;
Athirady Tamil News
Daily Archives

9 July 2024

புதிதாக பதவியேற்ற பிரித்தானிய பாதுகாப்புச் செயலர்: உயிர் பயத்தைக் காட்டிய புடின்

பிரித்தானியாவில் புதிதாக பதவியேற்றுள்ள பாதுகாப்புத்துறைச் செயலர் உக்ரைன் சென்ற நிலையில், ரஷ்யப் படைகள் அவருக்கு உயிர் பயத்தைக் காட்டிய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. உக்ரைன் சென்ற பாதுகாப்புச் செயலர் பிரித்தானியாவின் புதிய பாதுகாப்புச்…

ஹத்ராஸ் சம்பவம் விபத்து அல்ல கொலை; முகமூடியுடன் வந்த 15 பேர் – வெளியான பரபரப்பு…

ஹத்ராஸ் சம்பவம் விபத்து அல்ல கொலை என போலே பாபாவின் வழக்கறிஞர் பேசியுள்ளார். ஹத்ராஸ் உத்தர பிரதேசம், ஹத்ராஸ் மாவட்டம் புல்ராய் என்ற கிராமத்தில் கடந்த 2ஆம் தேதி போலே பாபா என்பவரின் ஆன்மிக சொற்பொழிவு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம்…

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு புதிய வைத்திய அத்தியட்சகர்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை புதிய வைத்திய அத்தியச்சராக கோபால மூர்த்தி ரஜீவ் இன்றைய தினம் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலை விடுதியில் இருந்து…

14 துறைகளுக்கு வரி அறவீடு! வெளியானது முக்கிய அறிவிப்பு

வரி அறவீடு குறித்து நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். இதுவரையில் கவனம் செலுத்தாத 14 துறைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி அவற்றிலிருந்து வரி அறவீடு செய்யவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். வரி…

பாக்கு நீரினையை கடந்து சாதனை படைத்த சிறுவனை நேரில் சந்தித்து பாராட்டிய ரணில்

பாக்கு நீரினையை கடந்து சாதனை படைத்த சிறுவனை அதிபர் ரணில் விக்ரமசிங்க ((Ranil Wickremesinghe) அண்மையில் சந்தித்து பாராட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் இச் சந்திப்பு ஏற்பாடு…

குறைக்கப்படும் மின் கட்டணத்திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

2024ஆம் ஆண்டுக்கான இரண்டாம் உத்தேச மின் கட்டணத் திருத்தம் தொடர்பான மக்களின் வாய்மூல கருத்துக் கோரல்கள் கோரப்படவுள்ளன. இந்நிகழ்வு இன்று (09) இடம்பெறவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின் கட்டணத்திருத்தம்…

பிரான்ஸ் பிரதமராக இடதுசாரிகள் முன்னிறுத்தும் தலைவர்… வெளிவரும் தகவல்

பிரான்ஸ் நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தலில் மூன்று கூட்டணிகளும் அறுதிப்பெரும்பான்மையை எட்டாத நிலையில், குழப்பமான சூழல் உருவாகியுள்ளது. பிரதமராக யாரை வேண்டுமானாலும் தீவிர வலதுசாரிகளின் கூட்டணி ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்புகள்…

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்; ஒப்புக்கொண்ட மத்திய அரசு – உச்சநீதிமன்றத்தில்…

நீட் வினாத்தாள் கசிந்ததை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ஒப்புக்கொண்டது. நீட் வினாத்தாள் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. அதன் முடிவுகள், கடந்த ஜூன் மாதம் வெளியானது. நீட் தேர்வில் 1,563…

மாவடிவேம்பு வைத்தியசாலையில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவு : நீதிமன்றம் பிறப்பித்துள்ள…

மனித நுகர்விற்கு பொருத்தமற்ற வகையில் உணவை மாவடி வேம்பு பிரதேச வைத்தியசாலை நோயாளிகளுக்கு வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நோயாளிகளுக்கு உணவு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒப்பந்தகாரருக்கும், மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவை வழங்கிய கடை…

வெளிநாட்டு வேலைக்குச் சென்று நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துபவர்கள் கறுப்புப்…

வெளிநாட்டு வேலைக்குச் சென்று நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துபவர்கள் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்படுவார்கள் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இஸ்ரேலில் விவசாயத் துறையில் பணிக்குச்…

பதவி விலகல் கடிதத்தை கையளித்த பிரான்ஸ் பிரதமர் அட்டல்

பிரான்ஸில் (France) நேற்று முன் தினம்  வெளிப்பட்ட பொதுத்தேர்தல் முடிவுகளை அடுத்து பிரதமர் கப்ரியல் அட்டல் (Gabriel Attal) இன்று தனது பதவி விலகல் கடிதத்தை அந்நாட்டு அதிபர் இமானுவேல் மக்ரோனிடம் (Emmanuel Macron) கையளித்துள்ளார். நேற்றைய…

வடக்கு மாகாண ஆளுநரால், கல்விமாணிப் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த கல்விமாணி பட்டதாரிகள் 13 பேருக்கு, ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் அவர்களால் நேற்று  (08/07/2024) ஆசிரியர் நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் ஆசிரியர் நியமனம் வழங்கும்…

மனித மூளையுடன் உருவாக்கப்பட்ட ரோபோ – பேராபத்தை எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்

மனித மூளையுடன் கூடிய ரோபோவை சீன ஆரய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர். சீனா இந்த தொழில்நுட்ப யுகத்தில் ரோபோ குறித்த ஆராய்ச்சி முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏஐ தொழில்நுட்பம் வளர்ந்து வந்தாலும் கூட மனித மூளை அளவுக்கு அதனால் சிறப்பாக செயல் பட…

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விவகாரம் : மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அமைய…

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அமையும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சர்…

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நுழையும் முதல் தமிழர் – யார் இந்த உமா குமரன்..?

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட உமா குமரன் என்பவர் வெற்றி பெற்றுள்ளார். உமா குமரன் பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி வேட்பாளர் கீர் ஸ்டார்மர் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் பிரிட்டனின் அடுத்த…