;
Athirady Tamil News
Daily Archives

15 July 2024

கனடாவில் புலப்பெயர்ந்தோரை வதைக்கும் வேலையின்மை நெருக்கடி

கனடாவில் கடந்த ஒரு தசாப்தமாக புலம்பெயர்ந்தோர் மத்தியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக காணப்படுகிறது. கனடாவில் நிரந்தர வதிவிட அந்தஸ்து பெறும் புலம்பெயர்ந்தோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்தியர்கள், அந்நாட்டில் தற்போது நிலவும்…

ரூ.2 கோடி சம்பளத்தை உதறி விட்டு, தற்போது ரூ.8 கோடி சம்பாதிக்கும் பெண் – எப்படி…

நிஷா ஷா என்ற பெண்ணுக்கு யூடியூபில் ரூ. 8 கோடி வருமானம் கிடைத்துள்ளது. நிஷா ஷா குஜராத்தை சேர்ந்த நிஷா ஷா என்ற பெண் லண்டனில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் கடந்த 9 ஆண்டுகளாக இணை இயக்குநராக பணியாற்றி வந்தார். அவருக்கு ஆண்டுக்கு ரூ. 2 கோடி…

ஒவ்வொரு நாளும் மக்கள் சிரிக்க வேண்டும் ; கட்டாய சட்டம் கொண்டு வந்த நாடு

ஜப்பானின் யமகட்டா மாகாணத்தில் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சிரிக்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சிரிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பது பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது, சிரிப்பதன் மூலம் இதய நோய் பாதிப்பில் இருந்து…

இலங்கையில் தாயும் அவுஸ்திரேலியாவில் மகனும்…ஒரே நாளில் உயிரிழந்த சோகம்

இலங்கையில் தாயும் அவுஸ்திரேலியாவில் மகனும் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. களனி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் லக்ஷ்மன் சுனில் விஜேசிறியின் மகன் அவுஸ்திரேலியாவில் பணிபுரியும் போது அங்கு அகால மரணமடைந்துள்ளார்.…

அமெரிக்காவில் விஷ சிலந்தி கடித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி

விஷ சிலந்தி கடித்ததால் முகத்தில் தோல்கள் அழுகிய நிலையில் பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை (United States) சேர்ந்த ஜெசிகா ரோக் அட்லாண்டா (44) என்ற பெண்ணின் மேல் பழுப்பு…

தமிழ்நாட்டில் பிரதமர் மோடிக்காக கோயில் கட்டிய விவசாயி – என்ன காரணம் தெரியுமா?

பிரதமர் மோடிக்காக தமிழ்நாட்டில் விவசாயி கோயில் கட்டியுள்ளார். திருச்சி திருச்சி மாவட்டம், துறையூர் அருகே, எரகுடி கிராமத்தை சேர்ந்தவர் பி.சங்கர். துபாயில் வேலை பார்த்து வந்த அவர் சொந்த ஊர் திரும்பியதும் விவசாயத்தில் ஈடுபட்டார். 2019 ம்…

பாடசாலை அதிபர்கள் எடுத்துள்ள அதிரடி முடிவு

அதிபர்களின் சம்பள பிரச்சனைக்கு தீர்வுகள் வழங்கப்படும் வரை அரசியல்வாதிகள் பங்கேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் பங்கேற்பதில்லை என ஏழு அதிபர்கள் சங்கங்கள் ஏகமனதாகத் தீர்மானித்துள்ளன. இது தவிர, ஏழு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த அதிபர்களும்,…

சுற்றிவளைத்த முதலைகள்! நுலிழையில் உயிர்தப்பிய வரிக்குதிரையின் திக் திக் நிமிடங்கள்

வரிக்குதிரை ஒன்று முதலைக் கூட்டத்திடம் சிக்கி கடைசி நொடியில் எஸ்கேப் ஆகியுள்ள காட்சி வைரலாகி வருகின்றது. பொதுவாக விலங்குகளின் வேட்டை பார்வையாளர்களை அதிகம் கவர்ந்து வருவதுடன், இணையத்திலும் அதிகமாக வெளியாகி வருகின்றது. தனது பசியை…

டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு : எலோன் மஸ்க் அதிரடி அறிவிப்பு

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கு உலகின் பெரும் பணக்காரரும் எக்ஸ் (X) நிறுவன தலைவருமான எலோன் மஸ்க் (Elon Musk) கண்டனம் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவருடைய எக்ஸ் தளத்தில்…

பெண் ஒருவரின் தலைமுடியை வெட்டிய மௌலவிக்கு விளக்கமறியல்

பேருந்தில் பெண்ணொருவரின் தலைமுடியை வெட்டிய மௌலவிக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 26ஆம் திகதி வரை குறித்த மௌலவியை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமனறம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது சமூகவலைத்தளங்களில்…

வெளிநாடு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களை நாடும் முன்னதாக அவை பதிவு செய்யப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்துமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே…

