;
Athirady Tamil News
Monthly Archives

August 2024

Viral video: புதிதாக பிறந்த யானைக்குட்டி நடப்பதை பார்த்துள்ளீர்களா? மெய்சிலிர்க்கும்…

புதிதாக பிறந்த யானைக்கன்று ஒன்று தன் தாயின் பின்னால் தட்டு தடுமாறி நடந்து செல்லும் வீடியோ தற்போது இணையதளவாசிகளை ஈர்த்து வருகின்றது. வைரல் வீடியோ சமூக வலைத்தள பக்கத்தில் பல வீடியோக்களை நாம் பார்த்திருப்போம். அது ஒவ்வொன்றும் ஒவ்வொரு…

அதற்கான நேரம் இது… காஸா போர் குறித்து கமலா ஹாரிஸ் வெளிப்படை

அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும் தற்போதைய துணை ஜனாதிபதியுமான கமலா ஹாரிஸ், இஸ்ரேல் - காஸா போர் குறித்தும், உக்ரைன் - ரஷ்யா போர் குறித்தும் வெளிப்படையாக தமது கருத்தை பதிவு செய்துள்ளார். காஸா போர் நிறுத்தம் தாம் ஜனாதிபதியாக…

குரங்கம்மை நோய் குறித்து சுகாதார அமைச்சின் முக்கிய அறிவிப்பு

இலங்கையில் குரங்கம்மை (Monkeypox) நோய்த்தொற்று பரவலை கண்டறிய விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் பாலித மஹிபால (Palitha Mahipala) தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ளடங்கக்கூடிய…

பிரான்சின் அடுத்த பிரதமர் யார்? முடிவு செய்வதற்காக கட்சித் தலைவர்களை சந்திக்கும் மேக்ரான்

பிரான்சின் அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்காக, பிரான்ஸ் ஜனாதிபதி, அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்கிறார். பிரான்சின் அடுத்த பிரதமர் யார்? பிரான்ஸ் நாட்டின் அடுத்த பிரதமரை முடிவு செய்வதற்காக, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் இடதுசாரி,…

எமது கட்சியில் சஜித்துக்கே அதிக பட்ச ஆதரவு : ரிசாட் பதியுதீன் சுட்டிக்காட்டு

எமது கட்சியின் நிறைவேற்றுக் குழு ஆதரவாளர்களை மாவட்ட ரீதியாக சந்தித்த போது அதிக பட்ச ஆதரவு சஜித்துக்கே இருந்தது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் (ACMC) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன் (Rishad Bathiudeen) தெரிவித்துள்ளார்.…

வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜுஸ் குடிங்க: கண்கூடாக தெரியும் மாற்றம்

வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நெல்லிக்காய் உலகம் முழுவதும் கிடைக்கும் ஒரு கனியாக நெல்லிக்காய் இருக்கின்றது. அதிகளவு வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக் கொண்ட…

ஜேர்மனியிலுள்ள நேட்டோ விமான தளத்துக்கு அச்சுறுத்தல்: ஊழியர்கள் வெளியேற்றம்

ஜேர்மனியில் அமைக்கப்பட்டுள்ள நேட்டோ விமான தளம் ஒன்றிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக வெளியான தகவலால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேட்டோ விமான தளத்துக்கு அச்சுறுத்தல் ஜேர்மனியிலுள்ள Geilenkirchen நகரில் அமைக்கப்பட்டுள்ள நேட்டோ…

இலங்கைக்கு வருகை தரவுள்ள சீன கடற்படைக் கப்பல்

இலங்கை, வியட்நாம், இந்தோனேசியா ஆகிய நாடுகளுடன் கடற்படை ஒத்துழைப்பைக் கட்டியெழுப்பும் நோக்கில் சீன கடற்படைக்கு சொந்தமான போலன் என்ற கப்பல் சீனாவின் வடகிழக்கில் உள்ள டேலியன் மாகாணத்தில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்…

மாதச் செலவுக்கு ரூ.6 லட்சமா? நீங்களே சம்பாதியுங்கள் – பெண்ணிடம் கொந்தளித்த…

மாதச் செலவிற்கு கணவரிடம் பணம் கேட்ட பெண்ணுக்கு நீதிமன்றம் முக்கிய தீர்ப்பளித்துள்ளது. பெண் கோரிக்கை கர்நாடகாவை சேர்ந்த பெண் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். அதில், மாதச் செலவிற்கு தனது கணவரிடம் இருந்து சுமார்…

பொலிஸார் தலையீடு காரணமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரசாரம் இடைநடுவில்…

video link- https://wetransfer.com/downloads/e10d10661f116a257f837d2b2625744b20240824095748/a41e1d?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 பொலிஸார் தலையீடு காரணமாக தமிழ் தேசிய மக்கள்…

வவுனியா வைத்திசாலையில் சிசுவின் இறப்பு நடந்தது என்ன? உண்மையின் ஒரு தேடல்!

