;
Athirady Tamil News
Daily Archives

23 July 2024

வீடற்ற ஒரு பெண்ணுக்கு வீடு வழங்கிய சமூகவலைதள பிரபலம்

அமெரிக்காவை சேர்ந்த சமூகவலைதள பிரபலம் ஒருவர் , வீடற்ற ஒரு பெண்ணுக்கு குடியிருப்பு வழங்கியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அந்த பெண்ணின் உணர்ச்சிகரமான வீடியோ இணையத்தில் வைரலானது. இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அந்த…

25 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை; ஆச்சர்யத்தை ஏற்படுத்திய சம்பவம்

இந்தியாவின் கர்நாடகத்தில் 25 விரல்களுடன் ஒரு குழந்தை பிறந்துள்ள சம்பவம் பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகல்கோட்டை மாவட்டம் ராபகவி அருகே கொன்னூரை சேர்ந்தவர் பாரதி (வயது 35). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பாரதி பிரசவத்திற்காக…

ரகசிய காதலரை முத்தமிட்ட ஒலிம்பிக் வீராங்கனை… எச்சரித்த இளவரசர் ஹரி: பலித்த…

ஒலிம்பிக் வீராங்கனை ஒருவர் தங்கம் வென்றதும், தன் ரகசிய காதலரை முத்தமிட்டுள்ளார். அப்போது இளவரசர் ஹரி அவர்களை எச்சரித்துள்ளார். பின்னர், ஹரி எச்சரித்ததுபோலவே நடந்ததாக தெரிவித்துள்ளார் அந்த ஒலிம்பிக் வீராங்கனை! ரகசிய காதலரை முத்தமிட்ட…

இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்க தயாராகும் ஐரோப்பிய நாடு

போலந்தில் இலங்கையர்களுக்கு குறிப்பிட்ட சில துறைகளில் வேலைவாய்ப்பு வழங்குவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அத்தோடு, இந்த வேலைவாய்ப்புகள் இரு நாடுகளுக்கும் இடையிலான…

லட்சக்கணக்கில் செலவு செய்து பிரித்தானியாவுக்கு வேலைக்கு வந்தவர்களுக்கு கிடைத்த ஏமாற்றம்

ஏஜண்டுகளுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து பிரித்தானியாவுக்கு வேலைக்கு வந்த இந்தோனேசியா நாட்டுப் பணியாளர்கள் சிலரை, சில வாரங்களில் வேலையை விட்டு அனுப்பியுள்ளது நிறுவனம் ஒன்று. லட்சக்கணக்கில் செலவு செய்து வேலைக்கு வந்த பணியாளர்கள்…

பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்

இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை பரிசோதித்து வெளியிடுவதற்கு அதிக கால அவகாசம் தேவைப்படுவதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 40 அடி கொள்கலனில் பல வகையான பொருட்களை இறக்குமதி செய்யும் போக்கு அதிகரித்துள்ளதாக…

மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை கூற மறுக்கும் மகிந்த

தான் மனதில் கொண்டுள்ள வேட்பாளர் யார் என்பதை இப்போது கூற முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு…

ஜோ பைடன் சிறந்த மனிதர்.,கனேடியர்களுக்கு ஒரு பங்குதாரர் – ஜஸ்டின் ட்ரூடோ புகழாரம்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒரு சிறந்த மனிதர் என ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ளார். பரபரப்பான சூழல் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்க அரசியலில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.…

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் போட்டியிடமாட்டார் : வெளியானது புதிய தகவல்

திர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிச்சயமாக போட்டியிடமாட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர(dayasiri jayasekara) புதிய தகவலை தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவை(ranil wickremesinghe) தமக்கு தெரியும்…

யாழில் குடும்பஸ்தர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் வீதியால் சென்ற ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றையதினம்(22.07.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது, மூளாய் வீதி, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய பரமசாமி சிவலிங்கம் என்ற நான்கு…

ஜேர்மனியில் பரபரப்பு… தூதரகம் ஒன்றிற்குள் நுழைந்து கொடியை அகற்றிய ஆப்கன் நாட்டவர்கள்

ஜேர்மனியிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் ஒன்றில் திடீரென நுழைந்த ஆப்கன் நாட்டவர்கள் சிலர், பாகிஸ்தான் கொடியை அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானிலுள்ள ஜேர்மன் தூதரகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.…

தவறான எதிராளியிடம் வசமாக சிக்கிய சேவல்… களிப்பூட்டும் காட்சி!

