;
Athirady Tamil News
Daily Archives

7 August 2024

வங்கதேசத்தின் பிரதமர் நாட்டைவிட்டே வெளியேறக் காரணமான நபர்… யாரிந்த மாணவர் தலைவர்

நீண்ட 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பலம்பொருந்திய பிரதமர் ஒருவரை நாட்டைவிட்டே வெளியேற்றியவர், அதிர்ந்து பேசாத ஒரு மாணவர் தலைவர் என்பதுடன், அவர் தொடர்பிலான பின்னனி வெளியாகியுள்ளது. தேசிய அளவில் புகழ் வங்கதேசத்தின் மாணவர்கள் போராட்டம்…

இன்னும் சில ஆண்டுகளில் கடலில் மூழ்கப்போகும் சென்னை – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

கடல் மட்டம் உயர்வதால் சென்னையின் பல பகுதி நீரில் மூழ்கும் என அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையம் (CSTEP) தெரிவித்துள்ளது. கடலில் மூழ்கப்போகும் சென்னை இன்னும் சில ஆண்டுகளில் கடல் மட்டம் உயர்வதால், சென்னை, தூத்துக்குடி,…

குடும்ப விசா தொடர்பிலான புதிய விதியை இடைநிறுத்திய பிரித்தானியா

குடும்ப விசாவில் குடும்ப உறுப்பினருக்கு நிதியுதவி வழங்குவதற்கான குறைந்தபட்ச வருமானத் தேவையை உயர்த்துவதற்கான திட்டங்களை பிரித்தானியா (UK) அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது. இதற்கமைய, பிரித்தானியாவின் நிரந்தர குடியாளர்கள் தங்களது குடும்ப…

காசாவிடம் 89 பாலஸ்தீனியர்களின் உடல்களை ஒப்படைத்த இஸ்ரேல்

காசா(Gaza) பகுதியில் இஸ்ரேல்(Israel) இராணுவத்தால் கொல்லப்பட்ட 89 பாலஸ்தீனியர்களின் உடல்களை இஸ்ரேல் திருப்பி அனுப்பியதாக காசா அரசு ஊடக அலுவலகம் நேற்று (06) தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னர் இஸ்ரேலின் வசம் இருந்த இந்த உடல்கள், தெற்கு…

ஏதேச்சதிகாரியாக மாறிய ஜனநாயகத்தின் சின்னம் – ஷேக் ஹசீனா

bbc மாணவர்களின் பல வாரப்போராட்டம் உயிரிழப்புகள் மிகுந்த தேசியரீதியிலான அமைதியின்மையாக மாறியதை தொடர்ந்து ஷேக் ஹசீனா பதவியை இராஜினாமா செய்துவிட்டு நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார். 76 வயது ஷேக் ஹசீனா ஹெலிக்கொப்டரில் இந்தியாவிற்கு…

நாட்டை விட்டு வெளியேற தயாராகும் பசில்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ இன்னும் சில தினங்களில் அமெரிக்காவுக்குத் செல்ல தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாமல் ராஜபக்சவை வேட்பாளராக நிறுத்தியதன் மூலம் ராஜபக்ச குடும்பத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும்…

சென்னை – யாழ்ப்பாணம் இடையே ஆரம்பமாகவுள்ள புதிய விமான சேவை

இண்டிகோ (IndiGo) எயார்லைன்ஸ் நிறுவனம் சென்னையிலிருந்து (Chennai) யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) புதிய விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விமான சேவை அடுத்த மாதம் (செப்டம்பர்) 1ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக…

அரிசிமா கோலதில் பசியாறும் நூற்றுக்கணக்கான சிட்டுக்குருவிகள்… வைரல் காட்சி!

அரிசிமா கோலதின் மூலம் நூற்றுக்கணக்கான சிட்டுக்குருவிகள் பசியாறும் நெகிழ்ச்சியான காட்சி அடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. காலையில் எழுந்ததும் வாசலில் மாட்டு சாணம் தெளித்து அரிசி மாவில் கோலம் போடும் ஒரு உன்னதமான…

மொட்டுக் கட்சிக்கான வெற்றி உறுதி : நாமல் சூளுரை

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நிச்சயம் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் ஜனாதிபதி வேட்பாளருமான நாமல் ராஜபக்ஷ சூளுரைத்துள்ளார். மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச அறிவிக்கப்பட்ட…

6000 சிறப்பு பொலிஸார், 500 சிறைச்சாலைகள்: கலவரங்களைக் கட்டுப்படுத்த பிரித்தானிய அரசு…

பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள கலவரங்களைக் கட்டுப்படுத்த 6000 சிறப்பு பொலிஸாரை தயார் நிலையில் அரசு களமிறக்கியுள்ளது. கலவரக்காரர்கள் கைது பிரித்தானியாவின் Southport பகுதியில் நடந்த கொடூர சம்பவத்தில் 3 குழந்தைகள் கொல்லப்பட்டதை தொடர்ந்து,…

