;
Athirady Tamil News
Daily Archives

5 August 2024

பள்ளி ஆசிரியையுடன் தொடர்பு., முதல் மனைவிக்கு துரோகம் செய்த கமலா ஹாரிஸின் கணவர்

கமலா ஹாரிஸின் கணவர் டக்ளஸ் எம்ஹாஃப்., தனது முதல் மனைவிக்கு துரோகம் செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸின் கணவர் டக்ளஸ் எம்ஹாஃப் (Douglas Emhoff), தனது முதல் திருமணத்திற்குப் பிறகு வேறு ஒரு…

உக்ரைன் வந்தடைந்த F-16 போர் விமானங்கள்: ஜெலென்ஸ்கி நெகிழ்ச்சி

உக்ரைன் F-16 போர் விமானங்களை பயன்படுத்தத் தொடங்கி இருப்பதாக அந்நாட்டின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். F-16 போர் விமானம் ஞாயிற்றுக்கிழமை இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், உக்ரைன் விமானிகள் நீண்ட…

ரஷ்யா பிராந்தியம் ஒன்றில் அவசரகால நிலை அறிவிப்பு

ரஷ்ய பிராந்தியமான தைவாவில் காட்டுத்தீ காரணமாக அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. Tyva பிராந்தியத்தில் காட்டுத்தீ பரவி வருவதனால் அங்கு அதிகாரிகள் பிராந்திய அவசரகால நிலையை அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக பிராந்திய ஆளுநர் Vladislav Khovalyg…

“உலகை மாற்றும் ஒரே ஆயுதம் கல்வி”

“உலகை மாற்றும் ஒரே ஆயுதம் கல்வி” என கல்வியின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியவர் தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான நெல்சன் மண்டேலா. அவரது 106ஆவது பிறந்த தினம் ஜூலை 18ஆம் திகதியாகும். ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தின் படி,…

அமெரிக்காவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் : காரணம் தெரியுமா..!

அமெரிக்காவில்(americca) பறப்பில் ஈடுபட்டிருந்த விமானம் ஒன்றில் பயணித்த பெண்ணின் தலையில் அதிகளவில் பேன்கள் இருந்ததால் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து…

பருத்தித்துறையில் கிணற்றுக்குள் வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பளைப் பகுதியில் கிணற்றுக்குள் வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று(04.08.2024) மாலை இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை இதன்போது, பருத்தித்துறை, தும்பளை பகுதியைச்…

கன்வார் யாத்திரை: பிகாரில் மின்சாரம் பாய்ந்து 9 பேர் பலி!

கன்வார் யாத்திரைக்கு சென்றுகொண்டிருந்த பயணிகள் மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். வட மாநிலங்களில் புகழ்பெற்ற கன்வார் யாத்திரை நடைபெற்று வருகின்றது. பல மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் கங்கையில் புனித நீர் எடுத்துச்…

ஜீவன் தொண்டமானால் 3000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

வாழ்வாதாரம், கல்வி மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்காக 3000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) தெரிவித்துள்ளார்.…

குரங்கு மானுக்கு செய்யும் உதவியால் நெகிழ்ந்து போன இணையவாசிகள்: வைரலாகும் வீடியோ

மான்கள் சாப்பிடுவதற்கு மரத்தின் கிளைகளை கீழே இறக்கி உதவி செய்யும் குரங்கின் வீடியோ வைரலாகி வருகிறது. வைரல் வீடியோ விலங்குகள் பொதுவாக மனிதர்களை விட புத்திகூர்மை உடையவை என கூறினால் அது மிகையாகாது. இந்த காலத்தில் ஒவ்வொரு மனிதனுமே தனக்குள்…

மொட்டின் நூற்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவு!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு பொதுஜன பெரமுனவின் நூற்றுக்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வந்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு…

போர் பதற்றத்திற்கு இடையே இஸ்ரேலியர்கள் மீது கத்திக்குத்து

இஸ்ரேலில் (Israel) ஹோலன் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பெண் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த தாக்குதல் சம்பவமானது நேற்று (04) காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது சம்பவ இடத்திலேயே அவர் பலியானதோடு, 3 பேர்…

காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் மரணம்

காட்டு யானை தாக்கிப் படுகாயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நொச்சியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எஹதுவாகம பகுதியில் யானை தாக்கியதில் மேற்படி குடும்பஸ்தர் காயமடைந்து நொச்சியாகம…

சூட்சுமமான முறையில் நடப்பட்டிருந்த ஐம்பதாயிரம் கஞ்சா செடிகள்!

