;
Athirady Tamil News
Monthly Archives

July 2024

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் காரைதீவு பிரதேச கிராமிய குழு உறுப்பினர்களுக்கான…

video link- https://wetransfer.com/downloads/fd53088ba3f5a660987e4dd7562f5e7220240726105751/04cdc3?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 பயங்கரவாத அமைப்பாக புலிகள் முத்திரை…

தீவக கல்வி தராதரத்தை மேம்படுத்த நடவடிக்கை

தீவக பிரதேச கல்வித்துறையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதற்கும் அப்பகுதியின் கல்வி தரத்தை மேம்படுத்துவது தொடர்பிலும் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார். யாழ் மாவட்டத்தின்…

பாரிஸ் ஒலிம்பிக்கில் தவறாக அறிமுகப்படுத்தப்பட்ட தென் கொரியா: மன்னிப்பு கோரிய ஒலிம்பிக்…

பிரான்ஸில் தொடங்கியுள்ள ஒலிம்பிக்கில் தென்கொரிய அணி தவறுதலாக வட கொரியா என்று அழைக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக்கில் தென் கொரிய அணிக்கு அதிர்ச்சி பாரிஸ் ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் தென்…

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் பெயர் இறுதி., அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய இந்திய வம்சாவளி துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்த விடயத்தை கமலா ஹாரிஸ் சமூக வலைதளத்தில் அதிகாரபூர்வமாக…

தொடரும் போர் பதற்றம் : முதன் முறையாக உக்ரைன் செல்லும் பிரதமர் மோடி – எப்போது…

ஆகஸ்ட் 23 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் நாட்டிற்கு செல்ல இருக்கிறார். 2022 ஆம் ஆண்டு ரஷ்யா - உக்ரைன் இடையே போர் தொடங்கியது. கடந்த ஆண்டு, போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டிற்கு வருமாறு பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர்…

சீனாவை தாக்கிய பேய் சூறாவளி! 3,00,000 பேர் இடம்பெயர்வு

கெய்மி சூறாவளி தாக்கியதில் சீனாவின் கிழக்கு பிராந்தியத்தில் இருந்து 3 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கெய்மி சூறாவளி தைவானை தாக்கிய மிக வலிமையான சூறாவளி கெய்மி என்று கூறப்பட்டது. இது வியாழக்கிழமை நிலச்சரிவை…

இலங்கை சர்வதேச விமான நிலையத்தில் திடீரென உயிரிழந்த சுங்க அதிகாரி!

இலங்கையில் உள்ள மத்தள சர்வதேச விமான நிலையத்தின் சுங்க அதிகாரி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நபர் விமான நிலையத்தின் ஓய்வறையில் இருந்தபோது உயிரிழந்துள்ளதாக மத்தள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

யாழில் இருந்து கஞ்சா கடத்தியவர் டிப்பருடன் கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து டிப்பர் வாகனத்தில் கஞ்சா போதைப்பொருளை கடத்தி சென்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்றைய தினம் சனிக்கிழமை கிளிநொச்சி பூநகரி பகுதியை நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்தினை சங்குப்பிட்டி…

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையை வந்தடைந்த புதிய மின்பிறப்பாக்கி

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டடத் தொகுதிக்கான நிரந்தர மின்பிறப்பாக்கி நேற்றைய தினம் சனிக்கிழமை வைத்தியசாலையை வந்தடைந்தது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் விபத்து, அவசர சிகிச்சைப் பிரிவை செயற்படுத்துவதற்கான மின்பிறப்பாக்கி…

யாழ். சிறையில் 74 தமிழக கடற்தொழிலாளர்கள்

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 74 தமிழக கடற்தொழிலாளர்கள் நீதிமன்ற உத்தரவில் , யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு கால கட்டங்களில் கைதாகி நீதிமன்றில்…

அபாய நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்ட அழகிய இளம்பெண்: உருவாகியுள்ள சந்தேகம்

வெளிநாடொன்றில் மொடலாக பணியாற்றிவந்த சுவிஸ் குடிமகளான அழகிய இளம்பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டதாக பொலிசார் கருதுகிறார்கள். காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட பெண் கடந்த வியாழக்கிழமை மாலை, தாய்லாந்தில் வாழ்ந்துவந்த Gwendoline…

தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை என்ன? ஓய்வுபெற்ற IAS அதிகாரிகளுடன் விஜய் ஆலோசனை

தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைகள் தொடர்பாக ஓய்வுபெற்ற IAS அதிகாரிகளுடன் விஜய் ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சேலம் மாநாடு நடிகர் விஜய் தமிழக வெற்றி கழக கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் வரும் 2026…

