;
Athirady Tamil News
Daily Archives

6 July 2024

கனடாவில் வீட்டு வாடகை அதிகரிப்பு: ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

கனடாவில் (Canada) வீட்டு வாடகை அதிகரித்து செல்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில், புதிதாக புலம்பெயர்ந்தவர்களில் பலர், வேறொரு மாகாணத்திற்குச் செல்வது அல்லது நாட்டை விட்டு வெளியேறுவது குறித்து திட்டமிட்டு வருவதாக…

கேள்விக்குறியாகியுள்ள பிரித்தானிய பிரதமர் அலுவலக பூனையின் இருப்பு

பிரித்தானியாவின் பிரதமரின் அலுவலம் அமைந்துள்ள டவுனிங் ஸ்ட்ரீட் புதிய பிரதமரை வரவேற்கும் நிலையில் அங்கு வாழும் மிகவும் பிரபலமான குடியிருப்பாளர்களில் ஒருவரைப் பற்றிய கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. அரசியல் உலகின் விருப்பமான பூனையான -லாரி தி…

காஸா அமைதி முயற்சியில் முன்னேற்றம்

ஹமாஸ் அமைப்பின் புதிய போா் நிறுத்த ஒப்பந்தத்தைப் பரிசீலித்த இஸ்ரேல், பேச்சுவாா்த்தையைத் தொடரவிருப்பதாக அறிவித்துள்ளதைத் தொடா்ந்து காஸாவில் அமைதி ஏற்படுத்தும் சா்வேதச முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து…

தேசத்தின் தலைவிதியை தேர்தலில் மக்களே தீர்மானிக்க வேண்டும்: ரணில் தெரிவிப்பு

தேர்தல் ஆணையம் விரைவில் ஜனாதிபதி தேர்தலை அறிவிக்கவுள்ள நிலையில் தேசத்தின் தலைவிதியை மக்களே தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் காலி (Galle) மாவட்ட…

பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மஹிந்த வெளியிட்ட தகவல்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் என பிரபல வர்த்தகரும் நாடாளுமன்ற…

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்: நாளை முடங்கவுள்ள ஏ9 வீதி

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் (Chavakachcheri Base Hospital) சிகிச்சை நடவடிக்கைகளை இன்று தொடங்காவிட்டால் நாளைய தினம் சுயாதீனமாக ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த வைத்தியசாலையின்…

குழந்தைக்கு கல்லீரல் தானம் அளித்த தாய்!

கேரள மருத்துவர்கள் ஐந்து வயது குழந்தைக்கு வெற்றிகரமாக கல்லீரல் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். கேரளத்தில் ஐந்து வயது குழந்தைக்கு கல்லீரலில் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தது. இதனால், பாதிக்கப்பட்ட குழந்தை கோட்டயம் மாவட்டத்தில் உள்ள அரசு…

பனங்கற்கண்டு எடுத்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள்..!

வெள்ளை சர்க்கரை உடல்நலத்திற்கு தீங்கு என்று கூறப்படும் நிலையில் அதற்கு மாற்றாக பனங்கற்கண்டு எடுத்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இதனால் ஏற்படும் நன்மைகள் இதோ: பனங்கற்கண்டில் கால்சியம் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது, இது எலும்புகளின்…

செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போது ரிஷி சுனக்கை கலாய்த்த யூடியூபர்!

பிரித்தானியாவில் நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் நேற்றைய தினம் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுள்ளது. குறித்த வாக்கு எண்ணிக்கையில் தொழிலாளர் கட்சி வெற்றிக்கு தேவையானதை விட அதிக இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் பிரித்தானியாவின்…

குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பளை மக்கள் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சி (Kilinochchi) - அல்லிப்பளை பகுதியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் ஈடுபட்டுள்ளனர். பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பரிவிற்குட்பட்ட அல்லிப்பளை பிரதேசத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினால்…

சமூக வலைத்தளங்களுக்கு 6 நாட்கள் தடை விதிக்கும் நாடு

பாகிஸ்தான் (Pakistan) அரசாங்கம் சமூக வலைத்தளங்களுக்கு 6 நாட்கள் தடை விதிக்க உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தடை ஜூலை 13 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை ஒரு வாரத்திற்கு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

அரச ஊழியர்களின் சம்பளம்: ரணிலின் அதிரடி அறிவிப்பு

அரச துறையில் இவ்வருடம் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். வெல்லவாய பிரதேசத்தில் இடம்பெற்ற காவல்துறையினருக்கு அதிகாரம் வழங்கும் நிகழ்வில் வைத்து அவர் இன்று(07) இதனை…

