;
Athirady Tamil News
Daily Archives

3 July 2024

பிரான்ஸ் வலதுசாரிக் கட்சிக்கு பிரித்தானிய கட்சி ஆதரவு: இவர்கள் ஆட்சியைக் கைப்பற்றினால்…

பிரான்சில் நடைபெற்ற தேர்தலில் வலதுசாரிக் கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அக்கட்சி ஆட்சியைப் பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமானோர் திரண்டு பேரணி நடத்தினர். வன்முறை வெடித்ததால், பொலிசார் கூட்டத்தைக் கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை…

இந்தியாவில் ஆண் நண்பரை கொடூரமாக பழிவாங்கிய பெண் மருத்துவர் கைது

இந்தியாவின்-பீகார் (Bihar) மாநிலத்தில் பெண் மருத்துவர் ஒருவர் தனது ஆண் நண்பரரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, கொலை முயற்சி என்ற குற்றச்சாட்டின்பேரில் குறித்த பெண் மருத்துவரை காவல்துறையினர் கைது…

லயன் குடியிருப்பில் திடீர் தீப்பரவல் : இருவர் பலி

எட்டியாந்தோட்டை(Yatiyanthota) - பெலெல்லேகம பிரதேசத்தில் லயன் குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விபத்தானது இன்று (03.07.2024) அதிகாலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். 3…

தனியார் மயமாகும் சிறிலங்கா டெலிகொம்:வெளியான அபாய அறிவிப்பு

சிறிலங்கா டெலிகொம்(Sri Lanka Telecom) நிறுவனத்தை தனியார் மயமாக்குவது தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் என தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற துறைசார் கண்காணிப்புக் குழு பரிந்துரை செய்துள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார்…

இலங்கையில் மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜுனில் அதிகரித்த பண வீக்கம்

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் கடந்த மே மாதம் 0.9 சதவீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்கம், ஜுன் மாதம் 1.7 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. அதன்படி கடந்த மே மாதம் பூச்சியமாகப் பதிவான உணவுப்பணவீக்கம் ஜுனில் 1.4…

அம்பாறையில் இடம்பெற்ற வாகன விபத்தில் வெளிநாட்டு பிரஜை உயிரிழப்பு

அம்பாறை(Ampara0 பிரதேசத்தில் பொத்துவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொத்துவில் - அக்கரைப்பற்று வீதியில் இடம்பெற்ற விபத்தில் இஸ்ரேலிய நாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது நேற்று முன்தினம் (01) இடம்பெற்றுள்ளதாக பொத்துவில்…

உக்ரைனின் இரண்டு கிராமங்களை கைப்பற்றிய ரஷ்யா – மறுக்கும் உக்ரைன்

உக்ரைனின் இரண்டு கிராமங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன் கிராமங்களை கைப்பற்றிய ரஷ்யா உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள ஸ்பிர்ன் மற்றும் நோவோலெக்சாண்டிவ்கா கிராமங்களை ரஷ்யப் படைகள் கைப்பற்றியுள்ளதாக…

6 பெண்கள் மீது கட்டுப்பாட்டை இழந்து பாய்ந்த பேருந்து: அதிர்ச்சியூட்டும் CCTV காட்சி

உத்தரகாண்டில் நடந்த பேருந்து விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பேருந்து விபத்து உத்தரகண்டில் இன்று மாலை வேகமாக வந்த பஸ் 6 பெண்களை மோதி விபத்து ஏற்படுத்தியது. CCTV காட்சிகளில், பஸ் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ ரிக்க்ஷாக்காக…

நயினாதீவுக்குப் பொருட்கள் ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் ஒருவர் பலி

யாழ்ப்பாணம், குறிகட்டுவானில் இருந்து நயினாதீவுக்குப் பொருட்கள் ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில் ஒருவர் கடலில் மூழ்கிப் பரிதாபகரமாக உயிரிழந்தார். குறிகட்டுவானுக்கும் நயினாதீவுக்கும் இடையில் பொருள்கள் ஏற்றி இறக்கலில் ஈடுபட்ட படகு…

தென்னிலங்கையில் 67வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்து கொண்ட மாணவனும் மாணவியும்

கொழும்பில் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவனும் மாணவியும் மாடியில் இருந்து வீழ்ந்து உயிரை மாய்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொம்பனி வீதியிலுள்ள சொகுசு குடியிருப்பு கட்டிடத்தின் 67வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துள்ளதாக…

திருகோணமலையில் வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

திருகோணமலையில்(Trincomalee) வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச துறையில் நியமனம் வழங்க கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தினை நேற்று (02.07.2024) திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் ஒன்றியம் ஏற்பாடு…

யாழிலிருந்து கதிர்காமம் செல்லும் பக்தர்களுக்கு உதவிய அனிஸ் மோல்

பல தியாகங்களுக்கு மத்தியில் யாழ்ப்பாணத்திலிருந்து பொத்துவில் ஊடக கதிர்காமம் செல்லும் இந்து பக்தர்களை அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தினால் வரவேற்பளிக்கப்பட்டது. இதன் போது அக்கரைப்பற்று பிராந்தியத்தில் பெரும் வர்த்தகரான அனிஸ் மோல்…

வெளிநாடொன்றில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலர் பலி

பிரேசிலில் (Brazil) ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 179 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரேசிலின் தெற்கு மாகாணமான ரியோ கிராண்டி டு சுல் நகரில் கடந்த மே மாதம் முதல் பருவமழை…

பெண் உடல்களை உண்ணும் பழங்குடியினத்தவர்கள்: உண்ணாமல் விடும் ஒரே உறுப்பு

இறந்த தங்கள் உறவினர்களாகிய பெண்களின் உடல்களை உண்ணும் வழக்கம் கொண்ட பழங்குடியினம் ஒன்றைக் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன. பழக்குடி இனத்தாரிடையே பரவிய நோய் 1950களில், Papua New Guinea நாட்டிலுள்ள Okapa என்னும் பகுதியில்…

19 வயது பேரனுடன் இணைந்து பட்டம் பெற்ற 76 வயது தாத்தா

கனடாவின் மானிடோபா பகுதியில் 19 வயதான தனது பேரனுடன் 76 வயதான தாத்தா பட்டம் பெற்றுக் கொண்டுள்ளார். ஜூன் ஜேம்ஸ் ஈஸ்டர் என்ற 76 வயதான நபரே இவ்வாறு பட்டம் பெற்றுக் கொண்டுள்ளார். ஈஸ்டர், 19 வயதான பெர்சின் நைட் என்ற தனது பேரனுடன் இணைந்து…

கல்லறையை தோண்டியபோது கிடைத்த 2000 ஆண்டுகள் பழமையான ஒயின்., குடிக்கக்கூடியதா?

உலகின் மிகப் பழமையான ஒயின் ஸ்பெயினின் கார்மோனாவில் உள்ள ரோமானிய கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஒயின் கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகளுக்கு முந்தையது என கூறப்படுகிறது. 2019-இல் கல்லறை தோண்டியபோது, ​​நன்கு பாதுகாக்கப்பட்ட அறை ஒன்று…