;
Athirady Tamil News
Monthly Archives

July 2024

வந்தாச்சு பெங்களூரு – சென்னை எக்ஸ்பிரஸ்வே – மத்திய அரசு முக்கிய தகவல்!

சென்னை எக்ஸ்பிரஸ்வே சாலை திட்டம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு - சென்னை பெங்களூரு - சென்னை இடையிலான 258 கிலோமீட்டர் தூரம் கொண்ட அக்செஸ் கன்ட்ரோல் உடன் 4 வழித்தடங்கள் கொண்ட எக்ஸ்பிரஸ்வே சாலை திட்டம் கொண்டுவரப்பட்டது.…

பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் 17 பேருடன் கடலில் மூழ்கிய எண்ணெய்க்கப்பல்

1.5 மில்லியன் லிட்டர் எரிபொருளை ஏற்றிச் சென்ற கப்பல் பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால், சுற்றியுள்ள கடற்பகுதியில் பாரிய எண்ணெய் படலங்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

பாகிஸ்தான் இளைஞரை சரமாரியாக தாக்கிய பிரித்தானிய காவல்துறையினர்: வலுக்கும் கண்டனங்கள்!!!

பிரித்தானியாவின் (UK) மான்செஸ்டர் விமானநிலையத்தில் (Manchester Airport) காவல்துறை உத்தியோகத்தர்களால் பாகிஸ்தானை (Pakistan) சேர்ந்த இளைஞர் ஒருவர் தாக்கப்படும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.…

பார்சல் சாப்பாட்டில் ஊறுகாய் இல்லன்னு.., வழக்கு தொடர்ந்தவருக்கு கிடைத்த தொகை எவ்வளவு…

பார்சல் சாப்பாட்டில் ஊறுகாய் வைக்கவில்லை என்று நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தவருக்கு என்ன நடந்துள்ளது என்பதை பார்க்கலாம். ஊறுகாய் இல்லை தமிழக மாவட்டமான விழுப்புரம், வழுதரெட்டி பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர்,…

இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்: ஜனாதிபதி ரணில் உறுதி

இலங்கை இளைஞர்களுக்கு உள்நாட்டிலேயே தேவையான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்குரிய சரியான திட்டத்தை அடுத்த 10 வருடங்களில் செயற்படுத்துவோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe)…

முன்மொழியப்பட்டுள்ள கல்விச் சீர்திருத்தத்தை விமர்சித்த சஜித்

முன்மொழியப்பட்டுள்ள கல்விச் சீர்திருத்தத்தின்படி தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம், அழகியல் பாடங்களை நீக்குவது முட்டாள்தனமான செயல் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை…

மன்னார் – பேசாலையில் காற்றாலை அமைக்க பொதுமக்களின் காணிகளை அளவீடு செய்வதற்கு…

மன்னார் - பேசாலை பகுதியில் காற்றாலை அமைக்க பொதுமக்களின் காணிகளை அளவீடு செய்வதற்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். மன்னார் தீவில் காற்றாலை அமைப்பதற்கும் கனியவள மணல் அகழ்வு நடவடிக்கைகளுக்கு எதிராக மன்னார் தீவு மக்கள் மற்றும் பொது…

கொழும்பில் இரு இடங்களில் இரகசியமாக சந்தித்த 48 நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

அரசை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் கொழும்பில் இரண்டு இடங்களில் 48 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவு தொடர்பில் விசேட கலந்துரையாடலை நடத்தியதாக அரசியல் வட்டாரங்கள்…

இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

இந்தியாவிற்கு பயணம் செய்யும் தமது நாட்டு பிரஜைகள் மணிப்பூர், ஜம்மு மற்றும் காஷ்மீர் (Jammu Kashmir) போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்க (USA) அரசு எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா (India)…

Facebook காதல் TO ஓன்லைன் திருமணம்! போலி பாஸ்போர்ட்டில் பாகிஸ்தானுக்கு ஓட்டம் பிடித்த…

Facebook மூலம் பழகிய காதலனை சந்திக்க இந்திய பெண் ஒருவர் போலி பாஸ்போர்ட்டில் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். Facebook காதல் இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, தானே நகரைச் சேர்ந்தவர் நக்மா நூர் மஃஸூத் அலி. அதேபோல பாகிஸ்தான் நாட்டில் அபோட்டாபாத்…

யாழ்.மானிப்பாய் – கட்டுடை வீதியில் கோர விபத்து!