கடந்த சில நாட்களாக வடக்கில் பெரும் சர்ச்சைகளுக்குள் சிக்கியுள்ளது வைத்திய சேவைகளும் வைத்தியசாலைகளும், யாழ் போதனாவைத்தியசாலையில் சிறுமியின் கை துண்டிப்பு , சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் அர்ச்சுனா அவர்களின் குற்றச்சாட்டுக்கள்,…

தமிழர்கள் சிலின்டர் சின்னத்துக்கே வாக்களிக்க வேண்டும் -இன்பராசா

புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சியின் ஊடக சந்திப்பு இன்று வவுனியாவில் இடம்பெற்றது இதன்போது கருத்து தெரிவித்த அக்கட்சியின் தலைவர் இன்பராசா அவர்கள் தெரிவித்ததாவது தாங்கள் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து தற்போதைய ஜனாதிபதியும்…

ஜனாதிபதித் தேர்தலில் மரப்பெட்டிகளுக்குப் பதிலாக அட்டைப் பெட்டிகள் : வெளியான தகவல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மரப்பெட்டிகளுக்குப் பதிலாக அட்டைப் பெட்டிகளால் செய்யப்பட்ட வாக்குப்பெட்டிகள் மட்டுமே பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை தேர்தல் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அத்தோடு,…

அனுர வெற்றிபெற்றால் உருவாகவுள்ள ஆட்சி கட்டமைப்பு தொடர்பில் வெளியான தகவல்

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayakke) ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், சர்வாதிகாரியாக நாட்டை ஆளமாட்டார் என ஜனதா விமுக்தி பெரமுணையின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா (Tilvin Silva) தெரிவித்துள்ளார்.…

இலங்கைக்கு வருகை தரவுள்ள சீன கடற்படைக் கப்பல்

இலங்கை, வியட்நாம், இந்தோனேசியா ஆகிய நாடுகளுடன் கடற்படை ஒத்துழைப்பைக் கட்டியெழுப்பும் நோக்கில் சீன கடற்படைக்கு சொந்தமான போலன் என்ற கப்பல் சீனாவின் வடகிழக்கில் உள்ள டேலியன் மாகாணத்தில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்…

தொடருந்தில் மோதி நபரொருவர் உயிரிழப்பு

பெலியத்தை நோக்கி பயணித்த விரைவு தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பேருவளை தொடருந்து பேச்சாளர் தெரிவித்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் பேருவளை சிறிநிவாச பகுதியில் வசிக்கும் 51 வயதுடைய ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

ஏழு நாடுகளில்… உலகில் முதல் முறையாக நுரையீரல் புற்றுநோய் தடுப்பூசி சோதனை

உலகில் முதல் mRNA நுரையீரல் புற்றுநோய் தடுப்பூசி சோதனையை மருத்துவர்கள் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 1.8 மில்லியன் நோயாளிகள் இதனால் ஆயிரக்கணக்கான உயிர்களை இனி காப்பாற்ற முடியும் என நிபுணர்கள் தரப்பு நம்பிக்கை…

வங்கதேசத்தில் திடீர் வெள்ளம்., லட்சக்கணக்கானோர் பாதிப்பு., இந்தியா தான் காரணமா?

வங்கதேசம் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் வெள்ளத்தால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வங்கதேசத்தில் 12 மாவட்டங்களில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 36 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான வீடுகள்…

பட்டமளிப்பு விழாவில் ‘இந்திய’ பாரம்பரிய உடை: மருத்துவக் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தல்

பட்டமளிப்பு விழாக்களுக்கு ஆங்கிலேயா் காலத்தில் உருவாக்கப்பட்ட கருப்பு அங்கிகளை அணிவதற்குப் பதில் இந்தியப் பாரம்பரிய உடைகளை வடிவமைக்க அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அந்தந்த…

அமெரிக்காவில் நடந்த ஸ்டிங் ஆபரேஷன்! சிக்கிய 7 இந்தியர்கள்

அமெரிக்காவில் தகாத தொழிலில் ஈடுபட்டது தொடர்பாக நடந்த ஸ்டிங் ஆபரேசனில் 7 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் ஸ்டிங் ஆபரேஷன் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் டென்டன் கவுண்டி பகுதியில் நடைபெற்ற ஸ்டிங் ஆபரேசனில் 7 இந்தியர்கள்…