தனமல்வில, ஹம்பேகமுவ பிரதேசத்தில் சூட்சுமமான முறையில் பயிரிடப்பட்டிருந்த ஐம்பதாயிரம் கஞ்சா செடிகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினர், கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையிர் மற்றும் பொலிஸார் இணைந்து விசேட சுற்றிவளைப்பு…

கலவரக்காரர்களை குறிவைத்த பொலிஸார்: வீடு வீடாக சென்று நடக்கும் கைது நடவடிக்கை

பிரித்தானியா முழுவதும் கலவரங்கள் வெடித்துள்ள நிலையில், பொலிஸார் வீடு வீடாக சென்று ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்து வருகின்றனர். தீயாய் பரவும் போராட்டங்கள் Southport பகுதியில் ஜூலை 29ம் திகதி Axel Rudakubana என்ற 17 வயது சிறுவன் நடத்திய…

சர்க்கரை நோயாளிகள் தேங்காய் சேர்த்த உணவுகள் சாப்பிடலாமா?

பொதுவாக சர்க்கரை நோயாளிகள் சில உணவுகளை சாப்பிடக்கூடாது என்றும் ஒரு சில உணவுகளை தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்படுவதுண்டு. ஆனால் சில உணவுகளை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா வேண்டாமா என்பது குறித்த சந்தேகம் இருக்கும். அந்த வகையில் சர்க்கரை…

இது வன்முறை, போராட்டம் கிடையாது..!கலவரக்காரர்களுக்கு பிரதமர் ஸ்டார்மர் கடும் எச்சரிக்கை

வன்முறை சம்பவங்களில் கலந்து கொண்டதற்காக நீங்கள் நிச்சயம் வருத்தப்படுவீர்கள் என்று கலவரக்காரர்களை பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரித்துள்ளார். பிரித்தானியாவை கலங்கடிக்கும் போராட்டங்கள் பிரித்தானியாவின் Southport பகுதியில்…

ஜனாதிபதி தேர்தல் : கட்டுப்பணம் செலுத்தினார் சரத் பொன்சேகா

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கான (Sarath Fonseka) கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. தம்மிக்க ரத்நாயக்கவினால் (Dhammika Rathnayake) இன்றைய தினம் (05) சற்று…

காலியாகப்போகும் மொட்டு : எச்சரிக்கை விடுத்த அமைச்சர்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கட்சி சரியான தீர்மானங்களை எடுக்காவிட்டால்,சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இரண்டு அல்லது மூன்று உறுப்பினர்களே எஞ்சியிருப்பர் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(prasanna ranattunga)…

வாக்காளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் நாட்டின் எந்தவொரு வாக்களிப்பு நிலையத்திலும் வாக்களிக்க முடியுமென்ற தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பில் நேற்று(4)தேர்தல்கள் ஆணைக்குழு…

5 பெண்களை திருமணம் செய்து சொகுசு வாழ்க்கை: காவல்துறை பிடியில் சிக்கிய நபர்

இந்தியா (India) - ஒடிசா (Odisha) மாநிலத்தில் 5 பெண்களை திருமணம் செய்து அவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் பெற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் திருமணம் செய்து…

சீமான் உள்ளிட்ட 300 பேர் மீது பாய்ந்த வழக்கு – என்ன பின்னணி?

சீமான் உள்ளிட்ட 300 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாய்ந்த வழக்கு தமிழ்நாடு அரசுக்கு எதிராக சீமான் தலைமையில், நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய சீமான், திமுகவை…

நடு வீதியில் பாடசாலை சீருடையுடன் கசிப்பு குடித்து மயங்கி விழுந்த மாணவர்கள்

ஹலவத்தை வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் அரச பாடசாலையொன்றில் பதினொராம் ஆண்டில் கற்கும் மாணவர்கள் இருவர் பாடசாலை சீருடையுடன் கசிப்பை குடித்துவிட்டு பாடசாலைக்கு எதிரே உள்ள வீதியோரத்தில் மயங்கி விழுந்த நிலையில் மருத்துவ…

