;
Athirady Tamil News
Daily Archives

2 July 2024

சொத்து தகராறில் தாயையும் மகளையும் உயிருடன் வைத்து சமாதி கட்டிய உறவினர்கள்

பாகிஸ்தானின் ஹைதராபாத்தில் சொத்து தகராறில் தாயையும் மகளையும் உயிருடன் வைத்து உறவினர்கள் சமாதி கட்டியுள்ளனர். சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட உள்ளூர் மக்கள் உடனடியாக காவல்துறையை அழைத்தனர். பின்னர், மக்கள் உதவியுடன் சுவரை உடைத்து தாயையும்…

பொம்மையோடு குடும்பம் நடத்தும் இளைஞர் – காரணத்தை பாருங்களேன்..

இளைஞர் ஒருவர் பொம்மையோடு குடும்பம் நடத்தும் சம்பவம் அரங்கேறியுள்ளது. பொம்மை காதலி மேற்கு வங்காளம், சாகர்பாரா என்ற ஊரைச் சேர்ந்தவர் வித்யுத் மண்டல். இவர் பொம்மையை கடந்த 6 மாதங்களாக உயிருக்கு உயிராக காதலித்து வருவதாக கூறுகிறார். இதில்…

இலங்கை கல்வி கட்டமைப்பில் ஏற்படவுள்ள மாற்றம் – மாணவர்களுக்கு ஏற்படவுள்ள நன்மைகள்

பாடசாலை மட்டத்திலிருந்தே தொழில்முனைவு பற்றிய புரிதலும் பயிற்சியும் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். புதிய கல்வி முறை மூலம் தரம் 9 இல் கல்வி கற்கும் மாணவர்கள் தமது பெற்றோருடன்…

துருக்கியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இஸ்ரேல் விமானம்: பின்னர் நடந்த பரபரப்பு சம்பவம்

மருத்துவ அவசரம் கருதி துருக்கியில் தரையிறக்கப்பட்ட இஸ்ரேலிய விமானம் அங்குள்ள ஊழியர்களின் செயலால் ஏமாற்றத்துடன் வெளியேறும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்ப மறுத்துள்ளதாக போலந்தில் இருந்து இஸ்ரேல் பயணப்பட்ட El Al பயணிகள் விமானமே…

யாழில் முதியவர் கழுத்து நெரித்துப் படுகொலை; தகவல் வழங்கியவர் கைது

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் முதியவர் ஒருவரைக் கழுத்து நெரித்துப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய முதியவர் படுக்கையில் உயிரிழந்துள்ளதாக அவருடன் வசித்து…

சமூக ஊடகங்களில் வெளியாகும் போலி கடிதங்கள்: பொலிஸ் தலைமையகம் விசேட அறிவிப்பு

சமூக ஊடகங்களில் வெளிவரும் போலி கடிதம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த கடிதம் மஞ்சள் பின்னணியில் நீல நிற பொலிஸ் கையொப்பத்துடன் பொலிஸ் உத்தியோகபூர்வ சின்னத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்…

நுவரெலியாவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் போராட்டம்

தமது கோரிக்கைகளுக்கு விரைவில் பதில் வழங்குமாறு கோரி நுவரெலியா கல்வி வலயத்தின் கீழ் இயங்கும் தலவாக்கலை கல்கந்தவத்த தமிழ் வித்தியாலயத்தின் பாடசாலை நேரத்தின் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று (02) பிற்பகல் 2 மணிக்கு பின்னர்…

சம்பந்தனின் கடந்த காலத்தை நினைவு கூர்ந்த ரணில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், மறைந்த நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் (R. Sampanthan) எப்பொழுதும் இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டிற்காக பங்காற்றியதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.…

ஸ்பெயின் தீவுக்கு சென்று இதுவரை மாயமான பிரித்தானியர்கள்: வெளிவரும் அதிர்ச்சி தகவல்

ஸ்பெயின் நாட்டின் Tenerife தீவுக்கு சென்று, இதுவரை எத்தனை பேர்கள் மாயமாகியுள்ளனர் என்ற கேள்வி பிரித்தானியாவில் பரவலாக எழுந்துள்ளது. பல ஆண்டுகளாக மாயமானவர்கள் பிரித்தானியாவின் லங்காஷயர் பகுதியை சேர்ந்த 19 வயது Jay Slater கடந்த இரண்டு…

வெடி குண்டு புரளி விட்டவர் கைது

இன்று காலை கண்டி நீதிமன்ற வளாகத்துக்குள் வெடிகுண்டு இருப்பதாக அநாமதேய தொலைபேசி அழைப்பை விடுத்த வட்டவளை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெடிகுண்டு மிரட்டல் காரணமாக செவ்வாய்க்கிழமை (02)…

வடகொரியாவின் மேலுமொரு ஏவுகணை தோல்வி

வட கொரியா(North Korea) இன்று இரண்டு போலிஸ்டிக் ஏவுகணைகளை(ballistic missiles)ஏவிய நிலையில், அதில் ஒரு ஏவுகணை வெடித்து சிதறியிருக்கலாம் என்று தென்கொரியா தெரிவித்துள்ளது. முன்னதாக ஐந்து நாட்களுக்கு முன்னரும் வடகொரியாவின் ஏவுகணை வீச்சு…

காலையில் முருங்கை இலையை மென்று சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் இருக்கா?

