;
Athirady Tamil News
Daily Archives

11 July 2024

கனடாவில் வீட்டு வாடகை குறித்து வெளியான தகவல்

கனடாவில் (Canada) சராசரி வாடகை தொகை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கனடாவின் முன்னணி வீட்டுமனை இணைய தள நிறுவனமொன்று மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த ஜூன் மாதம் சராசரி வாடகை…

200 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் ஒழிப்பு? முதலமைச்சர் முக்கிய கோரிக்கை!

சந்திரபாபு, பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து பேசியது கவனம் பெற்றுள்ளது. பணமதிப்பிழப்பு ஆந்திரா மாநில முதலமைச்சர் சந்திரபாபு அமராவதியில் உள்ள மாநில தலைமைச் செயலகத்தில் மாநில அளவிலான வங்கியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின் பேசிய…

தன்னைவிட வயதில் மூத்த ஆண்களுடன் சுற்றித் திரிந்த இளம்பெண்: தெரியவந்த அதிரவைக்கும் விடயம்

அழகிய இளம்பெண் ஒருவர் தன்னைவிட வயதில் மூத்த ஆண்களுடன் சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் திரிவதாக கனேடிய பொலிசாருக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது. விசாரணையைத் துவக்கிய பொலிசாருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது! தெரியவந்த அதிரவைக்கும்…

இலங்கை பொலிஸ் எடுத்துள்ள புதிய அதிரடி நடவடிக்கை!

நாட்டில் பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை தடுக்கும் வகையில் அரச, அரை அரச நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ள இலங்கை பொலிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு, மோட்டார் போக்குவரத்து…

அரசியல் கூட்டத்திற்கு 18 வயது மகனை அறிமுகப்படுத்திய டிரம்ப்

யர்நிலைப் பாடசாலையில் பட்டம் பெற்ற பின் சேர விரும்பும் கல்லூரியை தன் மகனே முடிவு செய்துள்ளார் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்ப் மகன் அமெரிக்காவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவுகிறது. இந்த…

ரத்து செய்யப்பட்ட உள்ளூராட்சி பிரதிநிதிகளின் நியமனங்கள்: ஆணைக்குழு வெளியிட்ட தகவல்

உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்காக முன்னாள் உள்ளூராட்சி பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்ட நியமனங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தொடருந்து அதிகாரிகளுக்கு பதவி விலக்கல் கடிதம் தயார்

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தொடருந்து நிலைய அதிபர்கள் உட்பட சுமார் ஆயிரம் தொடருந்து ஊழியர்களுக்கு பதவி விலக்கல் கடிதம் தயார் செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்…

பெற்றோரை இழந்த பெண் – திருமணம், வளைகாப்பு செய்து வைத்த ஊர் மக்கள்!

பெற்றோரை இழந்த பெண்ணுக்கு ஊர்மக்கள் ஒன்று கூடி வளைகாப்பு நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் காட்டுக்கூடலூரை சேர்ந்தவர் சங்கீதா. இவரது பெற்றோர் கொரோனாவால் இறந்து போயினர். இதனையடுத்து…

முகநூல் மூலம் பாரிய மோசடியில் சிக்கும் இலங்கையர்கள்! எச்சரிக்கை தகவல்

இலங்கையில் அண்மைய நாட்களில் முகநூல் மூலம் கூடுதல் வருமானம் ஈட்டலாம் என்று கூறி பணமோசடியில் ஈடுபடும் நடவடிக்கை அதிகரித்து வருவதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பிரதி பணிப்பாளர் மேனகா பத்திரன தெரிவித்துள்ளார். இது தொடர்பில்…

கொழும்பில் மேம்பாலத்தை திறந்து வைத்த அதிபர் ரணில்

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் 5278 மில்லியன் ரூபா செலவில் உருவாக்கப்பட்ட மேம்பாலத்தை அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) திறந்து வைத்துள்ளார். கொம்பனித்தெருவுக்கும் (Slave Island) நீதிபதி அக்பர் மாவத்தைக்கும்…

பிரான்சின் இக்கட்டான நிலைக்கு காரணமே அவர் தான்: Marine Le Pen பரபரப்பு குற்றச்சாட்டு

