;
Athirady Tamil News
Daily Archives

19 July 2024

ஸ்பேஸ் எக்ஸ் தலைமையிடத்தை அதிரடியாக மாற்றும் எலான் மஸ்க்

முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க் (Elon Musk) தனது நிறுவனங்களான ஸ்பேஸ் எக்ஸ் (Space Exploration Technologies Corp) மற்றும் எக்ஸ் (X) ஆகியவற்றின் தலைமையிடங்களை மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளார். விண்வெளி உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ்…

வேட்டி கட்டிய விவசாயிக்கு அனுமதி மறுப்பு – பிரபல ஷாப்பிங் மாலை மூட அரசு உத்தரவு

வேட்டி கட்டி சென்ற விவசாயிக்கு அனுமதி மறுத்த வணிக வளாகத்தை ஒரு வாரம் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. பெங்களூருர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஜிடி மால் என்ற வணிக வளாகம் உள்ளது. இங்கு கடந்த செவ்வாய்க்கிழமை (16.07.2024) ஹாவேரி மாவட்டம்…

கனடாவின் ரொறன்ரோ நகரில் காணப்படும் பாரிய குறைப்பாடு

கனடாவின் (Canada) ரொறன்ரோ (Toronto) நகரின் வடிவமைப்பில் பாரிய குறைபாடு காணப்படுவதாக அந்த நகரத்தின் முகாமையாளர் போல் ஜொன்சன் தெரிவித்துள்ளார். கடும் மழை ஏற்படும்போது வெள்ளத்தை கட்டுப்படுத்தக் கூடிய வகையில் நகரம் வடிவமைக்கப்படவில்லை என…

காசாவில் கண்டறியப்பட்ட வைரஸ்: ஆயிரக்கணக்கானோர் தொற்றுக்கு ஆளாகும் அபாயம்

காசாவில் (Gaza) போலியோவை ஏற்படுத்தும் வைரஸ் இருப்பது கண்டறிப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யுனிசெஃப் (UNICEF) நிறுவனத்துடன் இணைந்து கழிவுநீர் மாதிரிகளில் நடத்தப்பட்ட சோதனையில் இது கண்டறியப்பட்டுள்ளதாக…

யாழ் தெல்லிப்பழை வைத்தியசாலை மீது பொதுமகனொருவர் வைத்துள்ள குற்றச்சாட்டு

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை வைத்தியசாலையின்(Base Hospital Tellippalai) புற்று நோய்ப்பிரிவு வைத்தியர் ஒருவர் தொடர்பில் பொது மகன் ஒருவர் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளமையானது தற்போது பேசுபொருளாகியுள்ளது. குறித்த குற்றச்சாட்டில், “எனது…

ஜனாதிபதி அதிரடி …! 22 திருத்தம் தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickramasinghe) உத்தரவின் பேரில் 22 வது அரசியலமைப்பு திருத்தம் வர்த்தமானியில் (gazette) வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தல் இன்று (19.7.2024) சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளது.…

கடல் மீன்களின் விலைகள் வீழ்ச்சி

திடீர் காலநிலை மாற்றம் காரணமாக அதிகளவான கீரி மீன்கள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய கடற்கரைகளில் பிடிபடுகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் 3 வகையான மீன்களான வளையா சூரை கிளவல்லா மீன்கள் என கரைவலைகள் மூலம் பிடிக்கப்பட்டு பல…

இன்றுவரை வெளி உலகத்துடன் தொடர்பில்லாத ஆதிவாசிகள்! அரியவகை வீடியோ

மேசான் காடுகளில் தனிமையில் இருக்கும் பழங்குடியின மக்கள் கூட்டமாக உலா வரும் அரிய வீடியோ காட்சி ஒன்று வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அரியவகை வீடியோ இன்று எவ்வளவு தொழிநுட்ப வளர்ச்சி காணப்பட்டாலும் சில மனிதர்கள் இன்றும் கூட…