பொதுவாகவே வீட்டில் ஒரு முரங்கை மரம் இருந்தால் போதும் இந்த வீட்டில் இருப்பவர்களின் ஆரோக்கியத்துக்கு இது பெரிதும் துணைப்புரியும். முருங்கை மரத்தின் வேரிலிருந்து இலை வரைக்கும் அத்தனைமருத்துவக் குணங்கள் நிறைந்து காணப்படுகின்றது. இதனை…

சுவிட்சர்லாந்தில் வெள்ளம் மற்றும் நில சரிவு

சுவிட்சர்லாந்தில் வெள்ளம் மற்றும் நில சரிவால் நால்வர் உயிரிழந்த்ததுடன், இரண்டு பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுவிட்சர்லாந்து நாட்டின் தெற்கே மேகியா பள்ளத்தாக்கு பகுதியில் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டதை தொடர்ந்து, பல…

வெளிநாடொன்றில் பணயக்கைதிகளான விமானப் பயணிகள்: பிரித்தானியா மீது வழக்குத் தொடுக்க முடிவு

குவைத்தில் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் பயணிகள் மற்றும் பணியாளர்கள் பிரித்தானிய அரசாங்கத்திற்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பணயக் கைதிகளாக குவைத்தில் 1990ல்…

சுவிஸில் வசிக்கும் கணவருக்கு வீடியோ கோல் எடுத்து உயிர் மாய்க்க முயன்றவர் சிகிச்சை பலனின்றி…

சுவிஸ் நாட்டில் வசிக்கும் கணவர் 'வீடியோ கோலில்' இருக்கும் போது மனைவி தனது உயிரை மாய்த்துள்ளார் யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார். சுவிஸ் நாட்டில் வசிக்கும் தனது கணவருடன் கடந்த…

சுவாமி படங்களை அகற்றிய யாழ்.வலய கல்வி பணிப்பாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி…

யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிமனையில் இருந்த சைவக்கடவுள்களின் திருவுருவப்படங்களை அகற்றிய கல்விப் பணிப்பாளர் பிறட்லீயை உடனடியாக யாழ் கல்வி வலயத்தில் இருந்து வெளியேற்றுமாறு கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடமாகாண ஆளுநர்…

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாருக்கு விடுமுறை வழங்க பாராளுமன்றம் அனுமதி

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு பாராளுமன்றத்தினால் 3 மாதங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (02) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த…

யாழில். முதியவரை கழுத்து நெரித்து படுகொலை செய்த குற்றச்சாட்டில் இளைஞன் கைது

முதியவர் ஒருவரை கழுத்து நெரித்து படுகொலை செய்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் கோப்பாய் பகுதியை சேர்ந்த 63 வயதுடைய முதியவர் படுக்கையில் உயிரிழந்துள்ளதாக முதியவருடன் வசித்து வந்த இளைஞன் தெரிவித்துள்ளார்.…

பானிபூரியில் புற்றுநோயை உருவாக்கும் கெமிக்கல்கள் – அதிர்ச்சி தகவல்!

சாலையோரம் விற்கப்படும் பானிபூரிகளில் புற்றுநோயை உருவாக்கும் கெமிக்கல்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. பானிபூரி கர்நாடக மாநிலத்தில் சாலையோரம் விற்கப்படும் பானிபூரிகள் தரமில்லாமல் இருப்பதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.…

இந்தியாவிற்கு புறப்படும் முன் விமானத்திலேயே உயிரிழந்த இளம்பெண்

அவுஸ்திரேலியாவில், நீண்ட நாட்கள் கழித்து பெற்றோரை பார்க்க நினைத்த இந்திய வம்சாவளி பெண் ஒருவர் விமானம் புறப்படும்முன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் இருந்து டெல்லி புறப்பட்ட குவாண்டாஸ்…

யாழில். உணவகத்திற்கு சீல் – 90 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதிப்பு

யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகம் ஒன்றிற்கு சீல் வைக்க உத்தரவிட்ட நீதிமன்று , உணவகத்திற்கு 90 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்துள்ளது. யாழ்.மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பொது சுகாதார…

யாழில். முரல் மீன் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த இளைஞன் முரல் மீன் தாக்கி உயிரிழந்துள்ளார். குருநகர் பகுதியை சேர்ந்த மைக்கல் டினோஜன் (வயது 29) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். பண்ணை கடலில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு மீன் பிடியில்…

இரா. சம்பந்தன் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி 01.07.2024

நினைவுப் பகிர்வும் அஞ்சலியும் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா. சம்பந்தன் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் மக்களின் தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் மிக நீண்ட…

