;
Athirady Tamil News
Daily Archives

21 July 2024

ஆனைக்கோட்டை தொல்லியல் அகழ்வாய்வின் நிறைவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்

பிரித்தானிய சமூக முன்னேற்ற மையத்தின் மரபுரிமை அலகின் நிதி பங்களிப்புடனும் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் அனுசரணையுடனும் ஆனைக்கோட்டையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வின் நிறைவு விழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் யாழ்ப்பாண பண்பாட்டு…

யாழில் அகழ்வாய்வுகளை மேற்கொள்ளும் ஜேர்மன் பெண்

யாழ்ப்பாணத்தில் அகழ்வாய்வு பணிகளில் ஜேர்மன் நாட்டினை சேர்ந்த கலாநிதி அரியானா ஈடுபட்டு வருகின்றார். யாழ்ப்பாணம் கந்தரோடை பகுதியில் 2023ஆம் ஆண்டு அகழ்வாய்வுகளை மேற்கொண்டு அவற்றின் ஆய்வுகளை வெளிப்படுத்தியவர். தற்போதும் கந்தரோடை அகழ்வாய்வு…

மைக்ரோ சொப்ட் முடக்கம்: மிகப்பெரிய சரிவை எதிர்நோக்கியுள்ள அமெரிக்க நிறுவனம்

புதிய இணைப்பு மைக்ரோசொப்ட் மென்பொருள் நிறுவனத்துக்கு அமெரிக்காவை சேர்ந்த 'கிரவுட் ஸ்ரைக்' Crowdstrike என்ற நிறுவனம் சைபர் பாதுகாப்பு சேவையை வழங்கி வரும் நிலையில் நேற்று மைக்ரோசொப்ட் சர்வர்கள் முற்றாக முடங்கின. இதனால் தொலைத்தொடர்பு…

ஆனைக்கோட்டையை சரித்திர இடமாக பிரகடனப்படுத்துங்கள் – வைத்தியர் சு.ரவிராஜ் கோரிக்கை

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்ட இடத்தினை சரித்திர பிரசித்தி பெற்ற இடமாக பிரகடனப்படுத்த வேண்டும் என சத்திர சிகிச்சை பேராசிரியரும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் மருத்துவ பீடாதிபதியும் யாழ்ப்பாண மரபுரிமை…

அம்மா உணவகம்; எச்சில் உணவை பாத்திரத்தில் எரிந்த முதல்வர் ஸ்டாலின் – வலுக்கும்…

எச்சில் உணவை முதல்வர் ஸ்டாலின் பாத்திரத்தில் எரிந்த சம்பவத்திற்கு கடுமையாக விமர்சனம் எழுந்துள்ளது. அம்மா உணவகம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களது ஆட்சியில் இந்த அம்மா உணவகமானது திறக்கப்பட்டது. இங்கு மிகவும் குறைந்த விலையில், உணவுகள்…

தொழில்முறை முச்சக்கரவண்டி சாரதிகள்! ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட யோசனை

தொழில்முறை முச்சக்கரவண்டி சாரதிகளின் தொழில் முன்னேற்றம் தொடர்பான யோசனை ஒன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தொழில்முறை முச்சக்கரவண்டி மற்றும் போக்குவரத்து சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில்…

பெருந்தோட்ட மக்களுக்கான நற்செய்தி: கிழக்கு ஆளுநரின் கோரிக்கையை ஏற்றுள்ள ஜனாதிபதி

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 1700 ரூபாய் சம்பளம் வழங்கும் வரை தற்காலிக தீர்வாக இடைக்கால கொடுப்பனவாக மாதாந்தம் 5000 ரூபாவை அரசாங்கம் வழங்க வேண்டுமென இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்…

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து நாமல் வெளியிட்ட தகவல்

னாதிபதி தேர்தலில் போட்டியிட போவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவோ அல்லது தொழிலதிபர் தம்மிக பெரேராவோ அல்லது வேறு எவரும் உத்தியோகபூர்வமாக கட்சிக்கு எழுத்து மூலம் அறிவிக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற…

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் : கைச்சாத்தப்படவுள்ள ஒப்பந்தம்

வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்று எதிர்வரும் திங்கட்கிழமை கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இநதநிலையில், தமிழ்ச் சிவில் சமூகத்தினருக்கும் தமிழ்த் தேசிய…

புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகில் பற்றியது தீ : பலர் கருகி மாண்டனர்

வடக்கு ஹைட்டியில் புலம்பெயர்ந்த குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற படகு திடீரென தீப்பிடித்ததில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. 80க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிக்கொண்டு…

கட்சியில் 2 லட்சம் பேருக்கு பதவி மற்றும் 30 அணிகளை உருவாக்கும் விஜய்

நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழக கட்சியில் 2 லட்சம் நிர்வாகிகளை நியமிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. தமிழக வெற்றி கழகம் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழக கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் வரும்…

கொழும்பை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: கிளப் வசந்தவின் மனைவி தொடர்பில் வெளியான புதிய தகவல்

அண்மையில் அத்துருகிரியில் சுட்டுக்கொல்லப்பட்ட வசந்த பெரேராவின் மனைவி பொது நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.…

மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

மத்திய வங்கி விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதில், எதிர்வரும் திறைசேரி உண்டியல் ஏலம் வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. அதன் போது, 160,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் அங்கு ஏலம் விடப்பட…

மாற்று திறனாளிகளுக்கான இசைப்போட்டி யாழ்ப்பாணத்தில்

வடக்கின் மாற்று திறனாளிகளுக்கான. இசைப்போட்டி யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி நடத்தவுள்ளதாக புதிய வாழ்வு இல்லத்தின் இணைப்பாளர் விஜயகுமார் விஜயலாதன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற…

பற்றி எரியும் பங்களாதேஷ்…! உச்சக்கட்ட வன்முறை: நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு

பங்களாதேஷில் (Bangladesh) நாடு முழுவதும் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டாக்காவில் (dhaka) சுமார் 15 நாட்களாக நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்தை ஒடுக்க அரசு எடுத்த…

சில நிமிடங்களில் அமைதியான மரணம்! சுவிட்சர்லாந்தில் தற்கொலை சாதனம் அறிமுகம்

சுவிட்சர்லாந்தில் சுயமாக இயக்கக்கூடிய Portable Suicide Pod தற்கொலை சாதனம் ஒன்றை முதன் முதலில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. "லாஸ்ட் ரிசார்ட்" (Last Resort) என்ற உதவி தற்கொலை ஆதரவு அமைப்பு இந்த திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. Sarco…

வெள்ளை நிறத்தில் பிறந்த எருமை கன்று; எப்படி.. இப்படி? அதிர்ச்சியில் மக்கள்!

வெள்ளை நிறத்தில் எருமை கன்று குட்டி பிறந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை எருமை ராஜஸ்தான், கரவுளியில் எருமை மாடு ஒன்று வெள்ளை நிறத்தில் ஒரு குட்டியை ஈன்றுள்ளது. இதன் உடலில் ஒரு சிறிய அளவில் கூட கருப்பு நிறமோ, அல்லது…