போர்க்களமான பிரித்தானிய நகரம்… கலவரக்காரர்களால் தப்பியோடிய பொலிசார்: பேருந்துக்கு தீ…

பிரித்தானியாவின் லீட்ஸ் நகரம் போர்க்களமாக மாறியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ள நிலையில், பேருந்து ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. Luxor Street பகுதியில் பொலிஸ் வாகனம் ஒன்றை கவிழ்த்தக் கலவரக்க்காரர்களால் பொலிசார் சம்பவயிடத்தில்…

ராஜபக்சர்கள் ஒத்துழைப்பு வழங்கப் போகும் வேட்பாளர்! ஆதரவு இல்லை

ராஜபக்சர்கள் ஒத்துழைப்பு வழங்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கு நாங்கள் ஆதரவு வழங்க போவதில்லை, ஏனெனில் அவர்கள் தான் இந்த நாட்டை அழித்தார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க(Champika Ranawaka) தெரிவித்துள்ளார். கொழும்பில்…

பேராதனை பல்கலைக்கழகத்திற்கு புதிய உப வேந்தர் நியமனம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பேராதனை பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக பேராசிரியர் டபிள்யூ.எம்.டீ. மதுஜித் நியமிக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழகச் சட்டத்தின் 34 (1) (அ) பிரிவிற்கு அமைய 2024 ஓகஸ்ட் 01 ஆம் திகதியில் இருந்து அமுலாகும் வகையில்…

தொலைக்காட்சி நிலையத்திற்கு தீ வைப்பு… போர்க்களமான ஆசிய நாடு: 30 கடந்த பலி எண்ணிக்கை

வங்காளதேசத்தில் படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருப்பதாக குறிப்பிட்டு போராட்டத்தில் குதித்துள்ள மாணவர்கள் தொலைக்காட்சி நிலையத்திற்கு தீ வைத்துள்ளனர். இதுவரை 32 பேர்கள் பலி போராட்டங்களை கைவிட்டு அமைதி திரும்ப வேண்டும் என்று…

யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் படுகாயம்

யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று மூதூர் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் கங்கை பாலத்துக்கு அருகில் கீழே விழுந்து இந்த பேருந்து விபத்துக்குள்ளானதாக…

தகவல் தொழில்நுட்பத்துறை முடக்கம் ; இலங்கையிலும் பாதிப்பு

உலகளாவிய ரீதியாகத் தகவல் தொழில்நுட்பத் துறை முடங்கியதன் விளைவாக, இலங்கையில் உள்ள சில தனியார்த்துறை நிறுவனங்கள் பாதிப்படைந்துள்ளன. நிலைமையை வழமைக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு…

புகைப்படத்துக்கு போஸ் கொடுத்த மூன்றுபேர்: நான்காவதாக தெரிந்த உருவம் ஏற்படுத்திய திகில்

நண்பர்கள் சிலர் சேர்ந்து புகைப்படம் ஒன்றை எடுக்க, புகைப்படம் கையில் வந்தபோது, தங்களுடன் நான்காவதாக ஒரு உருவம் நிற்பதைக் கண்டு திகிலில் உறைந்தனர். புகைப்படத்துக்கு போஸ் கொடுத்த மூன்றுபேர் இங்கிலாந்தில் வாழும் Chloe-Anne Edwards என்னும்…

டொனால்டு ட்ரம்பை சுட்ட நபர்…. பிரித்தானிய அரச குடும்பம் குறித்தும் தேடியுள்ளார்:…

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பை படுகொலை செய்ய முயன்ற நபர், பிரித்தானிய அரச குடும்பம் தொடர்பிலும் விரிவாக ஆய்வு செய்துள்ளதாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அரச குடும்பத்து உறுப்பினர் டொனால்டு ட்ரம்பை கொல்ல முயன்ற 20 வயதான…

மின் கட்டணம்-சமையல் எரிவாயு விலை குறைப்பில் மோசடி: நாடளாவிய ரீதியில் விசேட சுற்றி வளைப்பு

