;
Athirady Tamil News
Daily Archives

6 August 2024

மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள், உளவாளிகள், ரகசிய பொலிசார்: வடகொரியா அனுப்பிய விளையாட்டு…

ரீஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உளவாளிகள், ரகசிய பொலிசார் மற்றும் மூளைச்சலவை செய்யப்பட்ட விளையாட்டு வீரர்கள் என ஒரு குழுவையே வடகொரியா பிரான்சுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு நொடியும் நாட்டின் கடும்போக்கு…

Wayanad landslide: குடும்பத்தில் உள்ள 16 பேரையும் இழந்து தனியாளாய் நிற்கும் நபர்

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் குடும்பத்தில் உள்ள 16 பேரையும் இழந்து நபர் ஒருவர் தனியாக நிற்கிறார். இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய…

15 வயது சிறுவனுக்கு சிறைத்தண்டனை விதிக்க முடிவு செய்துள்ள ஜேர்மன் நீதிமன்றம்

ஜேர்மனியில் 15 வயது சிறுவன் ஒருவனுக்கு சிறைத்தண்டனை விதிக்க நீதிமன்றம் ஒன்று முடிவு செய்துள்ளது. சக மாணவனை கொன்ற சிறுவன் கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம், ஜேர்மனியின் பவேரியா மாகாணத்திலுள்ள பள்ளி ஒன்றில் பயின்றுவந்த 15 வயது சிறுவன் ஒருவன்,…

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர தேவைக்கு அழைக்க சில தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையர்கள் உட்பட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவசரகாலத்தில் தொடர்பு கொள்ள இஸ்ரேலிய அதிகாரிகள் பல தொலைபேசி இலக்கங்களையும் வழிகாட்டுதல்களையும்…

கலவர பூமியான பிரித்தானியா; அவரச COBRA கூட்டத்தில் பிரதமர் ஸ்டார்மர் எடுத்த முடிவுகள்

பிரித்தானியாவில் வெடித்துள்ள கலவரங்களுக்கு மத்தியில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அவரச COBRA கூட்டத்தை கூட்டினார். COBRA (Cabinet Office Briefing Room A) என்பது நாட்டின் அவசர சூழ்நிலைகளைப் பரிசீலிப்பதற்காக அரசின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும்…

அரசியலில் இருந்து ஓய்வு பெற தயாராகும் நாடாளுமன்ற உறுப்பினர்

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார அரசியலில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளார். நோய்வாய்ப்பட்டுள்ள காரணத்தினால் தலைமைப் பொறுப்பிலிருந்து இருந்து விலகுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில்…

அம்பாறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட நால்வர் பலி

அம்பாறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர். அம்பாறை மாவட்டம் நாமல் ஓயா பகுதியில் உள்ள கராண்டுகல உப பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரினால் இத்துப்பாக்கிச்…

வாட்டியெடுத்த வெப்ப அலை… அறுவடையில் உக்ரைனுக்கு பலத்த அடி

ஜூலை மாதம் வாட்டியெடுத்த வெப்ப அலை காரணமாக சோள அறுவடையில் சுமார் 6 மில்லியன் மெட்ரிக் டன்கள் குறையலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. உக்ரேனிய விவசாய கவுன்சில் உக்ரைன் வேளாண் அமைப்பு ஒன்று குறித்த தகவலை வார இறுதியில் வெளியிட்டுள்ளது.…

தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் அம்பாறை மாவட்ட எழுச்சி மாநாடு(video)

video link- https://wetransfer.com/downloads/2df4091ff7889781409f27d24c36ce2720240804035125/fddf90?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் 2024…

ஓய்வு நிலை சாதனையாளர்களுக்கான பாராட்டு விழா

நற்பிட்டிமுனை அல்-கரீம் பவுண்டேஷனின் பணிப்பாளர் சீ. எம். ஹலீம் தலைமையில் "ஓய்வு நிலை சாதனையாளர்கள் பாராட்டு நிகழ்வு" ஞாயிற்றுக்கிழமை(4) சவளக்கடை றோயல் கார்டனில் இடம் பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்…

பிரித்தானியாவுக்குச் செல்லவேண்டாம்… பயண எச்சரிக்கை விடுத்துள்ள நாடுகள்

பிரித்தானியாவுக்குச் செல்லவேண்டாம் என்று சில நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பிரித்தானியாவிலிருக்கும் தங்கள் நாட்டவர்களை உடனடியாக வெளியேறுமாறு சில நாடுகள் அறிவுறுத்தியுள்ளன. பயண எச்சரிக்கை விடுத்துள்ள…

உடலுக்கு முழு ஆரோக்கியத்தையும் அள்ளித்தரும் பீட்ரூட் சூப்

குளிர்காலங்களில் அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டிய காய்கறி பீட்ரூட். நாம் வீட்டில் பல உணவை செய்து சாப்பிடுவது வழக்கம். அதவும் மாலைநேரங்கிளில் டீ காபி குடிப்பதை அனைவரும் ஒரு பழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் இது உடலுக்கு நல்லதல்ல. இதை தவிர நாம்…

ஒலிம்பிக் 2024: சுவிஸ் வீரர் ஒருவருக்கும் உடல்நல பாதிப்பு: பாரீஸ் நதி நீர் தான் காரணமா?