அமெரிக்காவில் 2 புதிய நகரங்களில் இந்திய விசா விண்ணப்ப மையங்கள் திறப்பு

அமெரிக்காவில் இரண்டு நகரங்களில் புதிய விசா விண்ணப்ப மையங்களை இந்தியா திறந்துள்ளது. அமெரிக்காவின் சியாட்டில் (Seattle) மற்றும் பெல்லூ (Bellevue) நகரங்களில் புதிதாக இந்திய விசா விண்ணப்ப மையங்கள் (IVAC) திறக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களை,…

அதிபர் தேர்தலுக்கு எதிரான மனு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

சிறிலங்கா அதிபர் தேர்தலை (Presidential Election) நடத்துவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற…

நெரிசலான காசா பகுதியில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல்! 90 பலி..200 பேர் படுகாயம்

காசா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 90 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் நீடித்து வருகிறது. கடந்த அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,139 பேர் பலியாகினர். இந்த நிலையில்…

1700 ரூபா சம்பளத்தை வலியுறுத்தி மலையகத்தில் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறு வலியுறுத்தி பொகவந்தலாவை நகரில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது இன்று (15) காலை பொகவந்தலாவை பிரதான பஸ் தரிப்பிபடத்தில் ஆரம்பமாகி…

வைப்பிலிடப்பட்ட 50 லட்ச ரூபாய்; ஏமாற்றிய வங்கி ஊழியர்கள்; தவிக்கும் தாயும் மகனும்!

கிராமிய வங்கி ஒன்றில் வறுமைக்கோட்டில் வாழும் தாயும் மகனும் வைப்பிலிடப்பட்ட பணத்தை வங்கியின் முகாமையாளர் மற்றும் ஊழியர் ஒருவர் மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பசறை பிரதேசத்தில் வசிக்கும் தாயும் மகனும் 65 வயதான தாயும் மகனும் இரவு…

வீதியை விட்டு விலகி விபத்து ; ஒருவர் பலி 5 பேர் மருத்துவமனையில்

கெப் வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்தில் மோதியதில் கெப் வண்டி சாரதி உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர். பொலன்னறுவை, வெலிகந்த சிங்கபுர பகுதியில் இந்த…

தடுப்பூசி காரணமாக 11 பாடசாலை மாணவர்கள் சுகயீனம்!

தடுப்பூசி காரணமாக 11 பாடசாலை மாணவர்கள் சுகயீனமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மிஹிந்தலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் 06 வயதுக்கும் 13 வயதுக்கும் இடைப்பட்ட 11 பாடசாலை மாணவர்கள் தடுப்பூசி…

காவேரி நதி நீர் விவகாரம்; தமிழக பாஜக போராட்டத்தில் இறங்கும் – அண்ணாமலை

காவேரி நதி நீர் விவகாரம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். அண்ணாமலை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். இதில் அவர் பேசியதாவது, “பி.எம்.கிசான் என்ற விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவி…

நாளை முதல் மின் கட்டண குறைப்பு: மக்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

புதிய இணைப்பு நாளை (16) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின் கட்டணம் 22.5 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தல் வெளியாகி உள்ளது. குறித்த தகவலை சற்றுமுன் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. முதலாம் இணைப்பு…

கடிதங்களை பெறவே அருச்சுனா வந்தார் என சாவகச்சேரி வைத்திய அத்தியட்சகர் தெரிவிப்பு

சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் , இன்றைய தினம் வைத்தியசாலைக்கு வருகை தந்து தனக்கு உரிய கடிதங்களை பெற்று சென்றுள்ளதாக வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் கே. ரஜீவ் தெரிவித்துள்ளார். முன்னாள் வைத்திய அத்தியட்சகர்…

வரலாற்று முக்கியமான தீகவாபி தூபியில் நினைவுச் சின்னங்கள், பொக்கிஷங்களை வைக்கும் நிகழ்வில்…

video link- https://wetransfer.com/downloads/34c6bcaf65288353f4f0d1f48fa78e6e20240715062535/b20ec9b5a485e7c17f5971edcb9a386420240715062559/6d461c?trk=TRN_TDL_01&utm_campaign=TRN_TDL_01&utm_medium=email&utm_source=sendgrid…

பாடசாலை கட்டடம் அமைக்க 8 மில்லியன் ரூபாவை செலவு செய்த 36 வயது இளம் தொழிலதிபர்

video link-   https://wetransfer.com/downloads/640414ad072a91214d322dea0e9f79a220240715041406/c1c114?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தின்…

ட்ரம்ப் கட்சியின் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்… நன்கொடை அளித்தவர்: தாக்குதல்தாரியின்…

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் மீது கொலை முயற்சி நடத்திய இளைஞர் குடியரசுக் கட்சியின் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. குடியரசுக் கட்சி உறுப்பினர் சனிக்கிழமை இரவு முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப்…