நாடளாவிய ரீதியில் மின் கட்டணம், மற்றும் சமையல் எரிவாயு போன்றவற்றின் விலைகளை குறைத்துள்ளமையானது, நுகர்வோரைச் சென்றடைகின்றதா என்பது தொடர்பில் ஆராயும் நோக்கில் நாடளாவிய ரீதியில் விசேட சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனை நுகர்வோர்…

பல்கலைக்கழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

இந்த ஆண்டு 87,000 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு இணையத்தளத்தினூடாக விண்ணப்பித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாணவர்கள் விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தங்களை மேற்கொள்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று…

வானமே இடிந்து விழுந்தாலும் ஜனாதிபதி தேர்தல் நடப்பதை யாராலும் தடுக்க முடியாது

இலங்கையில் வானமே இடிந்து விழுந்தாலும் செப்டம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடப்பதை யாராலும் தடுக்க முடியாது என தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் திகதி உள்ளிட்ட தேர்தல் அறிவிப்பை…

யாழில். “yarl Royal Palace “க்கு அடிக்கல் நாட்டு

Tilko blue ocean நிறுவனத்தின் “yarl Royal Palace “ சொகுசு வீட்டு தொகுதிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் கண்டி வீதியில், பழைய பூங்காவிற்கு முன்பாக குறித்த சொகுசு மாடி அமையப்பெறவுள்ளது.…

கொலை வழக்கு: நடிகா் தா்ஷன் உள்ளிட்ட 16 பேரின் நீதிமன்றக்காவல் நீட்டிப்பு

பெங்களூரு, ஜூலை 18: கொலை வழக்கில் கைதாகியுள்ள நடிகா் தா்ஷன் உள்ளிட்ட 17 பேருக்கும் வழங்கப்பட்டுள்ள நீதிமன்றக்காவலை ஆக.1ஆம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனக்கு நெருங்கிய தோழியான நடிகை பவித்ராகௌடாவுக்கு ஆபாச…

மூன்றாம் நிலைக்கல்வியை உயர்த்துதல் நிகழ்ச்சித் திட்டத்தை நிறைவு செய்த மாணவர்களுக்கு…

கிளிநொச்சி இயக்கச்சி மகா வித்தியாலயத்தில் க.பொ.த உ/த 2024(2023) பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு "மூன்றாம் நிலைக்கல்வியை உயர்த்துதல்" பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தில் இணைந்து பயிற்சி நெறியை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும்…

சாவகச்சேரி வைத்தியசாலையில் 17ம் திகதியன்று கடமையில் உத்தியோகஸ்தர்கள் இல்லை!

சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் கடந்த 17ம் திகதியன்று இரவு விசபூச்சியின் கடிக்குள்ளான தனது தந்தையினை சிகிச்சைக்காக கொண்டு சென்ற ஒருவர், அவ்வேளையில் மருத்துவமனையில் மருத்துவர்களோ, தாதியர்களோ இருக்கவில்லை என்றும் யாரும் அங்கு இல்லாத…

கிளிநொச்சியில் மாதிரி கிராம திட்டத்தினை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்டத்தில் மாதிரி கிராம அபிவிருத்தி திட்டத்தினை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் நேற்று(18) வியாழக்கிழமை நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல், கிளிநொச்சி உதவி மாவட்ட செயலாளர் ஹ.சத்தியஜீவிதா அவர்களின் தலைமையில் மாவட்ட…

யாழில் கையெழுத்து போராட்டம்

தேர்தல் காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரிய கையெழுத்து பெறும் வேலை திட்டமொன்று யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. தேசிய மீன ஒத்துழைப்பு…

வேலைக்கு விண்ணப்பிக்கும் பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை செய்யும் சீன நிறுவனங்கள்