பொன்னிற மாலை வெளிச்சத்தில் கூட்டமாக நின்ற யானைகள்!வைரலாகும் வீடியோ

காட்சி பொன்னிற மாலை வெளிச்சத்தில் பசுமையான புல்வெளிகளால் ஆன பச்சைக் கம்பளத்தில் யானைகள் கூட்டமாக ஒன்றுகூடி நடந்து செல்லும் வீடியொ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் வீடியோ இயற்கையை நேசிப்பவர்களாக இருந்தால் கண்டிப்பாக இந்த…

கனடாவில் மணித்தியால சம்பள அதிகரிப்பு குறித்து வெளியான அறிவிப்பு

கனடாவில் மணித்தியால சம்பள அதிகரிப்பு கோடை காலத்தில் அறிவிக்கப்பட உள்ளது. குறைந்தபட்ச மணித்தியால சம்பள அதிகரிப்பு குறித்து பொருளியல் நிபுணர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். சஸ்கட்ச்வான் மாகாணத்தில் குறைந்தபட்ச மணித்தியால சம்பளம் 2…

மங்கோலிய பிரதமராக மீண்டும் ஒயுன் எர்டீன் தேர்வு

மங்கோலியா(Mongolia) நாட்டின் பிரதமராக ஆளுங்கட்சி வேட்பாளரான ஒயுன் எர்டீன் (Oyun-Erdene) மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மங்கோலியா நாட்டில் கடந்த மாதம் 28ஆம் திகதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. குறித்த தேர்தலில், மொத்தம்…

கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம்

போரா ஆன்மீக மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்வுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பி்ல பொலிஸ் ஊடக பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவ தெரிவிக்கையில், ”போரா ஆன்மீக மாநாடு 07…

மாணவி கொடுத்த பொருளால் 7 மாணவர்கள் வைத்தியசாலையில்!

மாணவியொருவர் கொண்டு சென்ற ஆமணக்கு விதைகளை உட்கொண்டு சுகவீனமுற்ற 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (5) வெள்ளிக்கிழமை பிற்பகல் பொலன்னறுவை பிரதேசத்தில் திம்புலாகல கல்வி…

பழங்கள் – காய்கறிகளின் விலைகள் வீழ்ச்சி!

கொழும்பு - பேலியகொட மெனிங் சந்தையில் மரக்கறி விலைகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, மொத்த விலையில் கேரட் கிலோ ஒன்று 150 ரூபாவாகவும், போஞ்சி கிலோ 250 ரூபாவாகவும், கத்தரிக்காய் கிலோ 150 ரூபாவாகவும், கோவா கிலோ 150…

யாழ். வடமராட்சியில் வாளுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைத்திடல் கிராமத்தில் வாளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைக்திடல் கிராமத்தில் பல்வேறு வாள் வாள்வெட்டு…

5 ஸ்டார் ஹோட்டல் போல் ஆசிரமம், பாலியல் வன்கொடுமை – போலே பாபா தகவல் அம்பலம்!

போலே பாபா சாமியாருக்கு சொகுசு ஆசிரமமும் பல கோடி ரூபாய் சொத்துக்களும் இருப்பது தெரியவந்துள்ளது. போலே பாபா உத்தர பிரதேசம், ஹத்ராஸ் மாவட்டம் புல்ராய் என்ற கிராமத்தில் போலே பாபா என்பவரின் ஆன்மிக சொற்பொழிவு கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டம்…

சபதமெடுத்து ஒரு ஆண்டுக்குள் நடைபெற்ற பழிக்கு பழி கொலை – ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம்!!

தமிழகத்தை உலுக்கியுள்ளது பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம். அதிர்ச்சி பின்னணி இதற்கு பின்னணியில் மற்றுமொரு கொலை சம்பவம் உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி ஆற்காடு சுரேஷ் என்பவர் கொலை…

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் நற்செய்தி

நாங்கள் செலுத்த வேண்டிய கடனில் இருந்து சுமார் 08 பில்லியன் டொலர்களை குறைக்க முடிந்துள்ளது என்ற நற்செய்தியை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்டி, எல்விடிகல வீதியில் அமைந்துள்ள…

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்: அங்கஜன் விடுத்துள்ள கோரிக்கை

யாழ்ப்பாணம் , சாவகச்சேரி வைத்தியசாலையில் பதவி வழங்கப்படாத நிர்வாக தரம் அற்றவர்கள் தான் குழப்பங்களை தூண்டுகின்றார்களோ என்பதை ஆராய வேண்டும் என வடமாகாண ஆளுநரிடம், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரியுள்ளார். இது தொடர்பில்…

