;
Athirady Tamil News
Monthly Archives

July 2024

மகிந்தவுடனான ரகசிய சந்திப்பில் ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் (Ranil Wickremesinghe) முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் (Mahinda Rajapaksa) இடையில் ரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. விஜேராமவில் உள்ள முன்னாள்…

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நிலவும் எதிர்ப்பார்ப்புகள்

பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவும் (Sarath Fonseka) எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள நிலையில் மேலும் பலருடைய பெயர்கள் குறித்த பட்டியலில் எதிர்ப்பார்க்கப்படவுள்ளன. இதற்காக அவர், அனைவரின் ஒத்துழைப்பையும்…

யாழில். கறுப்பு ஜூலை படுகொலை நினைவேந்தல்

கறுப்பு ஜூலை நினைவேந்தல் உணர்வுபூர்வமாக யாழில் நேற்று (28) அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாண வணிகர் கழகம் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் வர்த்தக சங்க தலைவர் இ.ஜெயசேகரம் தலைமையில் தந்தை செல்வா அரங்கில் இவ் நினைவேந்தல் நிகழ்வு நேற்று…

இஸ்ரேல் மீது பாரிய தாக்குதல் : பலர் பலி : உடன் நாடு திரும்புகிறார் பெஞ்சமின் நெதன்யாகு

இஸ்ரேல்(israel) மீது பாரிய ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய பாரிய ஏவுகணை தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர். இந் தாக்குதலை அடுத்து அமெரிக்காவிற்கு சென்றுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனடியாக நாடு…

சாதனை படைத்த இலங்கை மகளிர் கிரிக்கட் அணி

9ஆவது மகளிர் ஆசியக் கிண்ண ரி 20 கிரிக்கெட் தொடரில் இலங்கை அபார வெற்றியீட்டி சாதனை படைத்துள்ளது. தம்புள்ளை ரங்கிரி கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட…

167 நாடுகளுக்கு சென்றுவிட்டோம்! முதன்மை நாடுகளை பட்டியலிட்ட உலகம் சுற்றும் தம்பதி

அமெரிக்காவைச் சேர்ந்த ஹட்ஸன், எமிலி என்ற ஜோடி உலகின் 167 நாடுகளை சுற்றிப் பார்த்ததாக தெரிவித்துள்ளனர். உலகின் மிக அழகான நாடுகளில் மெக்ஸிகோவில் வசித்து வரும் ஹட்ஸன் (Hudson) மற்றும் எமிலி (Emily) என்ற ஜோடி அமெரிக்காவின் 50 மாகாணங்களை…

£24 மில்லியன் ஜாக்பாட்..! ஒரே நாள் இரவில் கோடீஸ்வரரான பிரித்தானியர்

அதிர்ஷ்டசாலியான பிரித்தானிய குடிமகன் ஒருவர் வெள்ளிக்கிழமை நடைபெற்ற யூரோ மில்லியன்ஸில் £24 மில்லியன் ஜாக்பாட்டை வென்றுள்ளார். பிரித்தானிய குடிமகனுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் இந்த அதிர்ஷ்டசாலி 04, 19, 23, 35, 37 என்ற ஐந்து முக்கிய எண்களையும்,…

மனிதர்கள் இனி AI உதவியுடன் தங்கள் செல்லப்பிராணிகளுடன் உரையாடலாம்: அறிவியலாளர் கூறும்…

திர்காலத்தில், மனிதர்கள் AI உதவியுடன் தங்கள் செல்லப்பிராணிகளுடன் உரையாட முடியும் என்று கூறியுள்ளார் அறிவியலாளர் ஒருவர். அறிவியலாளர் கூறும் ஆச்சரிய தகவல் Dr Jess French, விலங்கியல், கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை மருத்துவத்தில் பட்டம்…

வாழ்க்கையை மாற்றிய சிறிய பூச்சி! கண்களை இழந்த சீன வாலிபர்

சீனாவில் வசிக்கும் நபர் ஒருவர், தனது முகத்தில் அமர்ந்திருந்த ஒரு பூச்சியை அடித்ததால் ஏற்பட்ட தொற்று காரணமாக தனது இடது கண்ணை நீக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளார்.. சவுத் சீனா மார்னிங் போஸ்ட் (SCMP) பத்திரிகையின் தகவலின்படி, வூ…

ரயிலில் இடம் பிடிக்க தள்ளுமுள்ளு – போலீஸ் தாக்கியதில் வெளியே வந்த இளைஞரின் குடல்

ரயில்நிலையத்தில் போலீஸ் தாக்கியதில் இளைஞரின் குடல் வெளியே வந்துள்ளது. ரெயில் நிலையம் பீகார் சீதாமாரி மாவட்டத்தில் உள்ள பூப்ரி ரெயில் நிலையத்தில் கடந்த ஜூலை 25 ம் தேதி மும்பைக்கு செல்லும் கர்மபூமி விரைவு ரெயிலில் உறவினரை ஏற்றி விடுதற்காக…

