;
Athirady Tamil News
Monthly Archives

August 2024

பிரித்தானியாவில் முதல் “நீலநாக்கு வைரஸ்” தொற்று கண்டுபிடிப்பு: அறிகுறிகள் என்னென்ன?

ஐரோப்பா முழுவதும் வேகமாக அதிகரித்து, நீல நாக்கு வைரஸ் பாதிப்பு பிரித்தானியாவிலும் பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நீல நாக்கு வைரஸ் பரவல் ஐரோப்பிய நாடுகளான நெதர்லாந்து, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் டென்மார்க் அகியவற்றில் நீல நாக்கு…

பிரியாணி போட்டியால் வந்த பெரும் சிக்கல் – உணவக மேலாளர் மீது பாய்ந்த வழக்கு!

பிரியாணி போட்டி நடத்திய உணவக மேலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிரியாணி போட்டி கோவை ரயில் நிலையம் அருகே செயல்பட்டு வரும் தனியார் உணவகம் இயங்கி வருகிறது. அங்கு ஒரு சுவாரஸ்யமான பிரியாணி போட்டி நடைபெற்றது. அதாவது, ஆறு…

பொது இடங்களில் பெண்களின் குரல் கேட்க கூடாது ; ஆப்கானிஸ்தானில் புதிய சட்டம்

ஆப்கானிஸ்தானில் பொது இடங்களில் பெண்கள் பொது இடங்களில் பேசக்கூடாது மற்றும் முகத்தையும் உடலையும் காட்டக்கூடாது என்று தலிபான்கள் கட்டுப்பாட்டை விதித்துள்ளனர். புதிய சட்டங்கள் ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் சிறுமிகளை குறிப்பாக கடுமையாக…

அரியணையேறும் வரிசையில் ஹரி மேகன் குழந்தைகள்: அவர்களுக்கு இது தெரியுமா?

பிரித்தானியாவை விட்டும், ராஜ குடும்பத்தைவிட்டும் வெளியேறி தன் குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியமர்ந்துவிட்டார் ஹரி. ஆனாலும், ஹரி மேகன் தம்பதியரின் பிள்ளைகள், பிரித்தானிய அரியணையேறும் வரிசையில், ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தில் உள்ளார்கள்.…

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அதிரடி தீர்மானம்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து ஜனாதிபதி சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன (Kausalya Navaratna) விலக வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்டத்தரணிகள் சபை ஏகமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. குறித்த இந்த…

யாழ். நாகதீப ரஜ மகா விகாரையில் சஜித் பிரேமதாச

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்காகவும், ஆட்சிக்கு வந்ததன் பிற்பாடு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குமாக வேண்டியும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (31) யாழ் நாகதீப ரஜ மகா விகாரைக்கு விஜயம் செய்து…

Viral Video: மீன்களுக்கு உணவு கொடுக்கும் வாத்தின் நெகிழ்ச்சியான செயல்

மீன்களுக்கு உணவு கொடுக்கும் வாத்தின் நெகிழ்ச்சியான செயல் அடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாகவே தற்காலத்தில் மனிதர்கள் அனைவரும் இயந்திரமயமான ஒரு வாழ்க்கையை தான் வாழவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது. தினசரி…

யாழில். மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கிய பெண் உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட பெண் ,வட்டி பணத்தினை மீளளிக்க முடியாத நிலையில் தனது உயிரை மாய்த்துள்ளார் யாழ்ப்பாண புறநகர் பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரே நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை…

மோசடி செய்தால் மார்க் சக்கர்பெர்க்கிற்கு வாழ்நாள் சிறை

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மெட்டா மோசடி செய்தால் மார்க் சக்கர்பெர்க் தனது வாழ்க்கையை சிறையில் கழிப்பார் என்று வரவிருக்கும் சேவ் அமெரிக்கா என்ற புத்தகத்தில் டிரம்ப் எழுதி உள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது…

நல்லூரில் சஜித்

யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவரும் , ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச இன்றைய தினம் சனிக்கிழமை காலை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள…

பிரித்தானியாவில் 13 வயது சிறுவனுக்கு கத்திக்குத்து: பொலிஸார் வழங்கிய வாக்குறுதி

பிரித்தானியாவில் 13 வயது சிறுவன் கத்திக்குத்து தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில் பொலிஸார் கொலை விசாரணையை தொடங்கியுள்ளனர். 13 வயது சிறுவன் உயிரிழப்பு கத்திக்குத்து தாக்குதலில் 13 வயது சிறுவன் கொல்லப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் கொலை…