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விவகாரம் – நேரில் சென்று நிலமைகளை ஆராய்தார் அமைச்சர்…

சாவகச்சேரி வைத்தியசாலையில் இருக்கக்கூடிய பிரச்சினைகளை புதிதாக வந்துள்ள அத்தியட்சகர் சீர்செய்ய முற்பட்ட வேளை ஏற்பட்ட பிரச்சினையாக சொல்லப்படும் நிலையில் இன்று(06) காலை வைத்தியசாலைக்கு நேரடிய விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிலமைகளை…

மோட்டார் சைக்கிள் திருடியவரை கைது செய்த பொலிஸார்

மோட்டார் சைக்கிள் திருடிச்சென்ற வழக்கில் சாவகச்சேரியில் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர். கடந்த மாதம் 26ம் திகதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு அருகில் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில்…

பிரான்சில் வலதுசாரிக் கட்சி வெற்றி பெற்றால்… ஜேர்மனிக்கு உருவாகியுள்ள அச்சம்

பிரான்சில் வலதுசாரிக் கட்சி வெற்றி பெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்த விடயம் ஜேர்மனிக்கு அச்சத்தை உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜேர்மனிக்கு உருவாகியுள்ள அச்சம் பிரான்சில் முதல் சுற்றுத் தேர்தலில் வலதுசாரிக் கட்சி…

பிரான்ஸில் அதிகரித்துள்ள பதற்றம் : அரசு பெண் செய்தித்தொடர்பாளர் மீது வன்முறைத் தாக்குதல்

பிரான்ஸ் (France) தேர்தலில் வலதுசாரியினரின் வெற்றியைத் தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதால் நாட்டில் பதற்றமான சூழல் நிலவுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் வேட்பாளர்கள் பலர் இனரீதியான மற்றும் உடல்…

நீட் ரத்து கூடாது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

‘நீட் தோ்வை முழுமையாக ரத்து செய்வது லட்சக்கணக்கான நோ்மையான தோ்வா்களைக் கடுமையாகப் பாதிக்கும். தோ்வின் நம்பகத்தன்மை பெரிய அளவில் மீறப்பட்டதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லாத நிலையில், அதை முழுமையாக ரத்து செய்வது பகுத்தறிவாகாது’ என்று…

ஈரானில் சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல் : இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு ஆரம்பம்

ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி (Ebrahim Raisi) கடந்த மாதம் 19 ஆம் திகதி விபத்தில் உயிரிழந்ததையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க கடந்த 28ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் 40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில்…

வெளிநாட்டவர்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி அறிமுகம்

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரத்தை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வழங்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. நாட்டில் தங்கியிருக்கும் குறுகிய காலத்திற்காக இந்த சாரதி அனுமதிப்பத்திரங்கள்…

ஐந்து பாடசாலைகளுக்கு விடுமுறை: வெளியான காரணம்

கதிர்காம (Kataragama) விகாரையைச் சுற்றியுள்ள ஐந்து பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுனு மகா கதிர்காம விகாரையின் வருடாந்த அசல பெரஹெர திருவிழாவை முன்னிட்டு இந்த தீர்மானம்…

பண்டாரவளை நோக்கி பயணித்த அரச பேருந்து விபத்து – 5 பேர் காயம்

ஹம்பாந்தோட்டை (Hambantota) – பத்தேவெலயிலிருந்து பண்டாரவளை (Bandarawela) நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு (Sri Lanka Transport Board) சொந்தமான பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து இன்று…

தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமை சம்பந்தர் – யாழ்ப்பாணத்…

தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமை சம்பந்தர் - யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் அஞ்சலி ........ ஈழத்தமிழர்களின் அரசியல் வேணவாக்களை மிதவாதப் போக்குடன் கையாண்ட தலைவர்களுள் மிக முக்கியமானவர் காலஞ்சென்ற இரா.சம்பந்தன்…

அமைச்சரவையை அமைத்த கெய்ர் ஸ்டார்மர்., முதல் பெண் நிதியமைச்சர் நியமனம்!

ஜூலை 5, வெள்ளிக்கிழமை பிரித்தானியாவில் அதிகார மாற்றம் ஏற்பட்டது. ஆளும் கன்சர்வேடிவ் கட்சி 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சியிடம் தேர்தலில் தோல்வியடைந்தது. சில மணி நேரம் கழித்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரதமர்…