சேவலுடன் சண்டையிடும் சிறிய பறவைவை தொடர்பான வியப்பூட்டும் காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாகவே பறவைகள் இயற்கையின் விந்தை என்றே கூறவேண்டும். இவற்றை பார்த்துக்கொண்டிருந்தாலே போதும் எல்லா கவலைகளையும் மறந்து மனம்…

லண்டனில் 15 வயது சிறுவன் மீது துப்பாக்கி சூடு: 6 பேர் கைது

மேற்கு லண்டன் பகுதியில் 15 வயது சிறுவன் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் பரபரப்பு லண்டன் மேற்கு பகுதியில் உள்ள Ladbroke Grove ஞாயிற்றுக்கிழமை மாலை 7:20 மணியளவில் இந்த சம்பவம்…

மட்டக்களப்பு – தாந்தாமலை ஆலயத்திற்கு சென்றவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு(Batticaloa) - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள தாந்தாமலை காட்டுப் பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் இன்று(23.07.2024) மீட்கப்பட்டுள்ளது.…

நாடாளுமன்றத்தில் வைத்தியர் அர்ச்சுனா; மீண்டும் சந்திப்போம் ; வெளியிட்ட பதிவு!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகரான அர்ச்சுனா இராமநாதன் இன்று (23) பாராளுமன்றுக்கு சென்றுள்ளார். நாடாளுமன்றத்தில் வைத்தியர் அர்ச்சுனா எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கலந்துரையாடியுள்ளார்.…

நெடுந்தீவில் 09 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 9 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் 2 படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களை மயிலிட்டி…

யாழில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுத்தனர். யாழ்ப்பாணம் பிரதான வீதியில் கலைத்தூது மண்டபத்திற்கு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வலிந்து…

எல்லாம் அம்மா அப்பாவின் பணம்: ஒரு சுவாரஸ்ய சுவிஸ் ஆய்வு

சுவிட்சர்லாந்து உலகின் பணக்கார நாடுகளில் ஒன்று என்பது அனைவரும் அறிந்த விடயம்தான். உலகின் பணக்கார நாடுகளில் சுவிட்சர்லாந்து ஏழாவது இடத்திலிருப்பதாக சமீபத்தில் வெளியான பணக்கார நாடுகளின் பட்டியல் ஒன்று தெரிவிக்கிறது. எல்லாம் அம்மா…

7 ஆண்டுகளில் 10,000 ஷூக்களை கொள்ளையடித்த கும்பல் – போலீசார் வைத்த ட்விஸ்ட்!

7 ஆண்டுகளில் 10,000 ஷூ திருடிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். ஷூக்கள் கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள பெல் குடியிருப்பு பகுதியில் பல வீடுகள் உள்ளது. அங்கு வைக்கப்பட்டிருந்த இரண்டு 'காஸ்' சிலிண்டர்கள் மற்றும் சில விலையுயர்ந்த ஷூக்கள்…

ரயில்வே ஊழியருக்கு கரண்ட் பில் மட்டுமே ரூ.4 கோடி வந்ததால் அதிர்ச்சி

ரயில்வேயில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவருக்கு மின்கட்டண பில் ரூ.4 கோடி வந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். மின்கட்டண பில் இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், நொய்டாவில் வசித்து வருபவர் வசந்த் சர்மா. இவர், இந்திய ரயில்வேயில் பணியாற்றி…

யாழ்.மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினரின் சங்கத்தின் புதிய நிர்வாகம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் யாழ்.மாவட்ட சங்கத்தின் புதிய நிர்வாக தெரிவு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள கலைத்தூது மண்டபத்தில் இடம்பெற்ற நிர்வாக தெரிவில் செயலாளராக நி. மேரி ரஞ்சினியும்,…

யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு எதிரான மற்றுமொரு குற்றச்சாட்டு

யாழ்ப்பாணம் (Jaffna) - பலாலி வீதியில் உள்ள தனியார் மருந்தகம் ஒன்று போதை மருந்து கடத்தலில் ஈடுபடுவதாக தெரிவித்து அங்கு திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் பணிப்பின் பிரகாரம்…

தங்க நகைகளை அடகு வைத்துள்ளவர்களுக்கு நிவாரணம்! மகிழ்ச்சியில் மக்கள்

வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்துள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகின்றது. நாட்டின் கடுமையான பொருளாதார நெருக்கடியானது பொருளாதாரத்தின் அனைத்து துறைகளையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதித்துள்ளது.…

