;
Athirady Tamil News
Daily Archives

7 August 2024

கலைக்கப்பட்டது பங்களாதேஷ் நாடாளுமன்றம்

பங்களாதேஷின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம், இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றின் மூலம் இதனை தெரிவித்துள்ளது. பிரதமர் சேக் ஹசீனாவை பதவி விலகக் கோரிய வன்முறைப்…

வயநாடு மக்களுக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் உதவும் நீடா அம்பானி

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளை (Reliance Foundation) உடனடி நிவாரணங்களை அறிவித்துள்ளது. இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய மூன்று…

மொட்டு தனிவழியில் சென்றாலும் ரணிலுக்கே பெரு வெற்றி ; அம்மா சொன்னதால் போட்டியிலிருந்து…

கடைசி நிமிடம் வரை தம்மிக்க மொட்டு ஜனாதிபதி வேட்பாளராக வருவதாக இருந்தது கடைசியில் தம்மிக்க, தன்னுடைய அம்மா சொன்னதால் ஜனாதிபதி போட்டியிலிருந்து விலக்கிக் கொண்டார் என தெரிவித்து ஒதுங்கியுள்ளதாக ஜீவன் பிரசாத் அவரது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை…

இலங்கை-இந்திய கப்பல் சேவை குறித்து வெளியான அறிவிப்பு

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை அடுத்த வாரம் முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையே ஆரம்பிக்கப்பட்ட…

பங்களாதேஷ் சிறைச்சாலையில் வெடித்தது மோதல்:500 ற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்

பங்களாதேஷில்(bangladesh) மாணவர் போராட்டத்தை அடுத்து அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியிலிருந்து விலகி இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளார். இந்த நிலையில் அந்த நாட்டில் அமைதியின்மை தொடர்கிறது. தற்போது ஷெர்பூரில் உள்ள பாரிய சிறையில்…

19 இந்திய மீனவர்கள் நேற்று விடுதலை

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதான 19 தமிழக மீனவர்கள் ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒருவருடச் சிறைத் தண்டனை என்ற நிபந்தனையின் அடிப்படையில் நேற்று செவ்வாய்க்கிழமை ஊர்காவற்றுறை நீதிவான்…

மூளையை தின்னும் அமீபா காய்ச்சல்; 4 பேர் பாதிப்பு – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

அமீபா மூலைக்காய்ச்சல் மேலும் 4 பேருக்கு பாதிப்பு எற்படுள்ளது. அமீபா காய்ச்சல் கேரளாவில் கடந்த சில மாதங்களாக மூளையை தின்னும் அமீபா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நீர்நிலைகளில் குளிக்கும்போது தேங்கி நிற்கும் நீரில் இருக்கும் இந்த அமீபா,…

மன்னார் இளம் தாய் உயரிழப்பு: வைத்தியசாலை நிர்வாகத்திற்கு வலியுறுத்தப்பட்ட விடயம்

மன்னார் (Mannar) மாவட்ட பொது வைத்தியசாலையில் இளம் தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதியும்,நியாயமும், கிடைக்க வைத்தியசாலை தரப்பினர் நீதியுடன் நடந்து கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின்…

ஜனாதிபதி தேர்தல் வெற்றி யாருக்கு..! வெளியான கருத்துக்கணிப்பு

IHP என்பது இலங்கையின் கொழும்பில் அமைந்துள்ள ஒரு சுயாதீனமான, பாரபட்சமற்ற ஆராய்ச்சி மையமாகும். குறித்த ஆராய்ச்சி மையத்தின் ஜூன் 2024 இன் தரவுகளுக்கமைய வருகின்ற செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் குறித்து எடுக்கப்பட்ட…

நூற்றுக்கணக்கான பாடசாலைகள் குறித்து கல்வி அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

நாட்டில் பாதுகாப்பான நீர் வசதி இல்லாத 983 பாடசாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(06.08.2024) உரையாற்றும் போதே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். மின்சார…

கம்பஹா பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு: சந்தேகநபர்கள் தப்பியோட்டம்

கம்பஹா - தம்மிட்ட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. நேற்று (06) இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை குறிவைத்து மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு…

பங்களாதேஷில் தொடரும் வன்முறை : சிறையிலுள்ள முன்னாள் பிரதமர் விடுதலை

பங்களாதேஷில்(bangladesh) தொடரும் வன்முறையை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டு முன்னாள் பிரதமர் காலிதா ஷியாவை(Khaleda Zia) விடுவிக்க பங்களாதேஷ் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். ஜனாதிபதி சஹாபுதீன் தலைமையிலான கூட்டம் "வங்காளதேச…

2அடி உயரமே உள்ள இளம்பெண்ணுடன் காதலில் விழுந்த நபர்: மக்கள் எழுப்பும் கேள்வி

இரண்டு அடி உயரமே உள்ள பெண்ணொருவரைக் காதலிக்கிறார் அமெரிக்கர் ஒருவர். ஆனால் தங்களை சமூக ஊடகத்தில் பலரும் கடுமையாக விமர்சிப்பதாகத் தெரிவிக்கிறது அந்த வித்தியாசமான ஜோடி. உலகின் குள்ளமான நடனத்தாரகை 2அடி உயரமே உள்ள இளம்பெண்ணுடன் காதலில்…

சுவிட்சர்லாந்தில் 7 பேரில் ஒருவர் கோடீஸ்வரர்! வியக்க வைக்கும் தகவல்கள்

சுவிஸில் உள்ள மக்களில் 7 பேரில் ஒருவர் கோடீஸ்வரராக இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது. அழகான நாடு ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து மிகவும் அழகான நாடுகளில் ஒன்றாக உள்ளது. உலகளாவிய நிதி மையமாக இந்நாடு உள்ளதற்கு இங்குள்ள வங்கிகளும் ஒரு…