யாழ்ப்பாணத்தில் ஆசிரியர் தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை ஆசிரியர் தாக்கியதில் மாணவன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது, குறித்த பாடசாலை மாணவர்கள்…

தேர்தல் ஆணைக்குழுவிற்கும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க உளளிட்ட ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும், மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு நடத்தப்பட உள்ளது. ஜனாதிபதி தேர்தலின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில்…

ஜனாதிபதி தேர்தலில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்து எச்சரிக்கை

எதிர்வ ரும் ஜனாதிபதித் தேர்தலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் (AI Technology) தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் நாட்டு மக்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பில்…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் இடம்பெறும் முறைகேடுகளுக்கு எதிரான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அந்த பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவுக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள், உடனடியாக…

காசாவில் மருத்துவமனை மீது தாக்குதல் : குழந்தைகள் உட்பட 30 பேர் பலி

காசாவில் (Gaza) டெயிர் அல்-பாலா (Deir el-Balah) பகுதியில் அமைந்துள்ள மருந்துவமனை மீது இஸ்ரேல் (Israel) படைகள் நிகழ்த்திய வான்வழித் தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டிருப்பதாக காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.…

விடுதிக்குள் புகுந்து பெண்ணை கொடூரமாக கழுத்தறுத்து கொன்ற நபர்..மத்திய பிரதேசத்தில் கைது

இந்திய மாநிலம் கர்நாடகாவில் இளம்பெண்ணொருவரை கொடூரமாக கொலை செய்த நபர் மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். கழுத்தறுத்து கொலை கர்நாடக மாநிலம் பெங்களூரில் தங்கும் விடுதிக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், 24 வயதான கிருத்தி குமார் என்ற…

இலங்கை வீதியொன்றுக்கு சூட்டப்பட்டுள்ள தமிழ் நடிகரின் பெயர்

காலஞ்சென்ற இலங்கையின் நடிகரான தர்ஷன் தர்மராஜின்(Darshan Dharmaraj) பெயர் வீதி ஒன்றிற்கு சூட்டப்பட்டுள்ளது. தர்ஷன் தர்மராஜின் பிறப்பிடமான இறக்குவானையிலுள்ள வீதி ஒன்றிற்கே அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதாவது தர்ஷன் தர்மராஜின்…

முல்லைத்தீவில் ஏற்பட்ட தீ பரவல்: தீக்கிரையாகிய தேக்கங்காடு

முல்லைத்தீவு (Mullaitivu) - முள்ளியவளை காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட ஒட்டுசுட்டான் வீதிக்கு அண்மையில் உள்ள தேக்கங்காட்டில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. குறி்த்த தீப்பரவலானது நேற்று (27) ஏற்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.…

தென்னிலங்கை அரசியலில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தவுள்ள சந்திப்பு இன்று!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் (Ranil Wickremesinghe) சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஸ்தாபகர் பசில் ராஜபக்சவுக்கும் (Basil Rajapaksa) இடையிலான விசேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. குறித்த சந்திப்பானது, இன்று (28)…

அனுரவின் அடுத்த நகர்வு! ஆசியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு தேர்தல் பிரச்சாரம்

தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் அனுர குமார திசாநாயக்கவின் (Anurakumara Diassanayake) "akd.lk" என்ற புதிய இணையத்தளம் ஒன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வானது நேற்று (27) இடம்பெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தியின்…

பிரான்சில் தொடருந்து பாதைகள் மீது தாக்குதல் – ஒலிம்பிக் போட்டிகளின் போது வன்முறை

ஒலிம்பிக் (Olympics) போட்டிகளிற்கு முன்னதாக பாரிசின் (Paris) முக்கியமான தொடருந்து பாதைகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் காரணமாக தொடருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் உள்ள…

1 சதவீத பணக்காரர்களின் சொத்து 42 ட்ரில்லியன் டொலர் உயர்வு., வரியை உயர்த்த G20 நாடுகள்…

உலகின் 1 சதவீத பணக்காரர்களின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் 42 ட்ரில்லியன் டொலர் அதிகரித்துள்ளது. இது இலங்கை பணமதிப்பில் ரூபா 12,72,46,93,80,00,00,000 (ரூ.12,724 லட்சம் கோடி) ஆகும். ஆக்ஸ்பாம் (Oxfam) சமீபத்திய அறிக்கை ஒன்றில் இந்தத்…

இளவரசர் வில்லியமுடைய இன்னொரு முகம்: இளவரசி டயானாவின் கடிதத்திலிருந்து தெரியவந்த உண்மை