யாழ்ப்பாணம் மானிப்பாய் – கட்டுடை சந்தியில் வானும் மோட்டார் சைக்கிளும் மோதுண்டதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சங்கானையைச் சேர்ந்த முகுந்தன் அஜந்தா என்ற 43 வயதான மூன்று பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார். மோட்டார்…

யாழில். ஊடகவியலாளர் ஒருவர் திடீரென உயிரிழப்பு

முன்னாள் போராளியும், ஊடகவியலாளரும், வவுனியா பிரஜைகள் குழுவின் ஊடகப் பேச்சாளரும், அரசியல் சமூக செயற்பாட்டாளருமான ஈழம் சேகுவேரா (இசைப்பிரியன்) என அழைக்கப்படும் அ.சேகுவாரா நேற்றைய தினம் வியாழக்கிழமை காலமானார். யாழ்ப்பாணம் ஆரியகுளம்…

வெலிக்கடை படுகொலை நினைவேந்தல்

இலங்கை சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு காலகட்டங்களில் சாவினைத் தழுவிய, தமிழ் அரசியல் கைதிகளை நினைவுகூர்ந்து நினைவஞ்சலி நிகழ்வுகள் இன்றைய தினம் யாழில் இடம்பெற்றது. 'வெலிக்கடை சிறைப் படுகொலை '…

தேர்தலில் இருந்து விலகியது ஏன்..! மனம் திறந்தார் பைடன்

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து ஜனாதிபதி ஜோ பைடன்(joe biden) முதல்முறையாக விளக்கம் அளித்துள்ளார். போட்டியிலிருந்து விலகிய பின்னர் நாட்டு மக்களுக்கு முதல்முறையாக புதன்கிழமை உரையாற்றியபோது, “இளம்…

பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம் மற்றும் பிரதேச அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற…

பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம் மற்றும் பிரதேச அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்றைய  தினம் (25.07.2024 ) யாழ்.மாவட்டச் செயலக…

8 ஆண்டுகளின் பின்னர் எஜமானரிடம் சேர்க்கப்பட்ட பூனை;நெகிழ்ச்சி சம்பவம்

னடாவின் மொன்றியலில் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன பூனை ஒன்று அதன் எஜமானரிடம் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. காணாமல் போன பூனை ஓட்டோவாவில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தன்னார்வ தொண்டு நிறுவனமான ஹுமன் சொசைட்டி என்ற…

பிரித்தானிய ராஜ குடும்பத்தின் சொத்து மதிப்பு குறித்து வெளியான அதிகாரப்பூர்வ தகவல்

பிரித்தானிய ராஜ குடும்பத்தின் சொத்து மதிப்பு 53 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் மன்னருக்கு 45 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிக ஊதிய உயர்வு கிடைக்கவிருக்கும் நிலையில், ராஜ குடும்பத்தின்…

உலகின் நீர்நிலைகளில் வேகமாக குறையும் ஆஜ்சிஜன்! எச்சரிக்கை விடுக்கும் ஆராய்ச்சியாளர்கள்

லகின் நீர்நிலைகளில் உள்ள கரைந்த ஆக்சிஜனின் அளவு வேகமாக குறைந்துவருவதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்களால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக காலநிலை மாற்றம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கடல்,…

பிஎஸ்என்எல் நஷ்டம் குறைந்துள்ளது- மக்களவையில் தகவல்

பொதுத் துறை தொலைத்தொடா்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-லின் நஷ்டம் கடந்த நிதியாண்டில் சற்று குறைந்துள்ளதாக மக்களவையில் புதன்கிழமை மத்திய தொலைத்தொடா்புத் துறை இணையமைச்சா் பி.சந்திரசேகா் தெரிவித்துள்ளாா். தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனங்கள்…

திருமணமானவுடன் பெண்ணை பார்த்து மாப்பிள்ளை சொன்ன வார்த்தை.. 3 நிமிடங்களில் விவாகரத்து

பொதுவாக திருமணம் என்பது சிலருக்கு சொர்க்கமாகவும், இன்னும் சிலருக்கு நரகமாகவும் இருக்கும். பல வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் சில ஆண்டுகளில் சண்டையிட்டுக் கொண்டு விவாகரத்து வாங்கி பிரிகிறார்கள். இதன்படி, சமீப காலமாக…

தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் : சுமந்திரன் வெளியிட்ட தகவல்

தமிழர் தரப்பில் இருந்து பொது வேட்பாளர் ஒருவரரை நிறுத்துகின்ற எந்தவொரு தீர்மானத்தையும் இலங்கைத் தமிழரசுக் கட்சி இதுவரையில் எடுக்கவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்…

ஜேர்மனி செல்லும் வெளிநாட்டு மாணவர்களுக்கு கவலையை ஏற்படுத்தும் ஒரு செய்தி

ஜேர்மனியில் கல்வி கற்கச் செல்லும் சர்வதேச மாணவர்கள், ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கியில் டெபாசிட் செய்யவேண்டும் என்னும் விதி உள்ளது. அந்தத் தொகை, செப்டம்பர் மாதத்திலிருந்து அதிகரிக்கப்பட உள்ளது. Blocked Account ஜேர்மனியில் கல்வி கற்கச்…

