;
Athirady Tamil News
Monthly Archives

July 2024

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. விலைக் குறைப்பு உருளைக்கிழங்கு (சீனாவில் இருந்து இறக்குமதி), சிவப்பு…

நுவரெலியாவில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வரும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை இன்று (04.07.2024) நுவரெலியாவிலும் (Nuwara Eliya) முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கை இன்று அதிகாலை 5 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியில் நுவரெலியா மஹிந்த…

தொடர் போராட்டம் நடத்துவோம்: ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என ஆசிரியர் - முதன்மைச் சங்கங்கள் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளன. பாடசாலை நேரத்தின் பின்னர் பாடசாலைக்கு முன்பாக நேற்று முன்தினம் (02) நடத்தப்பட்ட போராட்டத்தின் பின்னரும் தமது…

ஹிருணிகாவின் கோரிக்கைக்கு சட்டமா அதிபர் ஆட்சேபனை

மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை (Hirunika Premachandra) பிணையில் விடுவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு சட்டமா அதிபர் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யவுள்ளார். இதனை…

மூளை ரத்த தமனி விரிவடைதல் நோய்க்கு அறுவைச் சிகிச்சை : சமயபுரம் சீனிவாசன் மருத்துவ கல்லூரி…

திருச்சி மாவட்டம், சமயபுரம் சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டீக்கடை மாஸ்டருக்கு மூளை ரத்த தமனி விரிவடைதல் நோய்க்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த மருத்துவமனை மருத்துவா்கள் புதன்கிழமை கூறியது:…

267 கிலோ தங்க கடத்தல் – சென்னை ஏர்போர்ட்டில் கடை திறந்த யூடியூபர் ; ஆடி போன…

சென்னை விமான நிலையத்தில் 167 கோடி ரூபாய் மதிப்பில் 267 கிலோ தங்கத்தைக் கடத்திய கும்பல் சிக்கியுள்ளது. சென்னை விமான நிலையம் சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக தங்கம் கடத்தும் செயல்கள் அதிக அளவில் நடைபெற்று வருவதாகவும் குறிப்பாக சென்னை…

இலங்கையில் போதைப்பொருட்களுக்கு அடிமையானோர் : வெளியான தகவல்

இலங்கையில் ஐந்து இலட்சத்திற்க்கும் மேற்பட்டோர் போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ளதாக காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) தெரிவித்துள்ளார். யுக்திய நடவடிக்கையின் ஆறு மாதகால முன்னேற்றம் மற்றும் இரண்டாம் கட்ட…

தேர்தல் கால நடவடிக்கைகள் குறித்து வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

தேர்தல் காலப்பகுதியில் அரசியற் கட்சிகள், வேட்பாளர்களை ஊக்கப்படுத்துகின்றவாறு அல்லது பங்கம் ஏற்படுகின்றவாறு செயலாற்றுவது தண்டனைக்குரிய ஒரு குற்றம் என தேர்தல் ஆணைக்குழு (Elction Commission) அறிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள…

கொழும்பு வைத்தியசாலையில் குவிந்துள்ள சடலங்கள்!

கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் 6 மாதங்களுக்கும் மேலாக இனந்தெரியாத சடலங்கள் வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக , நாளாந்தம் சேகரிக்கப்படும் சடலங்களை சேமிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின்…

கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபராக எஸ்.முரளிதரன் கடமைகளை பொறுப்பேற்பு!

கிளிநொச்சி மாவட்டத்திற்கான நிரந்தர பதில் அரசாங்க அதிபராக எஸ்.முரளிதரன் அவர்கள் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று(04) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றி…

இம்ரான் கானை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! ஐ.நா குழு கோரிக்கை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்ய வேண்டும் என்று ஐ.நா குழு ஒன்று கோரியுள்ளது. இம்ரான் கான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் (Imran Khan) பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில்…

116 பேரின் உயிரை காவு வாங்கிய ஆன்மீக சொற்பொழிவு – யார் இந்த போலே பாபா?