ஊடகவியலாளர்களுக்கு விழிப்புணர்வு

ஜனாதிபதித் தேர்தலில் ஊடகவியலாளர்களின் கடமை மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பயிற்சி வேலைத்திட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. ஊடகவியலாளர்களின் வகிபங்கை அர்த்தமுள்ள வகையில் அதிகரிக்கச் செய்ய வியூ(VIEW) அமைப்பால் விசேட பயிற்சி வேலைத்…

ஜனவரி முதல் ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு! உறுதி செய்த ரணில் தரப்பு

தற்போது அரச ஊழியர்களுக்கு 25ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான அமைச்சரவையும் அனுமதி வழங்கி இருக்கிறது. அடுத்த வருட வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டு. ஜனவரி முதல்…

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த பணமின்றி தவிக்கும் தேர்தல் ஆணைக்குழு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு பணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க(Ratnayake) தெரிவித்தார். இந்த வாரம் தேர்தல் ஆணைக் குழுவின் கூட்டத்திற்குப் பிறகு, உச்ச நீதிமன்றம் வழங்கிய…

உக்ரைன் அதிபருடன் விசேட சந்திப்பில் ஈடுபட்ட நரேந்திர மோடி

உக்ரைன் (Ukraine) அதிபர் ஜெலன்ஸ்கியிற்கும் (Volodymyr Zelenskyy) பிரதமர் நரேந்திர மோடியிற்கும் (Narendra Modi ) இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது நேற்று (23) உக்ரைன் தலைநகர் கீவ் (Kyiv) பகுதியில் உள்ள ஜனாதிபதி…

யாழில். மின் மோட்டார் திருத்த முற்பட்டவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மின் மோட்டார் ஒன்றினை திருத்த முயன்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சுன்னாகம் பகுதியில் உள்ள…

நேபாளம்: ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து 18 இந்தியா்கள் உயிரிழப்பு; 16 போ் காயம்

நேபாளத்தில் இந்திய சுற்றுலாப் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த 18 யாத்ரீகா்கள் உயிரிழந்தனா். 16 போ் காயங்களுடன் மீட்கப்பட்டனா். மேலும் 9 பேரை காணவில்லை. மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த 104 போ்,…

பருத்தித்துறை கடற்பரப்பில் 11 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட 11 இந்திய கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். யாழ். பருத்தித்துறை கடற்பரப்புக்குள் ஒரு படகில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்களே…

இலங்கையில் மோசடியாக பணம் வசூலிக்கும் மற்றுமொரு கும்பல்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் போன்று வேடமணிந்து மோசடி கும்பல் ஒன்று பணம் வசூல் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு, பாணந்துறை, நீர்கொழும்பு, வென்னப்புவ, மினுவாங்கொடை போன்ற பிரதேசங்களில் உள்ள வர்த்தக நிலையங்களுக்குச் சென்று…

இலங்கையில் முதன்முறை… ரயில்வே பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

நாட்டில் முதன் முறையாக ரயில்வே பயணிகளுக்கு இணையவழியில் பயணச்சீட்டு வழங்கும் புதிய இணையத்தள அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, www.pravesha.lk என்ற இணையத்தளத்தையே அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த…

பிரித்தானியாவில் இடம்பெற்ற தீவிபத்து : பரிதாபமாக உயிரிழந்த குடும்பம்

பிரித்தானியாவின் (United Kingdom) பிராட்போர்ட் (Bradford) நகரில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒரு பெண்ணும் அவரது மூன்று பிள்ளைகளும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விபத்தில் 29 வயதான…

கேரளாவை தொடர்ந்து திரிபுரா.. மீண்டும் உலுக்கிய நிலச்சரிவு – 22 பேர் உயிரிழப்பு!

திரிபுராவில் பெய்து வரும் தொடர் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். திரிபுரா மும்பை, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் திரிபுரா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடந்த வியாழக்கிழமை திரிபுராவில்…

யாழிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற சொகுசு பேருந்தில் ஏற முற்பட்டவருக்கு நேர்ந்த கதி

கிளிநொச்சி(Kilinochchi) பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-09 வீதி இயக்கச்சி பகுதியில் நேற்று (23.08.2024) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் (Jaffna) இருந்து கொழும்பு (Colombo) நோக்கி பயணித்த சொகுசு…

அரச ஊழியர்களுக்கு சஜித் வெளியிட்டுள்ள நற்செய்தி

அரச ஊழியர்களுக்கு 2025 ஜனவரி முதல் சம்பளத்தை 24% ஆக அதிகரித்து அரச ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்ற 17800 வாழ்க்கைச் செலவு கொடுப்பனவை 25000 வரை அதிகரிப்போம் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.…

இலங்கையில் ஐந்தே மாதங்களில் 3,400 க்கும் மேற்பட்டோர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்ய கடந்த 5 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 3,400 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 20 விசேட காவல்துறை குழுக்கள்…