வவுனியா குடிவரவு, குடியகல்வு பிராந்திய அலுவலகம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் இல: JC 23 வெளிச்சுற்று வீதி வவுனியா (Vavuniya) எனும் முகவரியில் அமைந்துள்ள பிராந்திய அலுவலகத்தின் இடமாற்றம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், 2024 ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி…

புணேவில் கனமழைக்கு 4 பேர் பலி! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

மகாராஷ்டிரத்தின் புணேவில் இடைவிடாது பெய்யும் கனமழைக்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலான பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக வடமாநிலத்தில் பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகின்றது.…

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் சரத் பொன்சேகா

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக தாம் களமிறங்கப் போவதாக முன்னாள் இராணுவ தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonseka) அறிவித்துள்ளார். குறித்த அறிவிப்பை தனது உத்தியோகபூர்வ…

தங்க நகைகளை அடகு வைத்தவர்களுக்கு மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்தவர்களுக்கு நிவாரணம் வழங்க முடியாதென இலங்கை மத்திய வங்கியின் (Central Bank of Sri Lanka) ஆளுநர் நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர்…

புனித காசி தீர்த்தம் யாழ்ப்பாணம் உப்புவயல் குளத்தில் கலப்பு

புனித காசி தீர்த்தமானது இன்றையதினம் (25) வட்டுக்கோட்டை உப்புவயல் குளத்தில் கலக்கப்பட்டது. இந்தியாவிலுள்ள காசி திருத்தலத்திலிருந்து கலாநிதி சிதம்பரமோகனால் புனித தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. பங்கேற்றோர் இதன் பின்னர், சங்கானை…

இஸ்ரேல் தாக்குதலில் மேலும் 70 போ் உயிரிழப்பு

காஸாவின் கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 70 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். இது குறித்து அந்தப் பகுதி மருத்துவமனை அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது: கான் யூனிஸ் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற…

யாழுக்கு பேருந்தில் வெடிமருந்து எடுத்து வந்த இளைஞன் கைது

யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தில் வெடி மருந்துகளை கொண்டு வந்த இளைஞன் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கொடிகாமம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்றைய தினம் வியாழக்கிழமை பயணித்த பேருந்தில் இளைஞன்…

யாழில் பொலிஸ் உத்தியோகஸ்தர் எனகூறி இளைஞன் செய்த மோசம்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபரிடம் தன்னை பொலிஸ் உத்தியோகஸ்தர் என அடையாளப்படுத்தி 3 இலட்சம் ரூபா கப்பம் பெற்ற இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் இளவாலை பகுதியை சேர்ந்த இளைஞளே இவ்வாரு கைதாகியுள்ளார். மிரட்டி 3 இலட்சம் ரூபா கப்பம்…

ஜேர்மனியில் மூடப்படும் பழமையான மசூதி: விமர்சித்துள்ள ஈரான்

ஜேர்மனியின் (Germany) மிகப் பாரிய மற்றும் பழமையான ஹம்பர்க் மசூதி (Islamic Center Hamburg) மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Blue Mosque என்று உலகம் முழுவதும் பிரபலமாக அறியப்படும் இந்த மசூதியானது ஷியா முஸ்லிம்…

யாரெல்லாம் நாவல்பழம் சாப்பிடக் கூடாது தெரியுமா?

பொதுவாக அநேகமானவர்கள் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று தான் நாவல்பழம். இந்த பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் B உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. நாவல்பழத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி…

பங்களாதேஷ் மாணவர்கள் போராட்டம்: எதிர்கட்சி மீது குற்றச்சாட்டும் பிரதமர்

பங்களாதேஷில் (Bangladesh) இடம்பெற்ற வன்முறைகளின் பின்னணியில் அந்த நாட்டின் எதிர்க்கட்சியின் சூழ்ச்சி காணப்படுவதாக பங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனா (Sheikh Hasina) குற்றம் சாட்டியுள்ளார். தொழில் ஒதுக்கச் சட்டம் தொடர்பாக எழுந்த…

கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்து வெள்ளை மாளிகைக்கு திரும்பிய ஜோபைடன்

அமெரிக்க (USA) ஜனாதிபதி ஜோபைடன் (Joe biden) கோவிட் பாதிப்பிலிருந்து குணமடைந்து வெள்ளை மாளிகைக்கு திரும்பியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனுக்கு கடந்த 17ஆம் திகதிக்கு கோவிட் அறிகுறிகள்…