உத்திர பிரதேச மாநிலத்தில் ஆன்மீக உரையை கேட்க கூடிய மக்களின் கூட்ட நெரிசலில் சிக்கி, சுமார் 116 பேர் மரணமடைந்துள்ளார்கள். ஹத்ராஸ் சம்பவம் நேற்று ஜூலை 2-ஆம் தேதி உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸின் மாவட்டத்தின் ஃபுல்ராய் கிராமத்தில் சூரஜ் பால்…

காஸாவில் பிஞ்சு சிறார்களில் பரவும் மிக ஆபத்தான தோல் வியாதி: எச்சரிக்கும் WHO

இஸ்ரேல்-ஹமாஸ் போருக்குப் பிறகு ஏற்பட்ட மோசமான நிலைமைகள் காரணமாக பாலஸ்தீன பிராந்தியத்தில் மிக ஆபத்தான தோல் வியாதி பரவுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மண் மீது படுத்துறங்கும் நிலை முதற்கட்ட விசாரணையில், சுமார் 150,000 பேர்கள்…

பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் காலம் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் காலம் நாளையுடன்(5) நிறைவடையவுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு(UGC) அறிவித்துள்ளது. இதற்கமைய, உரிய…

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என உறுதியாக நம்புவதாகவும், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்தை ஆதரிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை…

லொறியும் பேருந்தும் மோதி பேருந்து; 15 பேர் காயம்

சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் மாதம்பே, இரட்டைக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (4) வியாழக்கிழமை காலை 9.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. லொறி ஒன்றும் இலங்கை…

யாழ்ப்பாணம் தமிழரசி கட்சி அலுவலகத்தில் சம்பந்தன் பூதவுடல்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனது பூதவுடலுக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பலரும் அஞ்சலி செலுத்தினர். விசேட விமானம் மூலம் யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்ட சம்பந்தனின் பூதவூடல் கார்…

பிரித்தானிய தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய திருப்பம்: முன்னாள் தலைவருக்கு உற்சாக வரவேற்பு

பிரித்தானிய தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய திருப்பமாக, கன்சர்வேட்டிவ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் பிரித்தானிய பிரதமருமான போரிஸ் ஜான்சன் தேர்தல் பிரச்சாரத்தில் திடீரென பங்கேற்றார். பிரித்தானிய தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய…

தலைகீழாய் கட்டிப்போட்டு ஆசிட் ஊற்றிய போலீஸ்? சிறுநீரகங்கள் செயலிழந்த இளைஞர்!

இளைஞர் ஒருவர் சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். விசாரணை புதுக்கோட்டை, விச்சூர் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன்(18) புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் கடந்த…

லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு

நாட்டில் சமீபத்திய பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியின் போது தொழில்துறை எதிர்கொண்ட பின்னடைவுகள் இருந்தபோதிலும், உள்நாட்டு திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (liquefied petroleum gas) சந்தை எதிர்வரும் ஆண்டுகளில் முன்னேறும் என்று…

இலங்கையும் தனியார் இறையாண்மை கடனளிப்பவர்களும் உடன்பாடு

இலங்கையும், தனியார் இறையாண்மை கடனளிப்பவர்களும் $12 பில்லியன் டொலர் பத்திர மறுசீரமைப்பிற்கான விதிமுறைகளில் உடன்பாட்டை எட்டியுள்ளனர். இந்தநிலையில், இரண்டு தரப்புகளும் விரைவில் உடன்பாட்டில் கையெழுத்திடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 28%…

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் தான் அரச ஊழியர்களின் சம்பளம், சிரேஷ்ட பிரஜைகளுக்கான ஓய்வூதியம், சமுர்த்தி, அஸ்வெசும என்பன ஏழைகளுக்கு வழங்கப்படும் என போக்குவரத்து மற்றும் வெகுசன ஊடகத் துறை அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula…

பதினைந்து கிலோ எடையுள்ள கட்டி அகற்றம்: ஹம்பாந்தோட்டை வைத்தியசாலை வைத்தியர்கள் சாதனை

சத்திரசிகிச்சையொன்றின் ஊடாக தாயொருவரின் கர்ப்பப்பையில் இருந்து பதினைந்து கிலோ எடையுள்ள கட்டியொன்று அகற்றப்பட்டுள்ளதாக மகப்பேறு வைத்திய நிபுணர் டாக்டர் சமந்தா சமரவிக்ரம தெரிவித்துள்ளார். வீரகட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய ஒரு…

பிரான்சில் வலதுசாரிக் கட்சியின் வெற்றியால் அச்சத்தில் ஆழ்ந்துள்ள ஒரு குறிப்பிட்ட மதத்தினர்

பிரான்சில் முதல் சுற்று தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், வலதுசாரிக் கட்சி ஒன்று முன்னிலை வகிப்பதால், இஸ்லாமியர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. புலம்பெயர்தல் எதிர்ப்பு கட்சி முன்னிலை பிரான்சில் முதல் சுற்று…

நீட் தேர்வு தேவையில்லை….த.வெ.க தலைவர் விஜய்க்கு வரும் ஆதரவும் – எதிர்ப்பும்!!

