;
Athirady Tamil News
Monthly Archives

August 2024

10 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களுக்கு விலை குறைப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் 10 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில், டின் மீன் ஒன்று 75 ரூபாவினால் குறைக்கப்பட்டு 500 ஆக விற்பனை…

யாழில் நேர்ந்த துயரம் ; பரிதாபமாக உயிரிழந்த ஒரு வயது குழந்தை

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் காய்ச்சல் காரணமாக ஒரு வயதுக் குழந்தை ஒன்று பரிதாபமாக உயரிழந்துள்ளது. தம்பாட்டி, ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த பிரேமநாத் நிகாரிகா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தைக்கு கடந்த…

தேர்தல் காலத்தில் மக்களுக்கு மானியம் வழங்கும் அரசு….! எழுந்துள்ள குற்றச்சாட்டு

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு அரசாங்கம் மானியங்களை வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறித்த தகவலை பெஃப்ரல் அமைப்பின் (paffrel) நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி (Rohana…

சமூக சேவைகளை மக்கள் வரவேற்பது வேறு. ஆனால் அதனை எதிர்பார்த்து எனது சேவைகளை நான் செய்வதில்லை…

சமூக சேவைகளை மக்கள் வரவேற்பது வேறு. ஆனால் அதனை எதிர்பார்த்து எனது சேவைகளை நான் செய்வதில்லை என தெரிவித்த சந்நிதியான் ஆச்சிரம மோகனதாஸ் சுவாமிகள், இன மத பேதமின்றி தான் செயற்படுவதாக தெரிவித்தார். சந்நிதியான் ஆச்சிரம சுவாமிகளின் பவள…

பிரித்தானியாவில் கலவரங்களுக்கு காரணம்… பொலிசாரிடம் சிக்கிய ஆசிய நாட்டவர்

பிரித்தானியா முழுக்க கலவரம் வெடிக்க காரணமான தவறான தகவல்களை பரப்பியதற்காக ஆசிய நாட்டவர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். லாகூர் நகரின் கிழக்கே குறித்த நபர் ஒரு ஃப்ரீலான்ஸ் வெப் டெவலப்பர் எனவும் பாகிஸ்தான் நாட்டவர் என்பதும்…

தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியால் நடிகர் விஜய்க்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியை தலைவர் நடிகர் விஜய் சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்றைய தினம் அறிமுகம் செய்து வைத்துள்ளார். சிவப்பு, மஞ்சள் ஆகிய இரண்டு நிறங்களுடன் இரண்டு போர் யானைகள் மற்றும் நடுவில் வாகை மலருடன்…

பேருந்து பற்றாக்குறை தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையின் அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களினால், வழமையான போக்குவரத்திற்கு இதுவரை எவ்வித இடையூறும் ஏற்படவில்லை என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான…

நாட்டிலுள்ள பாடசாலைகள் குறித்து அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதி

100 பாடசாலைகளில் AI தொடர்பான கல்வி முறைமை வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 'செயற்கை நுண்ணறிவுடனான மாணவ சமூகம்' என்பதை முன்னோடி கருத்திட்டமாக செயற்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. விரிவாக்கம்…

எங்களை அனுப்பியது மகிந்த தான்! நாடாளுமன்ற உறுப்பினர் வெளிப்படை

எங்களை அனுப்பி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்க கூறியவர் மகிந்த ராஜபச்சவே என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) தெரிவித்துள்ளார் அத்துடன், மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) மனசாட்சிக்கு இணங்க…

பொலிகண்டியில் இருந்து பொத்துவில் வரை தேர்தல் பிரச்சாரம்!

ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ்ப் பொதுவேட்பாளரின் “நமக்காக நாம்” தேர்தல் பிரச்சாரப் பயணம் இன்று (22.08.2024) காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் சக்கோட்டை கொடிமுனையில் இருந்து ஆரம்பிக்கிறது. இந்த பயணம் பொலிகண்டி கிழக்கு, பொலிகண்டி மேற்கு,…

பாரிய விபத்தில் சிக்கிய யாத்ரீகர்கள் சென்ற பேருந்து: 28 பேர் பலியான பரிதாபம்

பாகிஸ்தானில் இருந்து யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, ஈரானில் விபத்திற்குள்ளானதில் 28 பேர் பலியாகினர். ஈராக் நோக்கி 51 ஷியா யாத்ரீகர்களை ஏற்றிக்கொண்டு, பேருந்து ஒன்று பாகிஸ்தானில் இருந்து கிளம்பியது. மத்திய ஈரானிய மாகாணமான…

மருத்துவமனையின் மூத்த அதிகாரிகள் மூவா் பணியிட மாற்றம்

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட ஆா்.ஜி.கா் மருத்துவமனையின் மூன்ற மூத்த அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாநில அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டது. மேலும், இந்த சம்பவத்தைத் தொடா்ந்து பணியிட…

அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிப்பு: கிடைத்தது அங்கீகாரம்

2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விடயத்தை அரச சேவையில் உள்ள சம்பள முரண்பாடுகள் தொடர்பான நிபுணர் குழுவின் தலைவர் உதய…

டிஜிட்டல் சந்தைப்படுத்தல் மேம்பாடு தொடர்பான பயிற்சிப் பட்டறை

சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கான டிஜிட்டல் சந்தைப்படுத்தல் மேம்பாடு தொடர்பான பயிற்சிப் பட்டறையானது யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க. ஸ்ரீமோகனன் அவர்கள் தலைமையில் நேற்றைய  தினம் (22.08.2024) யாழ் திண்ணை ஹொட்டலில் நடைபெற்றது.…

இலங்கை ஜனாதிபதி வேட்பாளர் திடீரென காலமானார்!

இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட ஐதுருஸ் இலியாஸ் (79) இன்றிரவு (22-08-2024) காலமானார். இந்தத் தகவலை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். சுகவீனமுற்றிருந்த அவர் இரண்டு நாட்களாக புத்தளம்…

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளருக்கு சிறீதரன் எம்பி ஆதரவு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உறுதியளித்தார். பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் தமிழ்…

கனடா முழுவதிலும் 100க்கும் மேற்பட்ட இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! கோபத்தை…

கனடாவில் உள்ள 100க்கும் மேற்பட்ட யூத நிறுவனங்களுக்கு அச்சுறுத்தல் மின்னஞ்சல்கள் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிரட்டல் மின்னஞ்சல்கள் யூத நிறுவனங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் மின்னஞ்சல்கள் வந்துள்ளது கனடாவில் பரபரப்பை…

உலகின் மிக விலை உயர்ந்த ஓவியம் இருக்குமிடம்!

உலகில் மிகவும் விலை உயர்ந்ததாக கருதப்படும் ஓவியம் ஒன்று சுவிட்சர்லாந்தில் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பிரபல ஓவியர் லியனாடோ டாவின்சியின் சல்வெட்டர் முன்டி என்ற இந்த ஓவியம் பற்றி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் எவ்வித…

கனடாவில் கொடுப்பனவு ஒன்றை பெறவுள்ள தரப்பினர்: வெளியான அறிவிப்பு

கனடாவில் (Canada) சிறுவர் நலக் கொடுப்பனவு வழங்கப்படுவதாக கனேடிய சிறுவர் நலன்புரித் திட்டம் அறிவித்துள்ளது. பண வீக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது ஒரு குடும்பத்திற்கு வழங்கப்படும் கொடுப்பனவுத் தொகை கடந்த…

10,500 கொலைகளுக்கு உடந்தை: 99 வயது பெண்ணின் மேல்முறையீட்டை நிராகரித்த ஜேர்மன் நீதிமன்றம்

10,500 கொலைகளுக்கு உடந்தையாக இருந்த 99 வயது பெண்ணொருவரின் மேல்முறையீட்டை நிராகரித்தது ஜேர்மன் நீதிமன்றம் ஒன்று. 99 வயது பெண்ணின் மேல் முறையீடு நிராகரிப்பு நாஸி ஜேர்மனியில், Stutthof சித்திரவதை முகாமில் பணியாற்றியவரான Irmgard Furchner…

யாத்ரீகர்களை ஏற்றி சென்ற பேருந்து கோரவிபத்து – 28 பேர் பலி!