நாள்பட்ட நோய்களுக்கு மருந்தாகும் கறிவேப்பிலை- வெறும் வயிற்றில் சாப்பிடுங்க

பொதுவாக கறிவேப்பிலை தென்னிந்திய உணவுகளில் முக்கிய பொருளாக சேர்க்கப்படுகின்றது. கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள் அறிந்த மக்கள் இதனை தினமும் உணவுடன் சேர்த்து கொள்வார்கள். இதனால் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள்…

சுட்டு வீழ்த்தப்பட்ட F-16 போர் விமானம்… ஆத்திரத்தில் ஜெலென்ஸ்கி எடுத்துள்ள முடிவு

உக்ரைன் படைகளாலையே F-16 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த ஜனாதிபதி ஜெலென்ஸ்கி விமானப் படை தளபதியை பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளார். மிக முக்கியமான விமானி உக்ரைன் ராணுவம் தங்களின் முட்டாள்த்தனமான நடவடிக்கையால்…

கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் துணிச்சலாக நாடொன்றிற்கு பயணிக்கும் புடின்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தனக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ள நிலையிலும், அந்த அமைப்பில் உறுப்பு நாடாக உள்ள நாடொன்றிற்கு துணிச்சலாக பயணிக்க உள்ளார் புடின். துணிச்சலாக நாடொன்றிற்கு பயணிக்கும் புடின் ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத்…

விவசாயிகளுக்கு பாரிய சலுகைகள் அறிவிப்பு: உறுதிமொழி அளிக்கும் சஜித்

மோசடியான வர்த்தகர்களின் பொறிக்குள் சிக்கிக் கொள்ளாமல் விவசாயிகளை வளப்படுத்துவதற்காக 50 கிலோ கிராம் உரமுடைய மூடையை 5000 ரூபாவிற்கு வழங்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.…

இந்து சமுத்திர பொருளாதாரத்தில் இலங்கையை கட்டமைக்க ரணில் புதிய திட்டம்

இந்து சமுத்திரத்தை மையமாகக் கொண்ட ஒரு பொருளாதார நாடக இலங்கையை மாற்றியமைக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இயலும் ஸ்ரீலங்கா தேசிய இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.…

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் குறித்து அநுர வெளியிட்ட தகவல்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் (Sr Lankan Airlines) ஐ அரச மற்றும் தனியார் கூட்டு முயற்சியாக நடத்த விரும்புவதாக அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் சுற்றுலாக்…

வெறும் வாய்ச்சொல் வீரனல்ல ரணில் : பிரசன்ன ரணதுங்க புகழாரம்!

வாய்ச்சொல்லில் வெட்டி வீழ்த்தும் தலைவர்கள் பலர் இருக்கின்ற போது செயல் வீரராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மட்டுமே உள்ளார் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார். மொனராகலையில் (Monaragala)…

கடத்தியவரை விட்டு பிரியமுடியாமல் கதறிய குழந்தை – கைதுக்கு முன் உருக்கம்!

தன்னை கடத்தியவரை விட்டு பிரிய மனமில்லாமல் குழந்தை அழுத வீடியோ வைரலாகி வருகிறது. குழந்தை கடத்தல் உத்தர பிரதேசம், ஆக்ராவைச் சேர்ந்தவர் தலைமைக் காவலர் தனுஜ் சாஹர். மாநில காவல்துறையின் சிறப்பு பிரிவு மற்றும் கண்காணிப்பு பிரிவு ஆகியவற்றில்…

7 குழந்தைகள் உட்பட 8 பேரை கடித்தே கொன்ற ஓநாய் – நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

8 பேரை ஓநாய்கள் கடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஓநாய் அச்சுறுத்தல் உத்தர பிரதேசம், பஹ்ரைச் மாவட்டத்தில் ஓநாய் நடமாட்டம் அதிகமாக இருந்துள்ளது. இதனால், கடந்த 2 மாதங்களில் மட்டும் 7 குழந்தைகள், ஒரு பெண் என மொத்தம் 8…

ஒற்றை ஆட்சிக்கு எதிரான கொள்கை வகுக்க மாட்டோம்…! தொடர்ந்து வலியுறுத்தும் நாமல்

வடக்கில் உள்ள பிரச்சினைகள் தான் தெற்கிலும் உள்ளன, ஒற்றையாட்சிக்கு எதிரான கொள்கையை வகுக்கமாட்டோம் என பொதுஜன பெரமுனவின் (Sri Lanka Podujana Peramuna) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன் விவசாயிகளுக்கு முன்னுரிமை…

மகாவலி கங்கையில் மிதந்த நிலையில் ஆணொருவரின் சடலம்

கண்டி, கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாரங்விட பிரதேசத்தில் மகாவலி கங்கையில் மிதந்த நிலையில் நேற்று (30) மாலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணை சடலமாக மீட்கப்பட்டவர் 65 வயது…