இஸ்ரேலுக்குள் புகுந்து ட்ரோன் தாக்குதல்: வெளியான வீடியோ ஆதாரம்

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாஹ் அமைப்பு நடத்திய ட்ரோன் தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு எச்சரிக்கை இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் இடையிலான போர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஈரானில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில்…

பாடசாலை மாணவி மீது பாலியல் சேஷ்டை: பிள்ளையானின் சகா மீது கடும் குற்றச்சாட்டு

மட்டக்களப்பில் பாடசாலை மாணவியிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் (பிள்ளையான் ) கட்சி ஒருங்கிணைப்பாளரான ஆசிரியர் ஒருவர் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், கல்வி அமைச்சர் சுசில் பிரேம…

வெற்றிலை போடுவதால் தைராய்டு நோய் குணமாகுமா?

வெற்றிலை என்பது ஜீரண சக்திக்கு வழி வகுக்கும் என்றும் பல்வேறு நோய்களை தீர்க்கும் என்றும் கூறப்படும் நிலையில் தைராய்டு பிரச்சனைகளை தீர்க்கும் என்றும் தற்போது கூறப்பட்டு வருகிறது வெற்றிலை போட்டால் பற்கள் கரையாகும் என்று மருத்துவர்கள்…

20 ஆண்டுகளாக பொலிசாரால் தேடப்பட்ட நபர்: அவர் எங்கிருந்தார் என தெரியவந்ததால் ஏற்பட்ட…

தலைமறைவு குற்றவாளி ஒருவரை 20 ஆண்டுகளாக பொலிசார் தேடிவந்தார்கள். சமீபத்தில் அவர் பொலிசாரிடம் சிக்கிய நிலையில், அவர் எங்கிருந்தார், என்ன செய்துகொண்டிருந்தார் என தெரியவந்தபோது, அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள். 20 ஆண்டுகளாக பொலிசாரால்…

60 வயது நபரை துணை ஜனாதிபதி வேட்பாளர்! அறிவித்த கமலா ஹாரிஸ்

கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் துணை வேட்பாளராக டிம் வால்ஸை அறிவித்துள்ளார். அரசியல் சூழல் அமெரிக்காவில் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் சூழல் பரபரப்பாக உள்ளது. ஜோ பைடனுக்கு பதிலாக ஜனநாயக கட்சி சார்பில் கமலா…

ஆரம்பமாகவுள்ள நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா

இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இந்து ஆலயங்களில் ஒன்றான நல்லூர் கந்தசுவாமி கோவிலின் “குரோதி” வருட மகோற்சவ பெருவிழா ஆரம்பமாகவுள்ளது. இந்தநிலையில், குறித்த மகோற்சவ பெருவிழா நாளை (08) மாலை 4.30 மணியளவில் வைரவர்…

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் புதன்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாஸ…

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் புதன்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாஸ ராஜபக்சே பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அதன்போது கோண்டாவில் பகுதியில் BCS மண்டபத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கலந்து…

மன்னாரில் உயிரிழந்த இளம் குடும்பப் பெண் தொடர்பில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட…

மன்னார் - தம்பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான 27 வயதுடைய இளம் தாய் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் அது தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் ஆட்களை மாற்றம் செய்யும் விசாரணையாக இருக்கக்கூடாது என வன்னி…

1700 ரூபாவை வழங்குவதாக நான் உறுதியளிக்கவில்லை: மறுக்கும் ரணில்

தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதாந்த சம்பளம் 1700 ரூபாவை வழங்குவதாக நான் உறுதிமொழியளிக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வென்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை…

குடும்பத்திற்கு சம்பாதிப்பதற்காக வெளிநாடு சென்ற இளைஞர்.., திரும்பி வந்து பார்க்கையில்…

வெளிநாடு சென்று திரும்பிவிட்டு கிராமத்திற்கு திரும்பிய இளைஞர், குடும்பத்தில் ஒருவர் கூட உயிருடன் இல்லை என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன்…

உரிமையாளரை தொலைத்த நாய்.. வயநாடு நிலச்சரிவில் ஒரு நாயின் பாசப்போராட்டம்!

