;
Athirady Tamil News
Daily Archives

5 August 2024

கேரளா நிலச்சரிவு: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

இந்தியாவின் (India) கேரளா (Kerala) மாநிலம் வயநாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 380ஐ கடந்துள்ளது. மேலும் பலர் மண்ணில் புதைந்திருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

பெட்ரோலின் விலை 5000 ரூபாயாக அதிகரிக்கும்..! எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்

நாடு மீண்டும் தோல்வியடைந்தால் ஒரு லீற்றர் பெட்ரோலின் விலை 5000 ரூபாவாக அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் (United National Party ) பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் அமைச்சர்…

மீண்டும் வரிசை யுகம்! நாட்டு மக்களை எச்சரிக்கும் ஜனாதிபதி

அரசாங்கத்தினால் ஆரம்பித்த வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னோக்கி கொண்டு செல்லாவிட்டால் நாடு மீண்டும் வரிசை யுகத்தை எதிர்நோக்க நேரிடுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வான்றில்…

புதுக்குடியிருப்பில் இருவர் கைது

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் ஐந்து கடைகள் மற்றும் ஆலய உண்டியலை உடைத்து திருடிய குற்றச்சாட்டில் இருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (04.08.2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…

நாட்டில் உருவாக்கவுள்ள மாபெரும் கூட்டணி! திணறும் ரணில் அரசாங்கம்

எதிர்க்கட்சி தலைவரின் வெற்றியை உறுதிப்படுத்தும் கொள்கை அடித்தளத்துடன் எதிர்வரும் 8 ஆம் திகதி மாபெரும் கூட்டணி உருவாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்…

பங்களாதேஷில் மீண்டும் வெடித்த வன்முறை:போராட்டத்தில் 52 பேர் படுகொலை

பங்களாதேஷில் (Bangladesh) பிரதமர் ஷேக் ஹசீனாவை (Sheikh Hasina) பதவி விலக வலியுறுத்தி மாணவ அமைப்பினர் நடத்திய வன்முறை போராட்டத்தில் 52பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மாணவர்களுக்கும்,…

40 கோடி மதிக்கத்தக்க ஆபத்தான பொருளுடன் சிக்கிய செல்வத்தின் கைப்பிள்ளை!!

மன்னாரின் பிரபல மணல் மாபியா போதை வஸ்து கடத்தியதாக அதிரடி கைது செய்யப்பட்டுள்ள ரேஜன் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது பிணையை நிராகரித்து சிறையில் அடைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.…

மகிந்தவின் சலூன் வாசல் திறந்துள்ளது – நாமல் விடுத்துள்ள அழைப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு மீண்டும் வருபவர்களுக்கு கட்சியின் கதவு திறந்தே உள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இடம்பெற்ற கட்சி கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே…

ஜனாதிபதி தேர்தலில் மேலுமொரு வேட்பாளர் களம் இறங்குகிறார்

மௌபிம ஜனதா கட்சியின் தலைவரும், தொழிலதிபருமான திலித் ஜயவீர, 'சர்வஜன பலய' கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு (Colombo) சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நேற்று (04.08.2024) இரவு இடம்பெற்ற மாநாட்டின் போதே சர்வஜன…

திருவிழாவின் போது இடிந்து விழுந்த கோவில் சுவர் – பரிதாபமாக உயிரிழந்த 9 குழந்தைகள்

கோவில் சுவர் இடிந்து விழுந்ததில் 9 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவில் சுவர் மத்திய பிரதேச மாநில சாகர் மாவட்டம் சாஹ்பூரில் 50 ஆண்டுகள் பழமையான ஹர்தவுல் பாபா கோயில் உள்ளது. இங்கு கோயில் திருவிழாவை…

உருமய காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வுகள் இடைநிறுத்தம்

உருமய அல்லத உரித்து என்னும் காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வுகளை இடைநிறுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் முடிவடையும் வரையில் இந்த திட்டத்தின் ஊடாக காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும்…

உச்சக்கட்ட பதற்றம்..! இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா பாரிய ஏவுகணை தாக்குதல்

வடக்கு இஸ்ரேலில் (isral) உள்ள பெய்ட் ஹில்லெல் (Beit Hillel) நகரில் நூற்றுக்கணக்கான ஏவுகணைககள் மூலம் ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதல் சம்பவமானது ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில்…

வெளிநாட்டவர்களுக்கு குடியேற்ற கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் பாலி

இந்தோனேசியாவின் பாலி நகரத்திற்கு குடியேற்ற கட்டுப்பாடுகளை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் பாலிக்கு வருகைத்தந்தவர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரித்துள்ளதனால் இந்தோனேசியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.…

திருமணம் குறித்து பட்டப்படிப்பை வழங்கும் சீன பல்கலைக்கழகம்..!

சீனாவின் சிவில் விவகார பல்கலைக்கழகம் (Civil Affairs University) திருமணத்தை மையமாகக் கொண்ட ஒரு புதிய இளங்கலை பட்டப்படிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. திருமணங்கள் தொடர்பான தொழில் மற்றும் கலாசாரம் குறித்து இந்த படிப்பில் கற்பிக்கப்படும் என…