;
Athirady Tamil News
Daily Archives

20 July 2024

மின் பாவனையாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

கடந்த வாரம் நடைமுறைக்கு வந்த மின் கட்டண மறுசீரமைப்புக்கு அமைய 18 இலட்சத்திற்கும் மேற்பட்ட மின் பாவனையாளர்களுக்கு நன்மை கிட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு மின் பாவனையாளர்களின் எண்ணிக்கையில் 39 சதவீதம் என்றும்…

நாடு முழுவதும் ஊரடங்கு… களமிறங்கிய ராணுவம்: 100 கடந்த பலி எண்ணிக்கை

நாடு முழுவதும் பரவியுள்ள கலவரத்தை ஒடுக்க காவல்துறை தவறியுள்ள நிலையில், ஊரடங்கு மற்றும் ராணுவத்தை களமிறக்க இருப்பதாக வங்காளதேச நிர்வாகம் அறிவித்துள்ளது. எதேச்சதிகார அரசாங்கத்திற்கு இந்த ஒரு வாரத்தில் மட்டும் மாணவர்…

யாழ்ப்பாணம் – கொக்குவில் மேற்கு ஸ்ரீ சித்தி விநாயகர்(ஐயனார்) ஆலய தேர்த்திருவிழா

யாழ்ப்பாணம் - கொக்குவில் மேற்கு ஸ்ரீ சித்தி விநாயகர்(ஐயனார்) ஆலய தேர்த்திருவிழா இன்று(20.07.2024) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

இந்தியாவில் விமான சேவை முடக்கம்: ‘மைக்ரோசாஃப்ட்-விண்டோஸ்’ மென்பொருள் கோளாறு; உலகம்…

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ‘விண்டோஸ்’ இயங்குதள மென்பொருளில் ஏற்பட்ட கோளாறால் உலகம் முழுவதும் தகவல் தொழில்நுட்ப (ஐடி) செயல்பாடுகள் வெள்ளிக்கிழமை முடங்கின. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்பட பல்வேறு நாடுகளில் விமான சேவை,…

டின் மீன் உற்பத்தியாளர்கள் வெளியிட்டுள்ள அச்சம்

கடற்றொழில் அமைச்சினால் தற்காலிகமாக இறக்குமதி இடைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், இலங்கையின் டின் மீன் உற்பத்தியாளர்கள், நாட்டிற்குள் தமது தொழில்துறையின் உடனடி வீழ்ச்சி குறித்து அச்சம் வெளியிட்டுள்ளனர் இந்த வருடம் ஜனவரி 11ஆம் திகதி…

ஐக்கிய மக்கள் சக்தியில் சரத் பொன்சேகாவின் இடத்துக்கு புதியவர்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சியில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு பதிலாக அந்த கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கரை அதன் புதிய தலைவராக நியமிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின்…

அரச உத்தியோகத்தர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

ஜனாதிபதி தேர்தலின் போது அரச உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளை உன்னிப்பாக கண்காணிப்பதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியான பின்னர் நாட்டில் நடைமுறையிலுள்ள தேர்தல் சட்டத்தின் பிரகாரம்…

மக்களுக்கு மேலும் பல நிவாரணங்கள்: மீண்டு வரும் இலங்கை

நாடு தற்போது வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டிருப்பதன் காரணமாக பொருட்களின் விலைகள் மேலும் குறைவடைந்து மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய செயலாளரும், முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க (Ravi…

சர்வதேச ரீதியில் முடங்கிய தகவல் தொழில்நுட்பம்: விமான சேவைகள் ஸ்தம்பிதம்

புதிய இணைப்பு CrowdStrike மென்பொருளில் மேம்படுத்தப்பட்டதன் காரணமாக மைக்ரோசாப்டின் சேவையகங்கள் நேற்று  (வெள்ளிக்கிழமை) பழுதடைந்துள்ளதால் உலகம் முழுதும் விமான சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா போன்ற பல…

B.E., B.Sc., பட்டதாரிகள் கவனத்திற்கு..கரும்புச்சாறு கடைக்கு வேலைக்கு ஆள் தேவை –…

கரும்பு சாறு கடையில் வைக்கப்பட்ட நூதன ‘வேலைக்கு ஆள் தேவை’ வைரலாகி வருகிறது. ஆள் தேவை தமிழ்நாட்டில் தற்போது பல்வேறு தொழில்கள் வளர்ந்து வருகிறது. அதே சமயம் மக்களிடம் உடல் உழைப்பு குறைந்து வருகிறது. பெரும்பாலான தொழில்கள்…

நாட்டில் நடைமுறைக்கு வரவுள்ள பயோமெட்ரிக் கடவுச்சீட்டுக்கள்

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், எதிர்வரும் ஜனவரி, 2025 முதல் இலத்திரனியல் தட்டுகள்(Ships) உட்பொதிக்கப்பட்ட பயோமெட்ரிக் (Biometrics) கடவுச்சீட்டுகளை வழங்கத் தயாராகி வருகிறது. இந்தநிலையில் புதிய கடவுச்சீட்டுக்கு…

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் : முக்கிய சுகாதார சேவை அதிகாரிளுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொழும்பு தலைமைக்காரியாலத்தில் இடம்பெறவிருக்கும் விசேட கலந்துரையாடலுக்கு முக்கிய சுகாதார சேவை அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு இலங்கை மனித…

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரரை சுட்டுக்கொலை செய்த சந்தேக நபர் சிக்கினர்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தம்மிக்க நிரோஷனை அவரது வீட்டிற்கு முன்பாக வைத்து சுட்டுக்கொலை செய்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபரை நேற்று முன்தினம் (18-07-2024) மாலை கைது செய்யப்பட்டதாக காலி மாவட்ட…

கடலட்டை பண்ணைகளை அமைக்க அனுமதி தாருங்கள் – கடற்தொழிலாளர்கள் கோரிக்கை

கடல் அட்டை பண்ணைகளை அமைக்க எமக்கு அனுமதிகளை தந்து எமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த துறைசார் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர்காவற்துறை மெலிஞ்சி முனை கடற்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய…

சிலி நாட்டை உலுக்கியுள்ள பயங்கர நிலநடுக்கம்

தென் அமெரிக்காவிலுள்ள நாடான சிலியில் நேற்று பயங்கர நிலநடுக்கதொன்று பதிவாகியுள்ளது. சிலி(Chile) நாட்டிலுள்ள கடற்கரை நகரான அண்டோபகஸ்டாவிலிருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் 126 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.…

வங்கதேச வன்முறை: 39ஆக உயர்ந்த பலி!

வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு முறைக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. வங்கதேசத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3,000 அரசுப் பணிகளுக்கு 4,00,000 பட்டதாரிகள் விண்ணப்பிக்கின்றனர். இதில், 1971-ஆம்…

ஏழே நாட்களில் 7 உலக அதிசயங்களை பார்வையிட்டு கின்னஸ் சாதனை படைத்த நபர்

உலகில் புதிதாக அங்கீகரிக்கப்பட்ட ஏழு விசித்திரமான இடங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு எகிப்தியர் ஒருவர் ஏழு நாட்களில் சென்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார். எகிப்து நாட்டைச் சேர்ந்தவர் 45 வயதான மக்டி ஈசா (Magdy Eissa). அவர் உலகின் ஏழு…