பணிக்கு விண்ணப்பிக்கும் பெண்களுக்கு சீன நிறுவனங்கள் கர்ப்ப பரிசோதனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிகிக்கின்றன. சோதனையில் அவர்கள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தால் வேலை கொடுக்கத் தயங்குகிறார்கள். இது தொடர்பாக பத்துக்கும் மேற்பட்ட…

தொடர் அத்துமீறலில் வட கொரிய: தென் கொரியாவில் வந்து குவியும் இராட்சத பலூன்கள்

தென் கொரியாவின் (South Korea) சியோல் நகரத்திற்கு வடக்கே, வட கொரியா (North Korea) அனுப்பிய இராட்சத பலூன்கள் வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடகொரியாவின் இந்த செயல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக உள்ளது என்றும், இது தென்கொரிய…

ஒரே வாரத்தில் 6 குழந்தைகள் பலி..ஈ,கொசு மூலம் பரவும் சண்டிபுரா வைரஸ் – அறிகுறிகள்…

சண்டிபுரா வைரஸால் பாதிக்கப்பட்ட 6 குழந்தைகள் மரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சண்டிபுரா வைரஸ் 9 மாதங்கள் முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளை தாக்கும் சண்டிபுரா வைரஸால் குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் பரவி வருகிறது. இந்த…

ஜோ பைடன் விடயத்தில் நம்பிக்கை இழந்துள்ள பராக் ஒபாமா

2024 அமெரிக்க (US) அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் (Joe Biden) போட்டியிடுவது குறித்த மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முன்னாள் அதிபர் பராக் ஒபாமா (Barack Obama) தெரிவித்துள்ளார். அத்துடன், தமது முன்னாள் துணை அதிபராக இருந்த ஜோ…

குடிவரவு குடியகல்வு திணைக்களம் முன்பு பதற்ற நிலையால் பொலிஸார் குவிப்பு!

இன்று காலை பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகத்தில் மக்கள் குவிந்ததால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களின் வசதிக்காக இன்று (19) முதல் புதிய முறைமையின் மூலம்…

கோழி இறைச்சி உற்பத்தியாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

இலங்கையிலிருந்து (Sri Lanka) கோழி இறைச்சி, முட்டைகள் மற்றும் அன்னாசிப்பழங்களை சீனாவிற்கு (China) ஏற்றுமதி செய்வதற்கான நீண்டகால தடைகளை சீன அரசாங்கம் நீக்கியுள்ளது இலங்கை வந்திருந்த சுங்கப் பொதுநிர்வாக பிரதி அமைச்சர் வாங் லிங்ஜங் (Wang…

ஜனாதிபதி தேர்தலில் விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பதற்கு வசதி

இலங்கையின் (Sri Lanka) இந்த வருட ஜனாதிபதி தேர்தலில் (Presidential Election) விசேட தேவையுடையவர்கள் முதன்முறையாக வாக்களிப்பதற்கான வசதி ஏற்படுத்தப்படவுள்ளது. பார்வையற்றோர் மற்றும் செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு இந்த வசதியை ஏற்படுத்தத்…

ட்ரம்ப் மீதான துப்பாக்கி சூடு : பிரபலமான உகண்டா சிறுவர்கள் : வைரலாகும் காணொளி

அமெரிக்க பென்சில்வேனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்(donald trump) மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டிற்கு உகண்டா சிறுவர்கள் மறு வடிவம் கொடுத்துள்ளனர். ரிக்ரொக் வலைத்தளத்தில் இந்த…

உ.பி இளைஞருக்கு 7 முறை பாம்பு கடிக்கவே இல்லை.., பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆட்சியர்

இளைஞர் ஒருவர் தனக்கு கடந்த 40 நாட்களில் 7 முறை பாம்பு கடித்ததாக மாவட்ட ஆட்சியர் இந்துமதியிடம் புகார் அளித்துள்ளார். 40 நாட்களில் 7 முறை இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், பதேபூர் மாவட்டத்தில் உள்ள சவுரா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் விகாஸ்…