இளவசர் வில்லியமும் ஹரியும் ஆளுக்கொரு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டு நிற்கும் புகைப்படங்கள்தான் இப்போது அதிகம் வெளிவருகின்றன. ஆனால், அவர்கள் எப்போதுமே இப்படி முட்டிக்கொண்டிருந்ததில்லை என்பதற்கு ஆதாரமாக கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது.…

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்கள் பட்டியல்: சுவிட்சர்லாந்துக்கு நான்காவது இடம்

2024ஆம் ஆண்டுக்கான, உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்கள் பட்டியலில் சுவிட்சர்லாந்து நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது. உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல் Henley Passport Index என்னும் அமைப்பு, உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்கள் பட்டியலை…

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் திருமண நிச்சயம் செய்த முதல் காதல் ஜோடி!

உலக விளையாட்டுப் போட்டியில் வீராங்கனைகள் பதக்கம் வென்றால், உலகையே வென்றது போல் மகிழ்ச்சி அடைவார்கள். அதே மேடையில் வாழ்க்கை துணையை கண்டால் அவர்களின் மகிழ்ச்சி ஆயிரம் மடங்கு இருக்கும். சமீபத்தில், ஒரு காதல் ஜோடி பாரிஸ் ஒலிம்பிக்கில்…

80 வயது தாத்தாவை திருமணம் செய்த 25 வயது யுவதி; க்ஷாக்கில் இணையவாசிகள்!

80 தாத்தா ஒருவர் 25 யுவதியை திருமணம் செய்த சம்பவம் இணையவாசிகளை வியக்க செய்துள்ளது. திருமணம் சொர்க்கத்தில் நிச்சரிக்கப்படுகின்றது என பெரியவர்கள் சொல்லுவார்கள். அவர்கள் கூற்றுப்படி எத்தையோ திருமணங்கள் நடந்தேறியும் உள்ளன. அதேபோல சில…

கவனம்: உங்க வங்கி அக்கவுண்டில் இருந்து ரூ.295 ஏன் எடுக்குறாங்க தெரியுமா?

வங்கி அக்கவுண்டில் இருந்து ரூ.295 எடுக்கப்படுவது குறித்து பலர் குழப்பத்தில் உள்ளனர். எஸ்பிஐ வங்கி எஸ்பிஐ வங்கி இந்தியா முழுவதும் கிளைகளை நடத்தி வருகிறது. பல்வேறு கடன் திட்டங்கள் மற்றும் பல சலுகைகள் கொடுக்கப்படுவதால் இந்த வங்கிக்கு…

புலம்பெயர்தல் குறையும் என்று கூறும் கனடா அரசு: கனடா வங்கி கூறும் மாறுபட்ட தகவல்

புலம்பெயர்தல் தொடர்பில் கொண்டுவரப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் புலம்பெயர்வோர் எண்ணிக்கை குறையும் என்று கூறியுள்ளது கனடா அரசு. ஆனால், உண்மையில், புலம்பெயர்வோர் எண்ணிக்கை கனடா அரசு வெளியிட்ட எண்ணிக்கையைவிட அதிகரிக்கும் என மாறுபட்ட கருத்தொன்றை…

மொத்த பேர்களும் மறக்கத் துடிக்கும் பெயர்… கமலா ஹாரிஸின் வெளிச்சத்துக்கு வராத கொடூர…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கடும் போட்டி நிலவும் பல மாகாணங்களில் ட்ரம்புக்கு எதிராக வலுவான செல்வாக்குடன் கமலா ஹாரிஸ் முன்னேறி வருவதாகவே புதிய கருத்துக்கணிப்புகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. ஒரு கெட்ட கனவாகவே உள்ளது ஆனால், முகம்…

இலங்கையில் அதிகரிக்கும் கொலைகள்: வெளியான அறிக்கை

கடந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் 488 கொலைகள் பதிவாகியுள்ளதாக தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 52 கொலைகள் துப்பாக்கிச் சூட்டில் நடந்துள்ளன. தங்காலை, நுகேகொட, கம்பஹா,இரத்னபுர மற்றும்…

சூடுபிடிக்கும் ஜனாதிபதித் தேர்தல் : 10இற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில்

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படும் வேட்பாளர்களின் எண்ணிக்கை இதுவரை 15 ஆக அதிகரித்துள்ளது. இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான…

டிப்ளோமா பட்டதாரிகளுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

டிப்ளோமா கற்கை நெறியினை பூர்த்தி செய்தவர்கள் எதிர்காலத்தில் ஆசிரியர் தொழிலில் ஈடுபட முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார். இந்த புதிய முறைமை தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,…