;
Athirady Tamil News
Daily Archives

24 July 2024

6 கடிதங்கள்… ஓய்வு பெற்ற அரசு ஊழியர் செய்த செயல்: 18 ஆண்டுகள் சிறை விதிப்பு

உக்ரைனுக்கு ஆயுத ஏற்றுமதி செய்வதை தடுக்கும் பொருட்டு கடித வெடிகுண்டுகளை அனுப்பிய ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 6 கடித வெடிகுண்டுகள் ஸ்பெயின் நாட்டின் Miranda de Ebro பகுதியை சேர்ந்த 76 வயது Pompeyo…

இந்தியாவில் வேகமாக அதிகரிக்கும் காட்டுப் பரப்பு: வெளியான புதிய ஆய்வறிக்கை

இந்தியாவில் காடுகளின் அளவு குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து இருப்பதாக அறிக்கையின்படி தெரியவந்துள்ளது. இந்தியாவில் காடுகளின் பரப்பு அதிகரிப்பு உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, இந்தியா கடந்த 10…

ட்ரம்ப் மாதிரி ஆட்களைப் பார்த்திருக்கிறேன்… போட்டுத் தாக்கிய கமலா ஹாரிஸ்

விஸ்கான்சின் மாகாணத்தில் தமது முதல் பரப்புரையை துவங்கிய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், ட்ரம்ப் மாதிரியான ஆட்களை தாம் முன்னரே பார்த்திருக்கிறேன் என கடும் விமர்சனம் முன்வைத்துள்ளார். கடும் போட்டி நிலவும் விஸ்கான்சின் ஜனநாயக கட்சிக்கு…

கொழும்பிற்கு வந்துள்ள அமெரிக்க ஏவுகணை அழிப்பான் கப்பல்

அமெரிக்க(us) கடற்படையின் யுஎஸ்எஸ் மைக்கல் மர்பி என்ற கப்பல் நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) சம்பிரதாயமுறை பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுள்ளது. சிறிலங்கா கடற்படையின் கூற்றுப்படி, 155 மீ நீளமுள்ள அர்லீ பர்க் கிளாஸ் வழிகாட்டப்பட்ட…

ரணிலுக்கு எதிராக யாழில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்

யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) எதிரான சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. யாழ் நகரப் பகுதி, மத்திய பேருந்து நிலையம் மற்றும் பிரதான வீதியோரங்களில்…

கன மழை, மண் சரிவு… 200 கடந்த இறப்பு எண்ணிக்கை: இதுவரை நிகழாத துயரம்

தென்மேற்கு எத்தியோப்பியாவில் பேய் மழையை அடுத்து ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 200 கடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் ஆப்பிரிக்க நாட்டில் இதுபோன்ற ஒரு பேரிடர் இதுவரை…

எல்லா மாநிலங்களின் பெயரையும் குறிப்பிட முடியாது: நிர்மலா சீதாராமன் விளக்கம்

மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் எந்தவொரு மாநிலத்தையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். மத்திய அரசு நேற்று தாக்கல் செய்த பொது பட்ஜெட், நாற்காலியை…

திருஞானசம்பந்தர் வித்தியால அதிபரை மாற்ற கோரி வீதிக்கு இறங்கிய பெற்றோர்கள்!

வவுனியா ஶ்ரீ இராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தியாலத்தின் அதிபரை மாற்றுமாறு கோரி பெற்றோர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று (24) பாடசாலையின் காலை பிரார்த்தனை முடிவடைந்த பின்னர் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.…

ஏமாற்றியவர்களை அலறவிட்ட முதலை! பகீர் கிளப்பிய காட்சி

முதலை ஒன்று தன்னை ஏமாற்றியவரை அலறவிட்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாக நீரில் வாழும் விலங்குகளில் பயங்கரமானதாக இருப்பது முதலை. இந்த முதலையான அசால்ட்டாக நீரில் மறைந்திருந்து தனக்கு தேவையான உணவினை வேட்டையாடி எடுத்துக்…

பாரீஸ் நகரில் சுற்றுலாப் பயணிக்கு நேர்ந்த கொடூரம்… கபாப் கடையில் உதவிக்கு கெஞ்சிய…

ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், பாரீஸ் நகரில் சுற்றுலாப் பயணி ஒருவர் 5 பேர் கொண்ட குழுவால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை 5 மணியளவில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த 25…

கிளப் வசந்த கொலை விவகாரம் : மேலும் இருவர் கைது

அத்துருகிரியவில் (Athurugiriya) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்த என்று அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா கொல்லப்பட்டதை அடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை ஏற்றிச் சென்ற வான் சாரதியும் பேருந்தின் சாரதியும் மேற்கு தெற்கு…

சாதாரண தர பரீட்சைகள் தொடர்பில் கல்வியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

அண்மையில் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குரிய பெறுபேறுகளை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் வெளியிடும் போது, ​​2025 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சைகள் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களுக்குள் திட்டமிடப்பட்டுள்ளதென்பதை…

பெண்கள் அதிகமாக இஞ்சியை உட்கொண்டால் என்ன நடக்கும்?