யாழில். மருந்தகத்தினுள் அரச உத்தியோகஸ்தர்களை பூட்டி வைத்தவர் விளக்கமறியலில்

யாழ்ப்பாணத்தில் மருந்தகமொன்றை சோதனையிடச் சென்ற அரச உத்தியோகத்தர்கள் இருவரை மருந்தகத்திற்குள் பூட்டி வைத்த கடை உரிமையாளரை எதிர்வரும் 05ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம்…

முகப்பு விளக்குகளை அணைத்தவண்ணம் சென்ற கார்: பொலிசார் சோதனையில் தெரியவந்த உண்மை

கனேடிய நகரமொன்றில், பொலிசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, கார் ஒன்று முகப்பு விளக்குகள் எரியாத நிலையில் பயணிப்பதைக் கண்டு அந்தக் காரை நிறுத்தியுள்ளனர். பொலிசார் சோதனையில் தெரியவந்த உண்மை கனடாவின் ஒன்ராறியோவில் உள்ள Greater Sudbury…

வேலையே செய்யாமல் சுவிட்சர்லாந்தில் வாழலாம்… சுவிட்சர்லாந்தின் Golden Visa: சில…

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேராதவர்கள் சுவிட்சர்லாந்தில் அதிக கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பது உலகறிந்த விடயம். என்றாலும், பணம் வருகிறது என்றால், விதிகளை நெகிழ்த்த அந்நாடும் தயாராகவே உள்ளது என்பதை சுவிட்சர்லாந்து வழங்கும்…

புதிய குற்றவியல் சட்டம்: கா்நாடகத்தில் முதல் வழக்குப் பதிவு

புதிய குற்றவியல் சட்டத்தின்படி கா்நாடகத்தில் முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம் போன்ற குற்றவியல் சட்டங்கள் நீக்கப்பட்டு, பாரதிய நியாய சம்ஹிதா, பாரதிய நாகரிக…

சோதனையின் போது விபத்துக்குள்ளான சீன ராக்கெட்

சீன (China) தனியார் நிறுவனமொன்றின் டியான்லாங் - 3 எனப்படும் ராக்கெட்டானது (ஏவூர்தி) முதல் கட்டமைப்பு சோதனையின் போது தீப்பற்றி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தானது, நேற்று முன் தினம் (30.06.2024) இடம்பெற்றுள்ளது. சீனாவின் தனியார்…

இலங்கையில் நாளாந்தம் இறப்பவர்கள் : சுகாதார அதிகாரிகள் வெளியிட்ட தகவல்

இலங்கையில் (Sri Lanka) ஒவ்வொரு நாளும் குறைந்தது 32 பேர் ஏதோ ஒரு காரணத்தினால் காயங்களுக்கு உள்ளாகின்றனர் என சுகாதார அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த தரவுகளின் படி, காயங்களுக்கு உள்ளாகுவதன் காரணமாக,…

கொழும்பில் வாகனங்கள் மீது கூரிய ஆயுதத்தில் தாக்குதல் நடத்திய நபரால் பரபரப்பு

கொழும்பின் புறநகர் தலங்கம பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு வீதியில் பயணித்த வாகனங்கள் மீது தொடர்ச்சியாக கூரிய ஆயுதத்தில் தாக்குதல் நடத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோசமாக நடந்துக் கொண்ட குறித்த…

இன்று எரிவாயு விலையில் திருத்தம்!

இன்று (2) எரிவாயு விலை திருத்தம் அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் உள்ள எரிவாயு விலைக்கு ஏற்ப இந்த விலை திருத்தம் செய்யப்பட உள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். அதேவேளை மாதாந்திர…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: நட்டஈடு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு செலுத்தவேண்டிய நட்டஈட்டு தொகையில் இதுவரை 84மில்லியனுக்கும் அதிகமான தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது வரையில், 03 தடவைகளில் 43…

பிரான்சில் ஆட்சியை கைப்பற்றவிருக்கும் தீவிர வலதுசாரிகள்: அச்சத்தில் மூன்று பிரிவினர்

பிரான்சில் தீவிர வலதுசாரிகளான National Rally கட்சி முதல் சுற்று வாக்கெடுப்பில் ஆதிக்கம் செலுத்தியுள்ள நிலையில், முக்கியமாக மூன்று பிரிவினர் அச்சம் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் பிரான்சில் முதற்கட்ட…

18 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணன்-தங்கையை சேர்த்த ரீல்ஸ் – உதவிய உடைந்த பல்!

தொலைந்த அண்ணனை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் தங்கை கண்டுபிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொலைந்த அண்ணன் உத்தர பிரதேசத்தின் பதேபூர் மாவட்டம், இனியாத்பூரை சேர்ந்த தம்பதியினர் சன்யாலி - ராம்காளி. இவர்களுக்கு 3 மகன்களும், 3…