நாங்கள் எதற்கும் பயப்படமாட்டோம் : டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

தனது இரண்டாவது பொதுக்கூட்டத்தில் நடந்த சம்பவம் தொடர்பில் தனது ஆதரவாளர்களின் "எண்ணங்கள் மற்றும் பிரார்த்தனைகளுக்கு" டொனால்ட் ட்ரம்ப்(donald trump) தனது நன்றியை தெரிவித்தார். "நினைக்க முடியாததை நடக்கவிடாமல் தடுத்தவர் கடவுள் மட்டுமே.…

மிகவும் பிரபலமான நபராக இந்திய பிரதமர் மோடி

இந்திய பிரதமர் மோடியை( Narendra Modi) எக்ஸ் வலை தளத்தில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 100 மில்லியனை (10 கோடி) கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலக அளவில் எக்ஸ் தளத்தில் அதிக பின்தொடர்பவர்களை கொண்ட 7வது பிரபலமாக உள்ளார் இந்திய…

மொட்டுவின் அதிபர் வேட்பாளர் தம்மிக்க…பிரதமர் நாமல் : வெளியான தகவல்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) அதிபர் வேட்பாளராக தம்மிக்க பெரேராவையும் (Dhammika Perera) பிரதமராக நாமல் ராஜபக்சவையும் (Namal Rajapaksa) நியமிப்பதற்கு ராஜபக்ச குடும்பத்தினர் இணங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பில் நேற்று (14)…

இத்தாலியில் இருந்து 33 இந்திய விவசாய தொழிலாளர்கள் மீட்பு: கட்டாய வேலையில் தள்ளப்பட்ட…

இத்தாலியில் கட்டாய வேலை செய்ய வைக்கப்பட்ட 33 இந்திய விவசாயத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 33 இந்திய குடியேறிய தொழிலாளர்கள் இத்தாலியின் வடக்கு வேரோனா மாகாணத்தில் கொடுமைப்படுத்தும் வேலை நிலைமைகளில் இருந்து இத்தாலிய காவல்துறையினரால்…

கதிர்காம பாதயாத்திரிகர்களுக்கு நடத்தப்பட்ட விசேட மருத்துவ முகாம்

கதிர்காம பாத யாத்திரிகர்களின் நலன்கருதி கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்திய அமைச்சு, கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் மற்றும் கல்முனை, அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைகள் இணைந்து இலவச மருத்துவ முகாம் ஒன்றை நடாத்தியது.…

தமிழர் பகுதியில் பயங்கரம்; காருடன் எரிக்கப்பட்ட வர்த்தகர்

திருகோணமலை வர்த்தகர் ஒருவர் கெப் வண்டியில் கடத்திச் செல்லப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டதால் உயிரிழந்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் திருகோணமலை – அலஸ் தோட்ட பகுதியை சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே இவ்வாறு…

மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அருச்சுனா – ஒருவர் கைது : வைத்தியசாலை முன்…

யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் அத்தியட்சகரான அருச்சுனா இராமநாதன் மீண்டும், சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வந்துள்ளமையால் அங்கு குழப்பமான நிலைமை காணப்படுகிறது. சாவகச்சேரி வைத்தியசாலையில் பதில் மருத்துவ…

தேர்தலில் வெற்றிபெற ட்ரம்ப் நாடகமா… அது போலியான ரத்தம்: சமூக ஊடகங்களில் பரவும் தகவல்

தனது தேர்தல் ஆதாயத்திற்காக டொனால்டு ட்ரம்ப் நடத்திய நாடகம் இதுவென, அவருக்கு எதிரான கருத்துடைய இணையப் பயனர்கள் சமூக ஊடகங்களில் பதிவிடத் தொடங்கியுள்ளனர். இது வெறும் நாடகம் டொனால்டு ட்ரம்ப் மீது கொலை முயற்சி நடந்துள்ளதாக அமெரிக்க…

40 ஆண்டுகளாக பூட்டப்பட்ட அறை – ஒடிசா பூரி ஜெகநாதர் கோவில் பொக்கிஷ அறையை திறந்த பாஜக…

24 ஆண்டுகளுக்கு பிறகு ஒடிசா மாநிலத்தில் ஆட்சி நடைபெற்றுள்ளது. ஆட்சி மாற்றம் ஒடிசா மாநிலத்தில் 24 ஆண்டுகளுக்கு கழித்து ஆட்சி மாற்றம் வந்துள்ளது. தொடர்ந்து 2000ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்து வந்த பிஜு ஜனதா தள் கட்சியின் ஆட்சிக்கு…

எனக்கு மட்டுமல்ல…25 வைத்தியர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் : வைத்தியர்…

எனக்கு ஒரு தற்காலிக இடமாற்றம் வழங்குவார்கள் ஆயின் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் (Chavakachcheri Base Hospital) 25 வைத்தியர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைத்திய அட்சகர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archuna)…