கடவுச்சீட்டு பெற காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல் : திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

இலங்கையில் நடைமுறைக்கு வரவுள்ள E-passport முறையின் காரணமாக தற்போது நேரம் ஒதுக்கிக் கொள்ளாத 400 பேருக்கு மட்டும் கடவுச்சீட்டு வழங்க குடிவரவு குடியகழ்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் E-passport…

டயானா கமகேவுக்கு எதிரான மனு : நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு (Diana Gamage) எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இன்று (05) குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

நாட்டில் நிலவும் இஞ்சி தட்டுப்பாடு: அரசு எடுத்துள்ள நடவடிக்கை

நாட்டில் இஞ்சி தட்டுப்பாட்டிற்கு தற்காலிக தீர்வாக அதனை இறக்குமதி செய்வதற்கு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு (Ministry of Agriculture) தீர்மானித்துள்ளது. நிலவும் இஞ்சி தட்டுப்பாடு காரணமாக விதை இஞ்சியை கூட நுகர்வுக்கு…

இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்: கொல்லப்பட்ட இரண்டு Al Jazeera செய்தியாளர்கள்

காசா மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் இரண்டு Al Jazeera செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். Al Jazeera-வின் செய்தியாளர் இஸ்மாயில் அல் கோல் மற்றும் கேமராமேன் ரமி அல் ரெஃபீ ஆகிய இருவரும் கொல்லப்பட்ட போது ஹமாஸ் அமைப்பின் தலைவர்…

கப்பல்கள் மீதான தாக்குதலை மீண்டும் ஆரம்பித்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

அரபிக்கடலின் ஏடன் வளைகுடாவில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று(04) மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். லைபிரியா நாட்டிற்கு சொந்தமான இக்கப்பல் ஏடன் வளைகுடா வழியாக டிஜிபோதி நாட்டிற்கு…

இந்திய குடியுரிமை வேண்டாம்; வெளிநாடு சென்ற 2 லட்சம் இந்தியர்கள் – என்ன காரணம்?

கடந்த ஆண்டு 2 லட்சம் இந்தியர்கள் இந்திய குடியுரிமையை துறந்துள்ளதாக வெளியுறவு துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் எழுத்துபூர்வமாக உறுப்பினர்கள் கேட்கும்…

7ஆம் திகதி வெளியாகும் இறுதி முடிவு! மகிந்த களமிறக்கப் போகும் புது வேட்பாளர் யார்..

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் எதிர்வரும் 7ஆம் திகதி அறிவிக்கப்படும் என பொதுஜன பெரமுன வட்டாரஙகள் தெரிவித்துள்ளன. தற்போது இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.…

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவம், எதிர்வரும் 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ள திருவிழாவில் 18 ஆம் திகதி மாலை…

பயிற்றப்பட்ட ஆசிரியர் சான்றிதழ் வழங்கும் விழா

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் பயிற்சி பெற்று பரீட்சைத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட தேர்வில் சித்தியடைந்த ஆசிரியர்களுக்கான பயிற்சிச் சான்றிதழ் வழங்கும் விழா எதிர்வரும் 10.08.2024 சனிக்கிழமை 9 மணிக்கும் 11.30 மணிக்கும் என இரண்டு அமர்வுகளாக…

தமிழ்ப் பொதுவேட்பாளர் யார் ? இன்று அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவுள்ள பொதுவேட்பாளர் யார் என்ற விவரம் இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பாளர் பெயர்ப் பட்டியலில் 3 பேரின் பெயர்கள் இறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த…

கனடாவில் தீயணைக்கச் சென்றவர் மரம் வீழ்ந்து பலி

கனடாவின் (Canada) கல்கரியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்கு உதவிய நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கல்கரி பகுதியைச் சேர்ந்த 24 வயதான ஆல்பர்ட்டா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். காட்டுத்தீ இது தொடர்பில் மேலும்…

மூன்று சிறுமிகள் கொலை : பிரித்தானியாவில் தொடரும் போராட்டம்

ஐக்கிய இராச்சியம் (United Kingdom) முழுவதுமாக, முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களில் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானியாவில் முக்கிய நகரங்களில் தீவிர வலதுசாரிகளால் முன்னெடுக்கப்படும்…