வயநாடு நிலச்சரிவில் உரிமையாளரை தொலைத்த நாய் 6 நாட்களுக்குப் பின் கண்டுபிடித்தக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. வயநாடு கேரள மாநிலம் வயநாட்டி நள்ளிரவு 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சூரல்மலை, அட்டமலை, முண்டக்கை,…

மாவட்ட சிறுவர் அபிவிருத்திக்குழு மற்றும் பால்நிலை சமத்துவம் தொடர்பில் கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்டத்தின் இரண்டாம் காலாண்டுக்கான சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று(06)நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் தலைமையில், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்…

சற்றுமுன்னர் வைத்தியர் அர்ச்சுனா விடுதலை – நீதிமன்றம் உத்தரவு

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா (archchuna ramanathan) நீதிமன்றினால் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த தீர்ப்பானது இன்று (7.8.2024) மன்னார் (mannar) நீதவான் நீதிமன்றினால் வழங்கப்பட்டுள்ளது. மன்னார் வைத்தியசாலைக்குள்…

கசிப்பு காய்ச்சி விற்றவர் கைது!

யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை பகுதியில் கசிப்பு காய்ச்சி விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் இன்று பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட குற்றதடுப்பு பிரிவு பொலிஸாரால் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் கைது செய்யப்பட்டார்.…

மர்மமான முறையில் உயிரிழந்த யானை – விசாரணைகள் முன்னெடுப்பு

அறுவடை செய்யப்பட்ட வயல் பகுதியில் மர்மமான உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட யானையின் சடலம் தொடர்பில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ்…

கட்டுக்கடங்காத கலவரங்கள்: பிரித்தானிய பிரதமர் மீண்டும் அவசர கோப்ரா கூட்டத்திற்கு அழைப்பு

பிரித்தானிய (UK) பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) மீண்டும் இன்றிரவு அவசர கோப்ரா (COBRA) கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். கடந்த ஜூலை 29ம் திகதி பிரித்தானியாவின் சவுத்போர்ட் பகுதியில் அக்சல் ருடகுபனா என்ற 17 வயதுடைய சிறுவன்…

பங்களாதேஷில் தீவிரமடையும் வன்முறை: தீயில் கருகி உயிரிழந்த 24 பேர்

பங்களாதேஷில் (Bangladesh) போராட்டம் தொடர்ந்து வருகின்ற நிலையில் போராட்டக்காரர்கள் ஜோஷோர் மாவட்டத்திலுள்ள உணவகம் ஒன்றை தீவைத்து கொளுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்தவகையில், அவாமி லீக் கட்சியின் (Awami League)…

பிரித்தானியாவில் தொடரும் இனவாத வன்முறைகள்! ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் ஹரோவுக்கும்…

ண்டனில்(London) ஈழத்தமிழர்கள் அதிகமாக வாழும் இடங்களில் ஒன்றான ஹரோவை (7) புதன்கிழமை இரவு 8 மணிக்கு அதிதீவிர வலதுசாரி குண்டர்கள் குறிவைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவில்(UK) குடியேறிகள் மற்றும் இஸ்லாமியர்ளை இலக்குவைத்து…

யாழில். தபால் ஊழியரின் வீட்டுக்கு தீ வைப்பு

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்றினால் தபால் ஊழியர் ஒருவரின் வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு, ஆழியவளை பகுதியை சேர்ந்த தபால் ஊழியர் ஒருவரின் வீடே நேற்றைய தினம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. தபால் ஊழியர் தனது மனைவி…

யாழ் .புத்தக கண்காட்சி வெள்ளிக்கிழமை ஆரம்பம்

'யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா - 2024' யாழ்ப்பாணத்தில் மூன்று தினங்கள் இடம்பெறவுள்ளன. யாழ்ப்பாண வர்த்தக தொழில்த்துறை மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு…

வெளிநாடு அனுப்பவதாக கூறி மோசடி செய்த நபரை தாக்கிய யாழை சேர்ந்த சகோதரர்கள் விளக்கமறியலில்

வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி ஏமாற்றிய நபரை தாக்கி அவரிடம் இருந்து 05 இலட்ச ரூபாய் பணத்தினை பறிமுதல் செய்த குற்றச்சாட்டில் சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரையும் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை…

யாழில். திரைப்பட பாணியில் வங்கியில் மோசடி – மூவர் கைது கைது

திரைப்பட பாணியில் நபர் ஒருவரின் வங்கி கணக்கில் இருந்து 65 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடியாக தமது வங்கி கணக்கிலக்கத்திற்கு மாற்றிய பெண் உள்ளிட்ட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரையும் விசாரணைகளில் பின்னர் யாழ் .நீதவான்…

ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் பொலித்தின் பயன்பாட்டுக்கு தடை

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது பொலித்தின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட உள்ளது. பொலித்தின் பயன்பாடு அற்ற பிரசாரம் தொடர்பில் வேட்பாளர்களை தெளிவுபடுத்த வேண்டுமென சுற்றாடல் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி…

தேர்தலை புறக்கணிக்குக யாழில் துண்டுப்பிரசுரம்

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்ககோரி துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வுவொன்று யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் நேற்று(6) முன்னெடுக்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வாராஜா கஜேந்திரன் மற்றும் கட்சியின்…