இஸ்ரேல் ஜ்தல் ஷம்ஸ் கிராமம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில்12 இளைஞர்கள் பலி

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட சிரியாவின் கோலான் ஹைட்ஸ் பகுதியின் மஜ்தல் ஷம்ஸ் கிராமம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 12 இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த பகுதியின் காற்பந்து மைதானம் ஒன்றின் மீது…

தாக்குதல் நடந்த இடத்தில் மீண்டும் பிரமாண்ட பேரணிக்கு தயாரான டிரம்ப்!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும், குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் (Donald Trump) முக்கிய முடிவை அறிவித்துள்ளார். சமீபத்தில் அவர் தாக்கப்பட்ட பென்சில்வேனியாவில் மீண்டும் மாபெரும் பேரணியை நடத்தவுள்ளதாக அவரது…

உரிமம் இன்றி தொலைபேசி விற்றால் ஏற்படப்போகும் ஆபத்து

முறையான உரிமம் இன்றி தொலைபேசிகளை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு ஒரு மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்படும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் (இணக்கம்) மேனகா பத்திரன தெரிவித்தார். இது நாள் வரை பத்தாயிரம் ரூபாய்…

யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய நால்வருக்கு நேர்ந்த கதி!

யாழ். மருதனார்மட பகுதியில் இளைஞன் ஒருவரை மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதான 4 இளைஞர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (26-07-2024) இரவு…

யாழ். போதனா வைத்தியசாலை தொடர்பில் பணிப்பாளர் சத்தியமூர்த்தியின் அறிவித்தல்

யாழ். போதனா வைத்தியசாலை (Teaching Hospital Jaffna) வெளிநோயாளர் பிரிவில் அரச தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு என சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி (Thangamuthu Sathiyamoorthy)…

இடிந்து விழுந்த 3 மாடி கட்டிடம்; ஒருவர் பலி – 24 குடும்பங்களின் நிலை என்ன?

மும்பையில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மூன்று மாடி கட்டிடம் மஹாராஷ்டிராவில் கன மழை பெய்து வரும் நிலையில் நவி மும்பையில் ஷாபாஸ் கிராமத்தில் உள்ள சிபிடி பெலாப்பூர் பகுதியில் உள்ள நான்கு மாடி கட்டடம்…

சீனாவில் கனமழை.. நிலச்சரிவில் உயிருடன் புதையுண்ட 12 பேர்

சீனாவின் தென்பகுதியில் கெய்மி புயலால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். சீனா நாட்டையே கனமழை உலுக்கி வருகிறது. கடந்த வியாழக்கிழமை முதல் மழை பெய்து வருகிறது. தென்கிழக்கு பகுதியில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு…

இலங்கைக்கு இலவச விசா திட்டத்தை அறிமுகப்படுத்திய நாடு இலங்கை

இலங்கை உள்ளிட்ட 55 நாடுகளுக்கு இலவச விசா திட்டத்தை அல்ஜீரியா அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கை அல்ஜீரியாவில் சுற்றுலா பயணிகளுக்கான பயண நடைமுறைகளை இலகுவாக்குவதன் மூலம் சுற்றுலா துறையை மேம்படுத்த இந்த புதிய இலவச விசா கொள்கை…

சீன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்து: ஐவர் பலி

சீனாவின் (China) ஹெனான் நகரத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. குறித்த பகுதியி்ல் உள்ள அலுமினிய தொழிற்சாலை ஒன்றிலேயே இந்த வெடிப்பு சம்பவம்…

யாருக்கு ஆதரவு : அறிவிப்பை வெளியிடுகிறார் மகிந்த

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது என்பது தொடர்பில் அந்த கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (mahinda rajapaksa)தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார். இதன்படி எந்த வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது…

பாடசாலைக்கு கஞ்சா எடுத்துச் சென்ற மாணவன் : முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணை

முல்லைத்தீவில் (mullaitivu) மாணவனொருவர் பாடசாலையிற்கு கஞ்சா பொதி ஒன்றினை எடுத்து சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், தரம் எட்டில் கல்வி கற்கும் குறித்த மாணவன் தனது வீட்டில் இருந்து பாடசாலைக்கு செல்லும் போது சிறு…

ஒலிம்பிக்கில் முதல் பதக்கத்தை வென்ற பிரித்தானியா: முதல் தங்கப் பதக்கத்தை வென்றது எந்த நாடு…

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக துவங்கியுள்ள நிலையில், பிரித்தானியா தனது முதல் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளது. முதல் பதக்கம் இரட்டையர் டைவிங் பிரிவில், பிரித்தானியாவின் Yasmin Harper மற்றும் Scarlett Mew Jensen…

