;
Athirady Tamil News
Daily Archives

24 July 2024

குரோஷியாவில் தனது தாயை கொலை செய்த போர் வீரர்

குரோஷியாவின் நகரம் ஒன்றில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் பிரவேசித்த துப்பாக்கிதாரி ஒருவர், துப்பாக்கிச் சூடு நடத்தியதில், அவரின் தாயார் உட்பட 6 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது, தாக்குதலுக்கு…

பட்ஜெட்டில் தனி கவனம் – பிரதமரின் SPG’க்கு ரூ.500 கோடியா?

நாட்டின் பிரதமரை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுபவர்கள் SPG எனப்படுகிறார்கள். நாட்டின் பிரதமரின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயமாகும். பல்வேறு நாடுகளுக்கு, இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் அவரின்…

மருத்துவ அதிகாரியாக தரமிறக்கப்பட்ட இராமநாதன் அர்ச்சுனா

யாழ்ப்பாணம் (Jaffna) சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகராகவிருந்த மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archuna) பேராதனை வைத்தியசாலயின் மருத்துவ அதிகாரியாக தரமிறக்கப்பட்டுள்ளார். அண்மை நாட்களாக சாவகச்சேரி ஆதார…

பாடசாலை மாணவர்களின் நெகிழ்ச்சி செயல்: குவியும் பாராட்டுக்கள்

கண்டியிலுள்ள பாடசாலையொன்றின் இரண்டு மாணவர்கள் வீதியில் பெண்ணொருவரினால் தவறவிடப்பட்ட பணப்பை மற்றும் தங்கப் பொருட்களை கண்டெடுத்து உரிமையாளரிடம் வழங்கியுள்ளனர். 90000 ரூபாய் பெறுமதியான தங்கப் பொருட்கள் மற்றும் பணம், பணப்பையை வீதியிலிருந்து…

1000 ரூபாவை தாண்டிய சில மரக்கறிகளின் விலை! அதிர வைக்கும் சந்தை நிலவரம்

நாட்டில் அண்மைக்காலமாக சற்று குறைந்திருந்த மரக்கறிகளின் விலைகள் மீண்டும் வெகுவாக உயர்ந்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தையில் ஒரு கிலோ எலுமிச்சம் பழத்தின் விலை ஏறக்குறைய ஆயிரம் ரூபாவை விட அதிகம் என வாடிக்கையாளர்கள்…

உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்க தயார் நிலையில் 05 இலட்சம் இராணுவ வீரர்கள்

உக்ரைனுக்கு உதவ நேட்டோ கூட்டமைப்பைச் சேர்ந்த 5 இலட்சம் இராணுவ வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக நேட்டோ தெரிவித்துள்ளது. பெல்ஜியத்தை தலைமையிடாக கொண்ட நேட்டோ அமைப்பில் இறுதியாக சுவீடன் நாடு இணைந்துள்ளது. இந்த கூட்டமைப்பில் தற்போது 32…

பீகார் ஆந்திராவிற்கு கோடி கணக்கில் நிதி ஒதுக்கீடு – தமிழ்நாடு என்ற பெயரே…

நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய அரசின் பட்ஜெட்டில் ஆந்திர மாநிலம் மற்றும் பீகார் மாநிலம் தனி கவனம் பெற்றுள்ளது. கூட்டணி ஆட்சி என்பதால், முன்னர் இருந்தே ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்கள் தனி முக்கியத்துவம் பெரும் என தொடர்ந்து…

யாழ்.புளியங்கூடல் ஆலய நகை திருட்டு – பூசகரிடம் இருந்து மேலும் 22 பவுண் நகைகள் மீட்பு

யாழ்ப்பாணம்,புளியங்கூடல் முத்து விநாயகர் கோவில் நகைகளைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் கைதாகிய பூசகரிடம் இருந்து மேலும் 22 பவுண் நகைகளும் பணமும் மீட்கப்பட்டுள்ளது. ஆலயத்துக்குள் பாதுகாப்பாகப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 62 பவுண் நகைகள்…

சாய்ந்தமருது கொலை சம்பவம்- பிரதான சந்தேக நபர் உட்பட ஐவருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

video link- https://wetransfer.com/downloads/676ea74f5ee833729c31443a45faa0c920240722070151/c6a65a?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 தனது மாமனாரை தாக்கி கொலை செய்ததாக…

நாட்டில் இல்லாதவர்களுக்கு விவாகரத்து பெற்றுக்கொடுத்த வழக்கு – யாழில் சட்டத்தரணி கைது

வெளிநாட்டில் வசித்த தம்பதியினரின் பெயரில் யாழ்ப்பாணத்தில் விவாகரத்து பெற்றுக்கொடுத்தமை தொடர்பில் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். உடுவில் பகுதியை சேர்த்த குறித்த…

பாடல் கேட்ட சிறுவனுக்கு மரணதண்டனை: இணையத்தில் வெளியாகும் போலித்தகவல்

ஈரான் (Iran) தொழுகை நேரத்தில் பாடல் கேட்ட 15 வயது சிறுவனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறி, சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பகிரப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த தகவலின் உண்மை தன்மையை ஆராய்ந்ததில், இது கடந்த 2016ம் ஆண்டு…

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதை

video link- https://wetransfer.com/downloads/3ded72f6b534e1c2593855e3a28e4d2820240723035748/28f6e9?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்…

திருட்டு சந்தேக நபர்களை 5 நாள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை (video)

video link- https://wetransfer.com/downloads/0d170c2f76d98b69375923e8fd9ae5f220240723061430/d3af40?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 திருட்டு சம்பங்களில் நீண்ட காலமாக ஈடுபட்ட இரு…

அம்பாறையில் மர ஆலையில் தீ விபத்து

அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச சபை நிர்வாக எல்லைக்குட்பட்ட மாளிகைக்காடு பிரதேசத்திலுள்ள மர ஆலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், மரம் அறுக்கும் ஆலை தீப்பற்றியதுடன் மரங்களும் எரிந்து சாம்பலாகியுள்ளது. திங்கட்கிழமை (22) மாலை குறித்த மர ஆலையில்…

கைலாசா இருக்கும் இடம் இதுதான்; அறிவித்த நித்தி – குடியேற இலவசம்..ஆனால் இதை…

கைலாசா எங்கு இருக்கிறது என்ற இடத்தை நித்தியானந்தா அறிவித்துள்ளார். நித்தியானந்தா தன் மீதான வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு நித்தியானந்தா தப்பிச் சென்றார். அப்போது முதல் இப்போது வரை நித்தியானந்தா…