட்ட விசேட கொடுப்பனவுக்குப்…

விசேட அதிரடிப்படையினரால் உயிர் தப்பிய நபர்!

மஹரகம பொதுச் சந்தைக்கு முன்பாக சந்தேகநபர் ஒருவர் மற்றுமொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார். இதன்போது கத்திக்குத்து இலக்கான நபர், களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மஹரகம நகரில்…

தமிழர் பகுதியில் திடீரென தீக்கிரையான வீடு ; தீவிர விசாரணையில் பொலிஸார்

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் உள்ள கண்ணகிநகர் பகுதியில் வீடொன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. குறித்த வீடானது நேற்று( 30.06.2024) திடீரென தீ பிடித்து எரிந்துள்ளதாக…

நாட்டில் தீவிரமாக பரவும் நோய்! சுகாதார அமைச்சின் புதிய நடவடிக்கை

எலிக்காய்ச்சல் நோய் பரவும் மிகவும் ஆபத்தான மண்டலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள 17 நிர்வாக மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் மற்றும் வீடுகளுக்குச் சென்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.…

நிபந்தனைகளை ஏற்றால் போர் நிறுத்தம்: ரஷ்யாவிற்கு உக்ரைன் அதிபர் அறிவிப்பு

ரஷ்யாவுடனான (Russia) போரினை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்த திட்டத்தை வெளியிடவுள்ளதாக உக்ரைன் (Ukraine) அதிபா் வெலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelensky) தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் நேற்று முன் தினம்  (29) தினம்…

கணவனுக்கு 3-வது திருமணம்..முன்னின்று நடத்தி வைக்கும் முதல் 2 மனைவிகள்!! இப்படி ஒரு காரணமா?

ஆந்திர மாநிலத்தில் தான் இந்த வினோத சம்பவம் நடந்துள்ளது. திருமணம் பெண்கள் தங்கள் கணவனை இன்னொருவருடன் பங்கிட்டு கொள்வது பெரும்பாலும் நடந்திராத ஒன்றே. தன் கணவர் இன்னொரு பெண்ணை பார்த்தாலே, வீட்டுக்கு அழைத்து கொண்டு போய் பொளந்து எடுப்பதே…

யாழ். நல்லூர் கோயில் மகோற்சவம் ; வேலன் சுவாமிகள் விடுத்துள்ள கோரிக்கை

நல்லூர் ஆலய மகோற்சவ காலத்தில் முருகப்பெருமான் வலம் வருகின்ற வெளிவீதிச் சூழலில் புனிதத்தையும், பக்தர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறு யாழ் மாநகர சபையிடம் தவத்திரு வேலன் சுவாமிகள் கோரிக்கை காலங்காலமாக நல்லூர் ஆலய மகோற்சவ காலத்தில்…

மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் திகதி அறிவிப்பு

மின்சாரக் கட்டணக் குறைப்பு நடைமுறைப்படுத்தப்படும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி, எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் மின்சார கட்டண திருத்தத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள…

இலங்கை அரசியலுக்கு ஒரு இழப்பு: சம்பந்தனுக்கு இரங்கல் வெளியிட்ட மகிந்த

மறைந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தனுக்கு (R. Sampanthan), முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) இரங்கல் வெளியிட்டுள்ளார். குறித்த இரங்கல் செய்தியை மகிந்த ராஜபக்ச தனது எக்ஸ் (X)கணக்கில்…

ரஷ்யாவில் விடுதியில் பற்றிய தீ : வெளிநாட்டு தொழிலாளர்கள் கருகி மாண்டனர்

ரஷ்யாவின்(russia) தலைநகர் மொஸ்கோ புறநகர்ப் பகுதியான பாலாஷிகா நகரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில், வெளிநாடுகளைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் தங்கியிருந்த விடுதியில் நேற்று முன் thinam (29) திடீரென தீப்பிடித்ததில் ஐவர் கருகி…

சீனாவிலுள்ள கிராமங்களில் நகரங்களை மிஞ்சிய ஆன்லைன் ஷாப்பிங்

சீனாவின் ஆன்லைன் நுகர்வு சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள சீன இணையவாசிகளில் 76.7 சதவீதம் பேர் ஆன்லைனில் ஷாப்பிங் செய்கிறார்கள் என்று அது கூறியது. கிராமப்புறங்களில் உள்ள நெட்டிசன்கள் குறுகிய…

தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தன் மரணம்

இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரான இரா. சம்பந்தன் நேற்று இரவு 11 மணியளவில் கொழும்பில் காலமானார். உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். இரா.சம்பந்தன் தனது 91 ஆவது…

திருடிய இடத்தில் கடிதம் எழுதி வைத்ததால் சிக்கிய கள்வன்

சீனாவின் ஷாங்காய் பகுதியில் உள்ள ஒரு அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்-டாப் திருட்டு போனது. அலுவலகத்திற்குள் நுழைந்து அவற்றை திருடிய கொள்ளையன் புறப்படும் போது குறிப்பு ஒன்றை எழுதி வைத்து சென்றுள்ளார். அதில், 'டியர் பாஸ், நான் ஒரு…

E-Visa திட்டத்தை நிறுத்திய பிரபல ஆசிய நாடு: திண்டாட்டத்தில் சுற்றுலா விரும்பிகள்

பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஜப்பான், தங்களின் e-visa திட்டத்தை நிறுத்தி, சுற்றுலா விரும்பிகளை திண்டாட வைத்துள்ளது. இணையமூடாக விண்ணப்பிக்கும் முறை ஜப்பான் நிர்வாகம் தங்கள் நாட்டில் சுற்றுலாவை வளர்க்கும் நோக்கில் 2023ல் e-visa…