தேர்தலுக்கான பணிகளை ஆரம்பித்தது தேர்தல்கள் ஆணைக்குழு

இலங்கையில் விரைவில் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், தேர்தலுக்கு தேவையான அழியாத மை உள்ளிட்ட எழுதுபொருட்களை உடனடியாக கொள்முதல் செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, தேர்தலின் போது வாக்களர்கள் தமது வாக்கினை…

கனடாவுக்கு வரும் இந்திய புலம்பெயர்ந்தோரை வெறுக்கிறேன்… இணையத்தில் வைரலாகும்…

கனடாவில் வாழும் இந்திய புலம்பெயர்ந்தோரை விமர்சித்து இளம்பெண் ஒருவர் சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்று வைரலாகிவருகிறது. இந்திய புலம்பெயர்ந்தோரை வெறுக்கிறேன்... மேகா என்னும் பெயரில் சமூக ஊடகமான எக்ஸில் இடுகை ஒன்றை…

புங்குடுதீவில் நாய்களை கொடூரமாக வெட்டி காணொளியாக்கிய நபர் கைது.. (படங்கள் இணைப்பு)

புங்குடுதீவில் நாய்களை கொடூரமாக வெட்டி காணொளியாக்கிய நபர் கைது.. (படங்கள் இணைப்பு) நேற்றிரவு ஊர்காவற்துறை தலைமை பொலிஸ் அதிகாரி விதான பத்திரன தலைமையிலான பொலிஸ் குழுவினரால் புங்குடுதீவு ஒன்பதாம் வட்டாரம் வல்லன் பகுதியிலுள்ள வீடொன்று…

வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு புதிய சிக்கல்: பிரித்தானிய பிரதமரின் புதிய திட்டம்

வெளிநாட்டுப் பணியாளர்களை நம்பி இருப்பதை குறைப்பதற்காகவும், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காகவும் பிரித்தானியாவின் புதிய பிரதமர் திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரித்தானிய பிரதமரின் புதிய திட்டம் லேபர் கட்சித் தலைவரான கெய்ர்…

குப்பை தொட்டியில் கிடந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸ்.., தூய்மை பணியாளர் செய்த…

தவறுதலாக குப்பை தொட்டியில் போடப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸை தூய்மை பணியாளர் ஒருவர் மீட்டு கொடுத்துள்ளார். ரூ.5 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸ் சென்னை விருகம்பாக்கம் ராஜமன்னார் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில்…

விலகிய பைடன்: டிரம்பை வீழ்த்துவேன்…..! புதிய வேட்பாளர் கமலா ஹரிஸ் சூளுரை

ஜனநாயக கட்சியை ஓரணியாக திரட்டி அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டிரம்பை தோற்கடித்து வீழ்த்திக் காட்டுவோம் என்று அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ( Kamala Harris) சூளுரைத்துள்ளார். அமெரிக்க (United States) ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக…

ஆசிரியர்களின் சம்பள உயர்வு : வெளியான மகிழ்ச்சி தகவல்

ஆசிரியர்களின் சம்பள உயர்வை தாமதமின்றி வழங்க முடியுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்…

மட்டக்களப்பில் 16 பேர் அதிரடியாக கைது!

மட்டக்களப்பு - காத்தான்குடி பகுதிகளில் யுக்திய போதை ஒழிப்பு வேலை திட்டத்தின் கீழ் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ் ரமேஷ் தெரிவித்தார். சுற்றிவளைப்பின்போது இன்று செவ்வாய்க்கிழமை (23) காலை…

கரவெட்டியில் 13 பேர் கைது

யாழ்ப்பாணம் கரவெட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடி படையினர் இணைந்து விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.…

இஸ்ரேலின் கொடூரம் : விமான குண்டுவீச்சில் உயிரிழந்த கர்ப்பிணியின் வயிற்றில் உயிருடன் இருந்த…

இஸ்ரேலின்(israel) தாக்குதலில் உயிரிழந்த கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த குழந்தையை மருத்துவர்கள் தக்க நேரத்தில் காப்பற்றி உள்ளனர். மத்திய காசாவில் உள்ள அகதிகள் முகாம் மீது சனிக்கிழமை நள்ளிரவுவேளை இஸ்ரேல் விமானப்படை குண்டுவீச்சு தாக்குதலை…

பருத்தித்துறையில் வன்முறை – மூவர் காயம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் ஒன்றில் மூவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த மூவரில் இருவர் கத்தி வெட்டுக்கு இலக்காகி வெட்டு காயங்களுக்கு…