மக்கள் மீதான வரிச்சுமை குறைப்பு : ரணில் வெளியிட்டுள்ள மகிழ்ச்சித் தகவல்

எதிர்வரும் இரண்டு வருடங்களில் பொதுமக்களின் மீதான வரிச் சுமையைக் குறைப்பதற்கு உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் கடன்களை வழங்கிய 18 நாடுகளுடன் இலங்கை…

யாழில் உடற்கலங்களுக்குள் குருதி சென்றமையால் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு

யாழில், உடற்கலங்களுக்குள் குருதி சென்றமையால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (30.08.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது, பதுளையை பிறப்பிடமாக கொண்ட, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில்…

அமெரிக்காவின் F-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷ்யா., அதிர்ச்சியில் உக்ரைன்

ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் அமெரிக்காவிபால் தயாரிக்கப்பட்ட F-16 ரக போர் விமானத்தை உக்ரைன் இழந்தது. திங்கள்கிழமை ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடுமையான தாக்குதல் நடந்ததாக அறியப்படுகிறது. அப்போது, ரஷ்யாவின் பேட்ரியாட் விமான எதிர்ப்பு ஏவுகணை…

வேஸ்ட் பேங்க் மசூதி மீது இஸ்ரேல் தாக்குதல்: உள்ளூர் தளபதி உள்பட 5 பேர் பலி

வெஸ்ட் பேங்க் பகுதியில் அமைந்துள்ள மசூதிக்குள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். சோதனையிடும் இஸ்ரேலிய படைகள் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் வெஸ்ட் பேங்க் பகுதி மீது இஸ்ரேலிய ராணுவம் தொடர் சோதனையை நடத்தி…

இலண்டனில் தமிழ் இளையோர்கள் ஆர்ப்பாட்டம் – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாளில் இலண்டனில் தமிழ் இளையோர்கள் ஆர்ப்பாட்டம் - நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டுள்ள சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாளான நேற்று 30.08.2024…

LGBTQ சமூகத்தினருக்கு ஹாப்பி நியூஸ் – மத்திய நிதி அமைச்சகம் சூப்பர் அறிவிப்பு!

LGBTQ சமூகத்தினர் கூட்டு வங்கிக்கணக்கு தொடங்கலாம் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹாப்பி நியூஸ் இந்தியாவில் LGBTQ சமூகத்தினர் கூட்டு வங்கிக்கணக்கு துவங்க எந்த தடையும் இல்லை என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக…

ஆறு முறை ஆடை களையப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்ட இளம்பெண்: சட்டத்தரணி விடுத்துள்ள கோரிக்கை

தன் கட்சிக்காரரான பதின்மவயதுப்பெண், ஆறு முறை அதிகாரிகளால் ஆடை களையப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டதால், அவரது தண்டனையைக் குறைக்கவேண்டும் என கனேடிய பெண்ணொருவரின் சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார். வீடற்ற நபரை…

மாதாந்த எரிபொருள் விலைத்திருத்தம் குறித்து வெளியான தகவல்

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின்படி, இன்று (31) நள்ளிரிவு எரிபொருள் விலைத்திருத்தம் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டது. இதற்கிடையில், ஓகஸ்ட்…

வெளிநாடொன்றில் இலங்கையர்களுக்கு கிடைத்துள்ள வேலைவாய்ப்புகள்

இலங்கையர்களுக்கு புதிய துறைகளில் வேலை வழங்க ஜப்பான் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, ​​கட்டுமானம், தாதியர் சேவைகள், உற்பத்தி, ஆட்டோமொபைல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பேக்கேஜிங் சேவைகள் ஆகிய துறைகளில் இலங்கையர்களுக்கு…

ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்ட தேசிய இளைஞர் மாநாட்டிற்குள் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் திடீரென நுழைந்து சோதனையிட்டுள்ளனர். மஹரகம இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெற்ற தேசிய இளைஞர் மாநாடு தொடர்பில் கிடைத்த தகவலுக்கமைய,…

திறைசேரி உண்டியல்களின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு

152,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 70,000 மில்லியன்…

ஒலிம்பிக் போட்டிகளைக் காணச் சென்றவர்களுக்கு சுவிட்சர்லாந்தில் விதிக்கப்பட்டுள்ள தடை

ஒலிம்பிக் போட்டிகளைக் காண்பதற்காக பாரீஸ் சென்ற சுவிஸ் குடிமக்கள், அடுத்த சில வாரங்களுக்கு இரத்த தானம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. எதனால் இந்த தடை? பாரீஸில் சிக்கன்குன்யா முதலான வைரஸ்கள் பரவிவருவதாக சுவிட்சர்லாந்தின் Vaud மாகாண, இரத்த…