இஞ்சி பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. அதே சமயம், தேநீரில் சேர்த்தால், தேநீரின் சுவை மற்றும் அதன் பண்புகள் இரண்டும் இரட்டிப்பாகும், ஆனால் சில நேரங்களில் அதை அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்தில் மோசமான…

போரை எதிர்கொள்ள தயாராக வேண்டும்! பிரிட்டனுக்கு எச்சரிக்கை

இன்னும் 3 வருடங்களில் ஒரு போரை எதிர்கொள்வதற்கு பிரிட்டன் (Britian) தயாராக வேண்டும் என அந்நாட்டின் புதிய இராணுவ ஜெனரல் ரோலண்ட் வாக்கர் (Gen Sir Roland Walker) தெரிவித்துள்ளார். புதிய இராணுவ ஜெனரலாக கடமையேற்ற அவர் நேற்று (23.07.2024)…

காசாவில் 39,000 தாண்டியது உயிரிழப்பு: புதிய போர் முயற்சியில் இஸ்ரேல்

காசாவில் (Gaza) கடந்த ஒன்பது மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் (Israel) இடைவிடாது நடத்தும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் (Palestine) எண்ணிக்கை 39,000ஐ தாண்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தெற்கு நகரான கான் யூனிஸில்…

தொண்டைமானாறு வீதியை புனரமைக்க கோரிக்கை

யாழ்ப்பாணம் , அச்சுவேலி - தொண்டைமானாறு வீதி மிக மோசமான நிலையில் பழுதடைந்துள்ளமையால் , வீதியால் பயணிப்போர்கள் மிக சிரமங்களின் மத்தியிலையே பயணிக்கின்றனர். யாழ்ப்பாணத்தில் பருவமழை காலத்தில் தொண்டைமானாறு நீர் குறித்த வீதியின் மேலாக பாய்ந்து…

இலங்கையில் முதலாவது துரியன் மாதிரி செய்கை வலயம் : முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை

இலங்கையில் (Sri Lanka) முதலாவது துரியன் மாதிரி செய்கை வலயத்தை ஆரம்பிக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஹார்ட்லேண்ட் அதிகார சபையின் பங்களிப்பின் கீழ் ஹடுகல, எகொடபத்த, தெஹிகஹஹேன மற்றும் வாரபிட்டிய…

அரச – தனியார் தொழிற்சாலைகளில் பெருகும் டெங்கு: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் வேகமாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த தகவலை, பூச்சியியல் ஆய்வு அதிகாரிகள் சங்கம் (The Government Health Entomology Officers’ Association)…

பனை வார கண்காட்சி

யாழ்ப்பாணத்தில் பனை வார கண்காட்சி ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான கண்காட்சி எதிர்வரும் சனிக்கிழமை வரையில் நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியில் பனையிலிருந்து கிடைக்கும் பல்வேறு…

யாழில். சட்டவிரோத மணல் அகழ்வு – நான்கு டிப்பருடன் மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 4 டிப்பர் வாகனமும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெற்பேலி பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை சட்டவிரோத மண்…

பொலிஸ் இருப்பாங்க Helmet போடுங்கன்னு Google Map-ல் எச்சரித்த இளைஞர்.., உடனே அமைச்சர் செய்த…

Google Map செயலியில் பொலிஸ் இருப்பாங்க Helmet போடுங்கன்னு இளைஞர் ஒருவர் எச்சரிக்கை விடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Google Map செயலியில் எச்சரிக்கை சாலை விபத்துக்களை தடுப்பதற்காக இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர் மற்றும்…

பட்ஜெட் 2024 – எந்தெந்த பொருட்களின் விலை குறைகிறது – உயருகிறது?

மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட் தாக்கல் நாட்டில் 3-வது முறையாக கூட்டணி ஆட்சியமாக அமைந்துள்ளது மோடி தலைமையிலான பாஜக ஆட்சி. முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில், பெறும் எதிர்பார்ப்புகளுக்கு…

கிளிநொச்சி திருவையாறு மகா வித்தியாலயத்தின் பொன்விழா – மூன்று நாள்கள் விழா…

கிளிநொச்சி திருவையாறு மகாவித்தியாலயத்தின் பொன்விழா நிகழ்:வுகள் அதிபர் கி. விக்னராஜா தலைமையில் எதிர்வரும் 26, 27, 28 ஆம் திகதிகளில் காலை மாலை அமர்வுகளாக இடம்பெறவுள்ளன. எதிர்வரும் வெள்ளி காலை நடைபவனி இடம்பெறும் இதன் பிரதம விருந்தினராக…

ரணிலுக்காக அமைச்சுப் பதவியை துறக்கும் பிரசன்ன ரணதுங்க

சிறிலங்கா ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga), எதிர்வரும் சில தினங்களில் தனது அமைச்சு பதவியில் இருந்து விலகத் தயாராக உள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

கலாசாலையில் ஆடிப்பிறப்பு விழா

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை கவின்கலை மன்றம் முன்னெடுத்த ஆடிப்பிறப்பு விழா 24.07.2024 காலை கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் ரதிலஷ்மி மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப்…

யாழில் போதையில் சென்றவருக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாண நீதிமன்றிற்கு வழக்கு விசாரணைக்கு மதுபோதையில் சென்றவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ். நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் குடும்ப வன்முறை தொடர்பான வழக்கு விசாரணையின் போது குறித்த நபர் மதுபோதையில்…

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ்: நெகிழ்ச்சியில் பூர்வீக கிராம மக்கள்

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக கமலா ஹாரிஸின்(Kamala Harris) பெயர் முன்மொழியப்பட்டமையானது அவரது பூர்வீக கிராம மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு…

கனடாவில் இந்து கோவில்கள் மீதான தாக்குதல்: நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்து

கனடாவில் (Canada) இந்து மதத்தினை பின்பற்றுகின்ற மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற தாக்குதல்களை தடுப்பதற்கு, கனேடிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத் (Vishva Hindu Parishad) அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.…

1983 ஜூலை கலவரத்தின் 41ஆம் ஆண்டு நினைவு – இலண்டன் மாநகரில் தமிழ் இளையோர்களால்…

1983 ஜூலை கலவரத்தின் 41ஆம் ஆண்டு நினைவு - இலண்டன் மாநகரில் தமிழ் இளையோர்களால் நினைவேந்தல். ஈழத்தமிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாததும் அரச பயங்கரவாதத்தின் அனுசரணையுடன் இடம்பெற்றதுமான 1983 ஜூலைக்கலவரத்தின் 41ஆம் ஆண்டு நினைவேந்தல்…

புதிய அமெரிக்க ஜனாதிபதி பெண் தான், கமலா ஹாரிஸ் அல்ல: அஸ்பாரகஸ் ஜோதிடர் கணிப்பு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி வாய்ப்பு தமக்கு அதிகம் என நம்பும் டொனால்டு ட்ரம்புக்கு மிச்செல் ஒபாமா அதிர்ச்சி வைத்தியம் அளிப்பார் என அஸ்பாரகஸ் ஜோதிடர் கணித்துள்ளார். ஜனாதிபதியாக ஒரு பெண் அதாவது அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஒரு…

தேசபந்து தென்னகோனுக்கு இடைக்காலத் தடை : உயர் நீதிமன்றம் உத்தரவு

தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) காவல்துறை மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. காவல்துறை மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமித்த ஜனாதிபதியின் தீர்மானத்தை…

பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்க நடவடிக்கை

ண், பனிஸ் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். கோதுமை மா இறக்குமதி செய்யும் இரண்டு நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை…

வட்டி வீதங்கள் குறைப்பு! மத்திய வங்கி எடுத்துள்ள தீர்மானம்

இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி வீதத்தை மேலும் குறைக்க தீர்மானித்துள்ளது. நேற்று (23) நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய வங்கி குறிப்பிடப்பட்டுள்ளது. குறையும்…

யாழ்.நீதிமன்றுக்கு போதையில் வந்த நபர் விளக்கமறியலில்

யாழ்ப்பாண நீதிமன்றிற்கு வழக்கு விசாரணைக்கு மதுபோதையில் வந்த நபரை விளக்ளமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ். நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வரும் குடும்ப வன்முறை தொடர்பான வழக்கு விசாரணையின் போது, நீதிமன்றுக்கு வந்த நபர்…