;
Athirady Tamil News
Daily Archives

6 August 2024

பங்களாதேஷில் இடைக்கால அரசாங்கம் : இராணுவ தளபதி அதிரடி அறிவிப்பு

பங்களாதேஷில் இடைக்கால அரசாங்கமொன்று ஏற்படுத்தப்படும் என அந்த நாட்டின் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று (05) ஷேக் ஹசீனா (Sheikh Hasina) பதவி விலகி விட்டு நாட்டிலிருந்து தப்பியோடிய பின்னர்…

மகளின் ஒரு கைக்கு இறுதிச் சடங்கு செய்த தந்தை.., வயநாட்டில் கண்கலங்க வைத்த சம்பவம்

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த தனது மகளின் ஒரு கைக்கு மட்டும் இறுதிச்சடங்கு செய்த தந்தையின் துயரம் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை…

இலங்கை- இந்திய கடற்றொழிலாளர்களின் நேரடி சந்திப்புக்கு இந்தியா இணக்கம்

இந்திய மற்றும் இலங்கை கடற்றொழில் சமூகத்தினருக்கு இடையேயான சந்திப்பின்போது, இந்திய கடற்றொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தமிழக கடற்றொழிலாளர் குழுவிடம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர…

விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்

குருநாகல் (Kurunegala), மாத்தளை (Matale) மற்றும் மொனராகலை (Monaragala) மாவட்டங்களில் மரக்கறிச் செய்கையில் ஈடுபட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 3476 விவசாயிகளுக்கு இலவச உரம் வழங்க கட்டார் (Qatar) தொண்டு நிறுவனம் ஏற்பாடு…

இலங்கையில்15,000 பேருக்கு வேலை கிடைப்பதில் சிக்கல்: வெளியான காரணம்

நாட்டில் சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய் (Crude Oil) இறக்குமதியாளர்களிடமிருந்து அறவிடப்படும் வரியை (SSCL) கிலோ ஒன்றுக்கு ஐந்து ரூபாவால் அதிகரிப்பது மற்றும் தேங்காய் எண்ணெய் சுத்திகரிப்புக்கு விதிக்கப்பட்டுள்ள VAT வரியை நீக்குவது…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட பிரபல நடிகரின் மனைவி

பிரபல நடிகரும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான ஒருவரின் மனைவி என கூறிக்கொண்ட பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் இந்தியாவில் இருந்து இலங்கை வந்த போது குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகளால்…

பங்களாதேஷில் தொடரும் வன்முறை: தற்காலிகமாக மூடப்பட்ட சர்வதேச விமான நிலையம்

பங்களாதேஷில் (Bangladesh) உள்ள டாக்கா (Dakha) சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில், குறித்த விமான நிலையம் ஆறு மணி நேரம் மூடப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் இராணுவம் தெரிவித்துள்ளது.…

வயநாடு சோகம் : இருந்த அடையாளமே தெரியாமல் இடிந்த 500 வீடுகள்.. பள்ளதாக்கு போல் மாறிய…

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 360-ஐ கடந்துள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை ஆகிய பகுதிகள் பெரும்…

யாழ். மானிப்பாய் பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது

யாழ்ப்பாணம் (Jaffna) மானிப்பாய் பகுதியில் கசிப்பு மற்றும் கசிப்பு காய்ச்சும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்புப்பிரிவு பொலிஸாரால் நேற்று முன்தினம்(04) குறித்த கைது…

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு மன்னார் நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு!

மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுமதியின்றி நுழைந்து முரண்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் அர்ச்சுனாவை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.…

மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்… வெளியான முக்கிய அறிவிப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தனது ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் 07 ஆம் திகதி (புதன்கிழமை) அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், 2024 ஜனாதிபதித் தேர்தலின் போது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் வகையில்…

எதிர்வரும் வியாழக்கிழமைக்கு முன்னர் தமிழ் பொது வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படும்

தமிழ் பொது வேட்பாளர் யார் என்பது இன்றைய தினமும் அறிவிக்கப்படவில்லை. சிவில் அமைப்புகளின் ஒருங்கிணைவுடன் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பொதுச்சபையின் ஏழு பிரதிநிதிகளும் தமிழ்த் தேசிய அரசியல்கட்சிகள் ஏழினது பிரதிநிதிகளும் கூட்டிணைந்து தமிழ்த்…

பங்களாதேஷில் மீண்டும் வெடித்த வன்முறை…! 3 நாட்கள் பொது விடுமுறை அறிவிப்பு

பங்களாதேஷில் (Bangladesh) பிரதமர் ஷேக் ஹசீனாவை (Sheikh Hasina) பதவி விலக வலியுறுத்தி மாணவ அமைப்பினர் நேற்று முன் தினம் நடத்திய போராட்டத்தில் 98 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பங்களாதேஷ் அரசாங்கத்தின்…

தீ வைக்கப்பட்ட ஷேக் ஹசீனா அலுவலகம்…! பதவி விலகிய பங்களாதேஷ் பிரதமர் – நாட்டை…

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா (Sheikh Hasina) பதவி விலகல் செய்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பங்களாதேஷ் (Bangladesh) தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தை அரசாங்க எதிர்ப்பு…

5000 கிமீ தொலைவில் இருந்து ரோபோ மூலம் நுரையீரல் கட்டியை அகற்றிய வைத்தியர்

5000 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து நோயாளிக்கு நுரையீரல் கட்டி அகற்றும் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார். சுமார் ஒரு மணி நேரம் இந்த ஆபரேஷன் நடந்தது. ஜூலை 13-ஆம் திகதி இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டில்…

வேலையை இழந்த இரண்டே நாட்களில் ஜாக்பாட்: பெண்ணுக்கு ரூ. 9 கோடி லொட்டரி

அமெரிக்காவில் பெண் ஒருவருக்கு வேலை இழந்த இரண்டே நாட்களில் லொட்டரியில் சுமார் ரூ. 9 கோடி பரிசு விழுந்துள்ளது. ஐடி துறை உட்பட அனைத்து தனியார் நிறுவனங்களிலும் பணியாளர்கள் ஆட்குறைப்பு செயல்முறைகள் சமீபகாலமாக அதிகமாக உள்ளது. ஜூம் கால்,…