பிரான்சில் தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு காரணமே ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தான் என தீவிர வலதுசாரித் தலைவர் Marine Le Pen குற்றஞ்சாட்டியுள்ளார். கூட்டணி ஆட்சிக்குப் பழகாதவர்கள் நடந்து முடிந்த நாடாளுமன்றத்திற்கானத் தேர்தலில் எந்தக்…

ஜேர்மனியில் புகலிடக்கோரிக்கையாளர் மையத்தில் வெடிவிபத்து: உயிரிழந்தவரின் அடையாளம் தெரிந்தது

ஜேர்மனியில், புகலிடக்கோரிக்கையாளர் மையம் ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், அது குறித்து சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. புகலிடக்கோரிக்கையாளர் மையத்தில் தீவிபத்து ஜேர்மனியின் Lower Saxony மாகாணத்திலுள்ள Buchholz…

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த சட்டத்தரணி கிரிஷ்மால் வர்ணசூரிய

கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப் பட்டியல் வேட்பாளரும், 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான சட்டத்தரணி கிரிஷ்மால்…

யாழ்ப்பாணத்தில் வீட்டை எரித்துக் கொள்ளை: தொடரும் வன்முறை சம்பவங்கள்

வீடு ஒன்று எரியூட்டப்பட்டு அங்கிருந்த பொருட்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த வன்முறை சம்பவம் யாழ்ப்பாணம் (jaffna) - புங்குடுதீவு பத்தாம் வட்டாரப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் நேற்று…

ஒரே நாளில் 17 கொலை செய்த கொடூர குற்றவாளி மூளையை தானம் செய்ய ஒப்புதல்

அமெரிக்க மக்களை மொத்தமாக நடுங்கவைத்த பாடசாலை துப்பாக்கிச் சூடு குற்றவாளி ஒருவர் தமது மூளையை அறிவியல் ஆய்வுக்கு தானமாக அளிக்க ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது இதுவரையான அமெரிக்க வரலாற்றிலேயே மிகக்…

பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து வெளியான தகவல்

நாட்டில் பொருட்களின் விலை மீண்டும் அதிகரிக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சுங்க திணைக்களத்தின் விடுவிப்பு அலுவலர்களை மேற்கோள்காட்டி இது தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன. சுகவீன போராட்டம் அண்மையில் சுங்க…

பாடசாலை மாணவர்களுக்கான பேருந்து சேவை : முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடைமுறைப்படுத்தப்படும் சிசு சரிய திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழு 2005 ஆம் ஆண்டு முதல் சிசு சரிய திட்டத்தை பாடசாலை மாணவர்களுக்கு மானிய கட்டண…

குழந்தைகள் மத்தியில் அதிகரிக்கும் நோய் : விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

இலங்கையில் (Sri Lanka) இந்த நாட்களில் குழந்தைகள் மத்தியில் இன்ஃப்ளூயன்ஸா (Influenza) நோய் அறிகுறிகள் தென்படுவது அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர்…

அவசரமாக கராச்சியில் தரையிறக்கப்பட்ட இலங்கை வந்த விமானம்

டுபாயிலிருந்து (Dubai) இலங்கை நோக்கி வந்த விமானம், அவசர மருத்துவ தேவைக்காக கராச்சி (Karachi) விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. குறித்த விமானத்தில் பயணித்த 57 வயது பெண் ஒருவரின் உடல் நிலை பயண நடுவில் மோசமாகியதால் விமானம் இவ்வாறு…

இந்திய மாநிலத்தை தாக்கிய கனமழை! வெள்ளத்தில் தத்தளிக்கும் 600 கிராமங்கள்..19 பேர் பலி

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் பெய்து வரும் கனமழைக்கு 19 பேர் பலியாகியுள்ளனர். 10க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கடந்த சில நாட்களாக உத்தரபிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள 10க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் ஒரே நாளில் கனமழையால்…

200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை ஒழிக்க வேண்டும்.., Demonetization பற்றி பேசி பரபரப்பை…

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முக்கிய நபராக இருக்கும் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பணமதிப்பிழப்பு (Demonetization) குறித்து பேசியது பேசுபொருளாகியுள்ளது. சந்திரபாபு நாயுடு கடந்த 2016 -ம் ஆண்டு ரூ.500, ரூ.1000 நோட்டுகள்…

ஹிருணிக்காவின் மனு தொடர்பில் நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம்

தற்போது சிறையில் இருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர, தம்மை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு கோரி தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 15ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.…

கொழும்பின் பிரதான வீதியின் ஊடாக பயணிப்போருக்கான முக்கிய அறிவிப்பு!