ஒலிம்பிக் ட்ரையத்லான் போட்டிகளில் பங்கேற்ற சுவிஸ் வீரர் ஒருவருக்கும் உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கும் நீச்சல் போட்டிகள் நடக்கும் நதியின் நீர்தான் காரணமா என கேள்வி எழுந்துள்ளது. சுவிஸ் வீரர் ஒருவருக்கும் உடல்நல பாதிப்பு…

வங்கதேசத்தில் 17 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ராணுவ ஆட்சி!

வங்கதேசத்தில் 2007-ஆம் ஆண்டுக்குப் பின் (சுமார் 17 ஆண்டுகளுக்குப் பின்) மீண்டும் ராணுவ ஆட்சி அமைந்துள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டிலிருந்து வங்கதேசத்தின் பிரதமராகப் பதவி வகித்த ஷேக் ஹசீனா(76) இன்று(ஆக. 5) தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.…

மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான அதிவிசேட வர்த்தமானி

மின்சாரம் மற்றும் எரிபொருள் (Electricity and fuel) விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று (05)…

அரச ஊழியர்களின் தரத்தில் ஏற்படப்போகும் மாற்றம்

அரசு ஊழியர்களின் திறன் மற்றும் தரத்தை மேம்படுத்துவதற்காக பொதுத்துறையில் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளை ஒருங்கிணைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, அனைத்து அரச நிறுவனங்களாலும் ஒழுங்குபடுத்தப்படும் தகவல், தொழில்நுட்ப அமைப்புகள்…

வைக்கோலுக்கு தீ வைக்கச் சென்ற பெண் தீயில் சிக்கி உயிரிழப்பு

வயலில் அறுவடை செய்துவிட்டு வைக்கோலுக்கு தீ வைக்கச் சென்ற பெண் ஒருவர் அதே தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அம்பாறை - பண்டாரதுவ நவகிரிய கிராமத்தில் இடம்பெற்றுள்லது. சம்பவத்தில், நவகிரிய கிராமத்தைச்…

யாழ் .உணவு திருவிழா

யாழ். மாவட்ட உணவுத் திருவிழாவும் விற்பனைக் கண்காட்சியும் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பமானது இந்த உணவு திருவிழாவும் ,விற்பனைக் கண்காட்சியியானது முயற்சியாளர்களை ஊக்குவிற்பதுடன் தரமான உள்ளூர் உற்பத்திகளை…

தரைமட்டமான கிராமத்தில் சொந்தங்களை தேடி அலையும் முதியவர்.., நெஞ்சை உலுக்கும் சம்பவம்

வயநாடு நிலச்சரிவில் மாயமான தனது சொந்தங்களை முதியவர் ஒருவர் தேடி அலையும் காட்சி வேதனையை கொடுக்கிறது. நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய மூன்று பகுதிகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில்…

மீட்பு பணிக்கு நானும் வருகிறேன்.., ராணுவத்திற்கு கடிதம் எழுதிய 3-ம் வகுப்பு மாணவன்

வயநாடு நிலச்சரிவு மீட்பு பணியில் நானும் ராணுவத்துடன் இணைந்து செயல்பட ஆர்வமாக இருக்கிறேன் வேண்டும் 3-ம் வகுப்பு மாணவன் கடிதம் எழுதியுள்ளார். இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி,…

மன்னார் இளம் தாயின் மரணம்..! ஊழியர்களின் அசமந்த போக்கே காரணம் – விசாரணையில் உறுதி

மன்னார் பொது வைத்தியசாலையில் (District General Hospital Mannar) இளம் தாய் உயிரிழந்த சம்பவ தினத்தின் போது சிலர் தவறிழைத்துள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா தெரிவித்துள்ளார். பட்டதாரியான…

அழிவின் விளிம்பில் கௌதாரிமுனை – பணிப்பாளரின் ஆசியுடன் சட்டவிரோத மணல் அகழ்வு

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கௌதாரிமுனை மற்றும் பரமன்கிராய் பகுதிகளை இலக்கு வைத்து மீண்டும் பாரிய மணல் கொள்ளை நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். யாழ். ஊடக அமையத்தில்…

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பன்னாட்டு நீதியே வேண்டும்! யாழில் மாபெரும் போராட்டத்திற்கு…