நாள்பட்ட நோய்களை விரட்டியடிக்கும் சாத்துக்குடி ஜூஸ் – யாரெல்லாம் குடிக்கலாம்…

நாள்பட்ட நோய்களை குணமாக்கும் மூலிகை பானங்களில் சாத்துக்குடி ஜூஸ் ஒன்று. மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாத்துக்குடி ஜூஸ் குடித்து வந்தால் எளிதில் செரிமானம் அடைந்து உடல் புத்துணர்வு அடையும். இந்த பானத்தில் இருக்கும் சத்துக்கள்…

ஜேர்மனியில் குறைந்த புகலிடக்கோரிக்கைகள்: மேலும் குறையவேண்டும் என்கிறார் சேன்ஸலர்

ஜேர்மனியில், ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், புகலிடக்கோரிக்கைகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இந்நிலையில், சட்டவிரோத புலம்பெயர்தலை மேலும் குறைக்கவேண்டும் என்று கூறியுள்ளார் ஜேர்மன் சேன்ஸலர். சட்டவிரோத புலம்பெயர்தல் மேலும்…

பாண் விலை தொடர்பில் கடைக்காரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பாண் விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. 450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதை தொடர்ந்து இந்த எச்சரிக்கை…

பிரித்தானிய கடற்கரை ஒன்றில் அசைவின்றி கிடத்த ஆயிரக்கணக்கான நண்டுகள்: நல்ல விடயமாம்

பிரித்தானிய கடற்கரை ஒன்றில் ஆயிரக்கணக்கான நண்டுகள் அசைவின்றிக் கிடந்ததைக் கண்ட மக்கள் திகைப்படைந்தார்கள். அருகில் சென்று பார்க்கும்போதுதான் தெரிந்தது, அவை உயிருள்ள நண்டுகள் அல்ல, நண்டுகளின் ஓடுகள் என்பது! கடற்கரை ஒன்றில் அசைவின்றி…

மகிந்த தரப்பின் 100ற்கும் அதிகமான எம்.பிக்களின் முக்கிய முடிவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆளும் கட்சிக்கு ஆதரவளிக்கும் அமைச்சர்களில் சுமார் 102 பேர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பில் அவர்கள் இதற்கு…

வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்திருக்கும் மக்களுக்கு சலுகை! ரணில் வெளியிட்டுள்ள அறிவிப்பு

வங்கிகளில் மக்கள் நகைகளை அடகு வைக்கும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் பிரச்சினைகளுக்குப் படிப்படியாகத் தீர்வுகளை வழங்கி வருகிறோம். பொருளாதாரம் வலுவடையும் போது எமது கஷ்டங்களுக்கான தீர்வுகள் கிடைக்கும். அண்மையில் தங்க நகைகளுக்கான சலுகைகளை…

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலைகளில் ஏற்படப்போகும் மாற்றம்

அடுத்த சில மாதங்களில் நாடளாவிய ரீதியில் 1,250 முக்கிய பாடசாலைகள் நட்பு பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யப்பட்டு கல்வி அமைச்சினால் நிர்வகிக்கப்படும் ஒரே வலையமைப்பின் கீழ் கொண்டுவரப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த்(susil…

யாழில் நள்ளிரவு வன்முறை கும்பல் அரங்கேற்றிய கொடூரம்! தீக்கிரையான வாகனம்

யாழ்ப்பாண பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றிற்கு வன்முறை கும்பல் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று (27-07-2024) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்…

பெங்களூருவுக்கு வந்திறங்கிய 3000 கிலோ நாய் இறைச்சி? பின்னணியில் யார்?

பெங்களூரு ரயில் நிலையத்தில் 150 பெட்டிகளில் சுமார் 3000 கிலோ நாய் இறைச்சி வந்திறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாய் இறைச்சி? இந்திய மாநிலமான கர்நாடகா, பெங்களூரு கேஎஸ்ஆர் ரயில் நிலயத்தில் நேற்று இரவு 150 பெட்டிகளில் சுமார்…

போக்குவரத்துத்துறையில் பதவி உயர்வு – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

அரசு போக்குவரத்துக் கழகங்களில் 7 துணை மேலாளர்களுக்கு பதவி உயர்வும், 5 பொது மேலாளர்களுக்கு பணியிடமாற்றமும் வழங்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து இது தொடர்பாக போக்குவரத்துத் துறைச் செயலர் வெளியிட்டுள்ள பதிவில் ,அரசு போக்குவரத்துக் கழக…

ரணில், டக்ளஸ், கூட்டமைப்பினர் ஏமாற்று பேர்வழிகள் -(video)

video link- https://wetransfer.com/downloads/f8b52e2430ce38494f383856cd23a48d20240726094254/807f3e?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தை…

புலிகள் பயங்கரவாதிகளாக மாறுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பே காரணம்- த. ம. வி. பு கட்சியின்…

video link- https://wetransfer.com/downloads/fd53088ba3f5a660987e4dd7562f5e7220240726105751/04cdc3?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 பயங்கரவாத அமைப்பாக புலிகள் முத்திரை குத்தப்பட்டு,…