;
Athirady Tamil News
Daily Archives

4 August 2024

யாழ். நல்லூர்க் கந்தன் திருவிழா… மாநகர சபை விஷேட அறிவிப்பு!

யாழ்ப்பாணத்தில் பிரசித்திப் பெற்ற நல்லூர்க் கந்தன் திருவிழா காலத்தில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் நடைமுறைகள் தீர்மானங்கள் தொடர்பில் மாநகர சபை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. யாழ்.நல்லூர் கந்த சுவாமி ஆல திருவிழா முன்னேற்பாடுகள்…

இன்ஸ்டாகிராமிற்கு தடை விதித்த நாடு : ஐந்து கோடி பயனாளர்கள் பாதிப்பு

மத்திய கிழக்கு நாடான துருக்கி (Turkey) இன்ஸ்டாகிராமை தடை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தநிலையில், துருக்கிய அரசாங்கம் இன்ஸ்டாகிராமை முடக்கியுள்ளதாகவும் ஆனால் இந்த தடை குறித்து அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை…

வயநாடு நிலச்சரிவில் தமிழர்கள் மாயம்! 25 பேரின் கதி என்ன?

கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 358 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழர்கள் 25 பேர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 358 பேர் உயிரிழப்பு வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானவர்களின் 358 ஆக உயர்ந்துள்ளதாக…

மொட்டு கட்சியின் அதிரடி தீர்மானம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படும் உறுப்பினர்கள் எந்த தரத்தில் இருந்தாலும் கட்சியின் உறுப்புரிமையை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மொட்டு கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.…

நாளை இறுதி நாள்! நாட்டு மக்களுக்கான முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தபால்மூல வாக்காளர்களின் விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை நாளையுடன்(05) நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேவையான தகவல்கள் விண்ணப்ப படிவத்தை பூரணப்படுத்துவதற்காக வாக்காளர் இடாப்பில்…

கொழும்பு சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

வணக்கத்துக்குரிய கலபொட ஞானீஸ்ஸர தேரரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (05) கங்காராம விகாரையில் இடம்பெறவுள்ளது. இதன் காரணமாக விசேட போக்குவரத்துத் திட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். திங்கட்கிழமை (05)…

பலஸ்தீனக் கொடி போர்த்தப்பட்டு இஸ்மாயில் ஹனியே உடல் நல்லடக்கம்

ஈரான் (Iran) தலைநகர் தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனீயேவின் இறுதிச் சடங்குகள் நிறைவடைந்துள்ளது. இஸ்மாயில் ஹனீயேவின் (Ismail Haniyeh) உடல் நேற்று முன் தினம் (02.08.2024) வெள்ளிக்கிழமை…

இமாச்சலையை நடுங்க வைத்த மேக வெடிப்பு: 53 பேரை காணவில்லை, 6 பேர் பலி

ஹிமாச்சல் பிரதேசத்தின் சில பகுதிகளில் மேக வெடிப்பு ஏற்பட்டு அதிகனமழை பெய்ததில் 6 பேர் பலியாகியுள்ளதாகவும், பலர் மாயமாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இமாச்சலையை நடுங்க வைத்த மேக வெடிப்பு அறுபதுக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில்…

அளவெட்டியில் சந்தேகமான முறையில் குழந்தையொன்று உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் குழந்தையொன்று சந்தேகத்துக்கிடமான முறையில் இன்று உயிரிழந்துள்ளது. சசிரூபன் நிகாஸ் என்ற பிறந்த 45 நாளான குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. குழந்தைக்கு தாய் பால் ஊட்டியநிலையில் சில மணி நேரங்களுக்கு பின்னர்…

ஜனாதிபதி தேர்தல் : அதிகரிக்கும் வேட்பாளர்கள்

ஜனாதிபதி தேர்தலில் மும்முனைப்போட்டி கடுமையாக இடம்பெறுமென எதிர்பார்க்கப்படும் நிலையில் வேட்பாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் கூடிக்கொண்டே செல்கின்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மற்றும் தேசிய மக்கள்…

கொழும்பு துறைமுகத்தில் இந்திய நீர்மூழ்கி கப்பல்

இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் ஐ.என்.எஸ். ஷல்கி இரண்டு நாள் பயணமாக கொழும்பு துறைமுகத்திற்கு நேற்று முன்தினம்(02) வருகை தந்துள்ளது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்த நீர்மூழ்கிக் கப்பல் 64.4 மீற்றர் நீளமும், மொத்தம் 40…

வெளிநாடொன்றில் 24 இலங்கையர்கள் கைது

குவைத் அதிகாரிகள் 24 இலங்கையர்களை கைது செய்துள்ளதாக, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் தனது X கணக்கில் பதிவொன்றினை இட்டு இதனை தெரிவித்துள்ளார். குவைத்தில் ஏற்பாடு…

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பிலிப்பைன்ஸில் (Philippines) உள்ள மின்டானோ தீவின் கிழக்குக் கரையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று (03) அதிகாலை 6.8 ரிக்டர் அளவில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க…

ஏலியன் சித்தர் கோவில்..சேலத்தில் கோவில் கட்டி வழிபடும் நபர்!!

சேலத்தில் ஏலியனுக்கு கோவில் கட்டி ஒரு வழிபாடு செய்து வருகிறார். கோவில் சாமிகளுக்கு கோவில் இருப்பதையே இங்கு சிலர் விமர்சித்து வருகிறார்கள். அது ஒவ்வொருவரின் கொள்கை சார்ந்த விஷயம். அவ்வாறான சூழலில் சிலர் நடிகைகளும் கோவில்களை…

நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு ஒன்று நிறைவேறியது: மூன்று நாடுகளை புரட்டியெடுத்த சம்பவம்

2024ல் பேய் மழை மற்றும் பெருவெள்ளம் தொடர்பில் நாஸ்ட்ராடாமஸ் கணித்திருந்தது நிறைவேறியுள்ளதுடன், இறப்பு எண்ணிக்கையும் 300 கடந்துள்ளது. நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு கடந்த பல ஆண்டுகளாக நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ள பல்வேறு சம்பவங்கள் நிறைவேறியுள்ளது.…

80 கோடி இந்தியர்களை வறுமையில் இருந்து மீட்ட Smartphones: ஐ.நா. சபை பாராட்டு

இந்தியாவில் பரவி வரும் டிஜிட்டல் புரட்சிக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு தெரிவித்துள்ளது. இதன் மூலம், கடந்த 5 ஆண்டுகளில் 80 கோடி பேரை வெறும் ஸ்மார்ட் போன் மூலம் இந்திய அரசு வறுமையில் இருந்து மீட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின்…