பன்னாட்டுச் சமூகத்தின் நீதிக்கான தலையிடலை வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30ஆம் நாளன்று நாம் முன்னெடுக்கவுள்ள போராட்டத்திற்கு நிலத்திலும் புலத்திலும் தமிழ்நாட்டிலும் உள்ள அமைப்புக்களும் பிரதிநிதிகளும், மக்களும்…

மன்னார் மக்கள் ஓன்று திரண்டு கவன ஈர்ப்பு போராட்டங்கள் ஊடாக உரிய அழுத்தத்தை…

பகுதி 2 மன்னார் வைத்தியசாலையில் கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட இளம் தாயின் இறப்புக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் யார் ? ஏற்கெனவே முதல் பகுதியில் சில தினங்களுக்குள் மன்னார் வைத்தியசாலையில் இடம்பெற்ற கவனக்குறைவு காரணமாக இரவு…

பரந்த மோதலின் அபாயம்: எதிர்பாராத தாக்குதலை மேற்கொள்ள காத்திருக்கும் ஈரான்

காசா யுத்தம் தீவிரமடையும் என்ற அச்சத்தின் காரணமாக மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அவசர நிலையைத் தணிக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் அழைப்பு விடுத்துள்ளார். "மத்திய கிழக்கில் ஒரு பரந்த மோதலின் அபாயம் குறித்து ஆழ்ந்த…

பிரித்தானியாவில் வெடித்துள்ள வன்முறை: பயண எச்சரிக்கை விடுத்துள்ள நாடுகள்!

பிரித்தானியாவின்(UK) பல பகுதிகளில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து பிரித்தானியாவுக்குச் செல்லவேண்டாம் என்று சில நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பிரித்தானியாவிலிருக்கும் தங்கள் நாட்டவர்களை உடனடியாக…

லண்டன் ஆனந்தன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு, ஆனந்தமாக கொண்டாடப்பட்டது.. (படங்கள், வீடியோ)

லண்டன் ஆனந்தன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு, ஆனந்தமாக கொண்டாடப்பட்டது.. (படங்கள், வீடியோ) ################################### புங்குடுதீவை சேர்ந்த லண்டனில் வசிக்கும் ஆனந்தன் என அழைக்கப்படும் திரு.சொக்கலிங்கம் ஆனந்தலிங்கம் அவர்களது…

இந்தியாவில் யாத்திரை சென்ற பக்தர்கள் 9 பேருக்கு நேர்ந்த பரிதாபம் : வெளியான அதிர்ச்சி தகவல்

இந்திய(India) மாநிலம் பீகாரில், காரில் பயணித்த கன்வார் யாத்திரை பக்தர்கள் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கன்வார் யாத்திரையானது வட மாநிலங்களில் புகழ்பெற்ற ஒன்றாக…

அதிரப்போகும் போர்க்களம் : உக்ரைனுக்கு வந்து சேர்ந்த நவீன விமானங்கள்

உக்ரைன்(ukraine) தனது முதல் அமெரிக்கத் தயாரிப்பான F-16 போர் விமானங்களைப் பெற்றுள்ளதாக அந்நாட்டு அதிபர் வெலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். "உக்ரைனில் F-16 விமானங்கள். நாங்கள் அதைச் செய்தோம்," ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, பெயரிடப்படாத…

யாழில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை – ஒருவர் கைது ; ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான…

யாழ்ப்பாணத்தில் கசிப்பு காய்ச்சும் இடமொன்றினை முற்றுகையிட்ட பொலிஸார் சுமார் ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்களை மீட்டுள்ளதுடன் , அங்கிருந்த நபர் ஒருவரையும் பெருந்தொகை கசிப்புடன் கைது செய்துள்ளனர், மானிப்பாய் பகுதியில் கசிப்பு உற்பத்தி…

அளவெட்டி குழந்தை மரணம் – சித்திரவதைக்கு உள்ளாக்கியதை ஒப்புவித்த தாய்

யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் ஒன்றரை மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தாயை 07 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை தாய்ப்பால் அருந்திய பின்னர் குழந்தை அசைவின்றி…

பதவி விலகினார் நாமல் ராஜபக்ச!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில் இருந்து பதவி விலகியுள்ளார். சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இது தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.…

நிலையான வைப்பு வட்டி வீதம் அதிகரிப்பு: சிரேஷ்ட பிரஜைகளுக்கு மகிழ்ச்சித் தகவல்

60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி வீதத்தை 10% ஆக உயர்த்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. தற்போது இடம்பெற்று வரும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டுள்ள அமைச்சரவை…

யாழ் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா

யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது இந்திய கலாசார வாரத்தையொட்டி இந்திய துணை தூதர் ஸ்ரீமான் சாய்முரளி…