கேரளா நிலச்சரிவு: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
இந்தியாவின் (India) கேரளா (Kerala) மாநிலம் வயநாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 380ஐ கடந்துள்ளது.
மேலும் பலர் மண்ணில் புதைந்திருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…