நேற்று  கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் த.வெ.க தலைவர் விஜய் நீட் தேர்வு தேவையில்லை என தெரிவித்துள்ளார். நீட் தேவையில்லை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று நடத்தும் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில், அவர் நீட் குறித்து…

யாழ்ப்பாணத்தில் சில சிறுவர் இல்லங்களை மூடுமாறு ஆளுநர் அதிரடி உத்தரவு

தெல்லிப்பழையில் இயங்கும் இரண்டு இல்லங்களை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளருக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் இயங்கும் மகளிர் மற்றும்…

பிரித்தானிய தேர்தலில் அதிரடியாக களமிறங்கும் ஈழத்தமிழ் வேட்பாளர்கள்

சர்வதேச மட்டத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பிரித்தானிய (British) பொதுத்தேர்தலில் இம்முறை அதிக எண்ணிக்கையான பிரிட்டன் வாழ் ஈழத்தமிழர்கள் போட்டியிடவுள்ளனர். குறித்த தேர்தலானது இன்று (04) நடைபெறவுள்ள நிலையில் இலங்கையைப்…

நீதிமன்ற பாதுகாப்பில் இருந்து காணாமல் போன மதுபானங்கள்: ஒருவர் கைது

சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்கள் காணாமல் போனமை தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால், புதுக்கடை நீதிமன்ற வளாகத்தின் முன்னாள் பொறுப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்தின் சேமிப்பகத்தில்…

இந்தியா – இலங்கை கப்பல் சேவை நிச்சயம் ஆரம்பிக்கப்படும்: உறுதியளித்துள்ள ஜெய்சங்கர்

நிதிச் சுமைக்கு உள்ளான மத்தள சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகம் அடுத்த சில வாரங்களில் இந்திய மற்றும் ரஸ்ய நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு முயற்சியிடம் விரைவில் ஒப்படைக்கப்படும் என இலங்கை அறிவித்துள்ளது. இலங்கையின் துறைமுகங்கள், கப்பல்…

டிரம்ப் உடனான விவாதத்தின்போது தூங்கியதாக ஒப்புக்கொண்ட ஜோ பைடன்

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்(Donald Trump) உடனான விவாதத்தின்போது தான் தூங்கிவிட்டதாக ஜோ பைடன்(Joe Biden) தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலுக்குமுன் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்பது வழக்கம்.…

Smartphoneக்கு அடிமையான நாடுகளின் பட்டியல்! முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா?

ஸ்மார்ட்போன் பயன்பாடுகளுக்கு அடிமையான 24 நாடுகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. தற்போதைய டிஜிட்டல் உலகில் Smartphone பயன்பாடு என்பது இன்றியமையாததாக மாறிவிட்டது. பணப்பரிமாற்றம் உட்பட பல்வேறு பயன்பாடுகளுக்கு ஸ்மார்ட்போனின் தேவை…

வாரத்தில் 6 நாள் வேலை திட்டத்தை அமுலுக்கு கொண்டுவந்த ஐரோப்பிய நாடு

உலகின் பல நாடுகளில் உள்ள நிறுவனங்கள் வேலை நாட்களை குறைத்து உற்பத்தித்திறணை அதிகரிக்க முயன்று வரும் நிலையில், ஐரோப்பிய நாடொன்று 6 நாள் வேலை திட்டத்தை அமுலுக்கு கொண்டுவந்துள்ளது. வாரத்தில் 6 நாட்கள் வேலை ஐரோப்பிய நாடான கிரேக்கத்திலேயே…

கல்வியை விட திருமணத்திற்கு அதிக செலவு; அதுவும் இந்தியர்கள் – எவ்வளவு தெரியுமா?

இந்தியர்கள் அதிகபட்சமாக திருமணத்திற்கே செலவிடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்திய திருமணம் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஜெஃப்ரிஸ் (Jefferies). இந்த பன்னாட்டு முதலீட்டு மற்றும் நிதி நிறுவனம் 60 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு…

பாதசாரிகள் மீது வாகனத்துடன் பாய்ந்த சாரதி: பலரை பலி வாங்கிய கொடூரம்

தென் கொரியாவில் நடுங்கவைக்கும் வாகன விபத்து ஒன்றை ஏற்படுத்திய சாரதி கொலை வழக்கு விசாரணையை எதிர்கொள்ள நேரிடும் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதசாரிகள் பலர் தென் கொரியாவின் தலைநகர் சியோலில் திங்களன்று இரவு பாதசாரிகள் பலர்…