;
Athirady Tamil News
Daily Archives

13 July 2024

அமிர்தலிங்கத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல்

முன்னாள் எதிர்கட்சி தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்றலில் அமைக்கப்பட்டுள்ள அமிர்தலிங்கத்தின் திருவுருவ சிலையின் முன்றலில் நினைவேந்தல்…

பாடசாலை மாணவர்கள் குறித்து பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் மதுபானம், போதைப்பொருள் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகாமல் அவற்றை தவிர்க்க வேண்டும். பிள்ளைகள் பெற்றோரை பின்பற்றுகிறார்கள் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

ராஜபக்சர்களால் ரணிலுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிமல் லான்சா தலைமையிலான பொதுஜன பெரமுன அணிக்கும், ரணிலுக்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பசில் ராஜபக்ச மற்றும் ராஜபக்ச குடும்பத்துடன்…

இலங்கை அதிபர் தேர்தல்: இடைநிறுத்தக் கோரி மற்றுமொரு மனு தாக்கல்

இலங்கை(Sri lanka) அதிபர் தேர்தலை தடுக்க கோரி மற்றுமொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் முறையாக நிறைவேற்றப்படாததால் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக…

வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ், வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு அல்லது தொலைதூர இடத்திலிருந்து வேலை செய்வதற்கான சட்ட ஏற்பாடுகளை வழங்குவது குறித்து நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்…

வெளிநாடொன்றி்ல் கரடிகளால் அதிகரித்துள்ள தாக்குதல்கள்: அரசு அதிரடி தீர்மானம்

ஜப்பானில் (Japan) கரடிகளை சுட்டுக் கொலை செய்வதற்கான சட்டத்தை இலகுபடுத்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்மைக் காலமாகக் கரடிகளால் மனிதர்கள் தாக்கப்படுகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளமையே இந்த…

நீதிமன்றம் ஜாமீன் கொடுத்ததும் சிறைவாசம் – CBI கையில் சிக்கி தவிக்கும் கெஜ்ரிவால்?

டெல்லி மதுக்கொள்கை வழக்கு அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பெரிய பிரச்னையாக மாறியுள்ளது. கைது தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டும் ஜாமீன் பெற்று வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால், மீண்டும் ஜூன் 2-ஆம் தேதி சரண்டர் ஆகினார். கடந்த…

நிரந்தர நியமனம் இல்லாது நீண்டகாலம் உள்ளூராட்சி மன்றங்களின் பணியாற்றிய ஊழியர்களுக்கு…

வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு நேற்று  (12/07/2024) நிரந்தர நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. அந்தவகையில் 165 பேருக்கான நியமனக் கடிதங்கள் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவின் தலைமையில் வழங்கி…

யாழில். இ.போ ச ஊழியர் கஞ்சாவுடன் கைது

யாழ்ப்பாணத்தில் கேரளா கஞ்சாவுடன் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் ஒருவரும், அவரது நண்பரின் தாயாரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் , வீதியில் பயணித்த காரொன்றினை வழிமறித்து சோதனையிட்ட…

காவல்துறை மா அதிபர் வெளியிட்டுள்ள விசேட சுற்றறிக்கை

காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன்(Deshabandu Tennakoon) அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் அறிவிக்கும் வகையில் புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த சுற்று நிருபத்தில் காவல் விசாரணைகளின் போது தகவல்களை ஊடகங்களுக்கு எவ்வாறு…

யாழில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களை சந்தித்த ஹரீன் பெர்னான்டோ

யாழ் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கும் சுற்றுலாத்துறை இளைஞர் விவகார அமைச்சர் ஹரீன் பெர்னான்டோவுக்கும் (Harin Fernando) இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடலானது முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர்…

பயணிகளுடன் மாயமான இரண்டு பேருந்துகள்: வெளிநாடொன்றில் சம்பவம்

மத்திய நேபாளத்தில் (Central Nepal) அமைந்துள்ள மதன் - ஆஷ்ரித் (Madan-Ashrit) பிரதான சாலை அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டு பயணிகள் பேருந்து அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சம்பவமானது, நேற்று  (12)…