கொழும்பு - சுடவில பகுதியில் அரச மரத்தின் கிளை முறிந்து வீழ்ந்ததன் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர். மரத்தின் கிளை முறிந்து வீழ்ந்ததினால் அப்பகுதியில் உள்ள பல மின்கம்பங்கள் சேதமடைந்து…

வெளிநாட்டவர்களை பணிக்கு அமர்த்தினால் வரி: சுவிட்சர்லாந்தின் திட்டம்

வெளிநாட்டவர்களை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு கூடுதல் வரி விதிக்க சுவிட்சர்லாந்து திட்டமிட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தின் திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு பணி செய்ய வெளிநாட்டுப்…

நுவரெலியாவில் பேருந்து விபத்து – 42 இற்கு மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதி

நுவரெலியாவில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற அதிசொகுசு தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது இந்த விபத்தில் - 42 இற்கு மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில்…

திருமுறிகண்டி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி! மேலும் மூவர் காயம்

முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தின் திருமுறிகண்டி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மூவர் படுகாயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதியில் திருமுறிகண்டிக்கும்…

ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுமாறு ஜோ பைடன் மீது அதிகரிக்கும் அழுத்தம் – ஜனநாயக…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்கொள்வதற்கான தகுதியுடன் ஜோ பைடன் உள்ளாரா என்பது குறித்து மூடிய சந்திப்பொன்றில் ஜனநாயக கட்சியினர் கலந்துரையாடியுள்ளனர். ஜனாதிபதி தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலக வேண்டும் என 07 ஆவது…

ஆணாக மாறிய பெண் உயர் அதிகாரி! இந்திய அரசு எடுத்த முக்கிய முடிவு

இந்தியாவில் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக தனது பெயர் மற்றும் பாலினத்தை மாற்றிக் கொண்ட அதிகாரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆணாக மாறிய அதிகாரி இந்திய வருமான வரித்துறை (IRS) வரலாற்றில் முதல் முறையாக, ஹைதராபாத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர்…

புடினால் அச்சுறுத்தல்: பிரித்தானியாவின் புதிய பிரதமர் வெளியிட்டுள்ள திட்டம்

புடின் போன்றவர்களால் நாட்டுக்கு அச்சுறுத்தல் நிலவும் நிலையில், பிரித்தானிய ராணுவத்தில் மீளாய்வு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார், பிரித்தானியாவின் புதிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர். புடின் போன்றவர்களால் நாட்டுக்கு அச்சுறுத்தல் உக்ரைன்…

யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகர சபையின் முன்னாள் நகர பிதா உயிரிழப்பு

யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகர சபையின் முன்னாள் நகரபிதா விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முன்னாள் நகர பிதாவான வேலுப்பிள்ளை நவரத்தினராசா என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 29ஆம் திகதி முல்லைத்தீவு நோக்கி மோட்டார்…

தெல்லிப்பளை மகளிர் இல்லத்திற்கு எதிராக நடவடிக்கை

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் இயங்கிய மகளிர் இல்லம் மற்றும் சிறுவர் இல்லம் தொடர்பில் தமக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு , நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்…

கௌதாரி முனை வீதியில் குவிந்துள்ள மணல் – போக்குவரத்தில் சிரமம்

பூநகரி கௌதாரிமுனைப்பகுதிக்கு செல்லும் பிரதான வீதியை மூடி பெருமளவு மணல் குவிந்தமையால் வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர் கிளிநொச்சியின் பூநகரியின் கௌதாரிமுனைப் பகுதிக்கான போக்குவரத்து…

யாழில் 13 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 13 தமிழக கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மூன்று…

யாழ்.காக்கைதீவு மீன் சந்தையில் மீட்கப்பட்ட பழுதடைந்த மீன்களை அழிக்க உத்தரவு

யாழ்ப்பாணம் காக்கை தீவு மீன் சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பழுந்தடைந்த இறால்களை அழிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காக்கைதீவு சந்தையில் பழுதடைந்த மீன் மற்றும் இறால்கள் விற்பனை செய்யப்படுவதாக ஆனைக்கோட்டை பொது சுகாதார…