பேருந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். பேருந்து விபத்து பாகிஸ்தானில் இருந்து பேருந்து ஒன்று ஈராக் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதில் ஷியா யாத்ரீகர்கள் 51 பேர் பயணித்துள்ளனர். 7ம் நூற்றாண்டின் ஒரு ஷியா துறவி இறந்ததைத்…

கமலா ஹரிஸ்தான் அமெரிக்க ஜனாதிபதி… தன் வாயால் ஒத்துக்கொண்ட ட்ரம்ப்?

வாய் தவறி கமலா ஹரிஸை அமெரிக்க ஜனாதிபதி என்று கூறிவிட்டார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப். அதை இறுகப் பிடித்துக்கொண்ட இணையவாசிகள், ட்ரம்பை வைத்து செய்துகொண்டிருக்கிறார்கள்! அமெரிக்க ஜனாதிபதி கமலா ஹரிஸ் தேர்தல் பிரச்சாரம் ஒன்றில்…

பேசிக்கொள்ளாத அண்ணனும் தம்பியும்… தவிக்கும் இளவரசி கேட்

தன் கணவரான இளவரசர் வில்லியமும் அவரது தம்பி ஹரியும் பேசிக்கொள்ளாததால், அவர்களுக்கு நடுவில் சிக்கி, உணர்வு ரீதியாக இளவரசி கேட் அவதியுற்று வருவதாக கூறப்படுகிறது. ஹரியை மறக்கமுடியாமல் தவிக்கும் அண்ணி கேட் இளவரசர் ஹரி தன் மனைவி மேகனுடன்…

இரத்துச்செய்யப்படும் சாரதி அனுமதிப்பத்திரங்கள்: வெளியான உண்மை தகவல்

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் சாரதிகள் பெற்ற சாரதி அனுமதிப்பத்திரங்களை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் இரத்துச் செய்ய மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தயாராகி வருவதாக வெளியான செய்தி தொடர்பிலான உண்மைகளை திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது.…

எரிபொருள் விலை குறைவடையும்! அநுர வழங்கும் உறுதி

எங்களுடைய ஆட்சியில் எரிபொருள் மற்றும் மின்சார கட்டணங்கள் குறைக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், அந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும், வறியவர்களுக்கு மாதாந்தம் 10 ஆயிரம்…

யாழில் பரபரப்பு; பொலிஸ் நிலையம் முன்பாக வாள்வெட்டு!

யாழ்-நெல்லியடி பொலிஸ் நிலையத்தின் முன்பாக உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் இளைஞரொருவர் காயமடைந்துள்ளார். நெல்லியடி கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான…

மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் கெஹலிய ரம்புக்வெல்ல

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல(keheliya rambukwella) உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்கள் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் ஊசி மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கு…

நடுவானில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

கேரளம் வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட போதிலும், பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. மும்பையிலிருந்து திருவனந்தபுரத்திற்கு 135 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா விமானம் 657, திருவனந்தபுரத்தை…

இஸ்ரேல் ஹமாஸ் போர்: சரமாரியாக ராக்கெட் தாக்குதல் நிகழ்த்திய ஹிஸ்புல்லா

இஸ்ரேல் வசமிருக்கும் பகுதி ஒன்றின்மீது லெபனானை மையமாகக் கொண்ட ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சரமாரியாக ராக்கெட் தாக்குதல் நிகழ்த்திய ஹிஸ்புல்லா இஸ்ரேல் கட்டுப்பாட்டிலிருக்கும் கோலன் குன்றுகள் மீது…

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு அனுமதி!

2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனை அரச சேவையில் உள்ள சம்பள முரண்பாடுகள் தொடர்பான நிபுணர் குழுவின் தலைவர் உதய செனவிரத்ன தெரிவித்தார். இதன்படி,…

உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் குரங்கம்மை: பிரான்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு

ரங்கம்மை (mpox) என்னும் வைரஸ் நோய்த்தொற்று உலகையே அச்சுறுத்திவரும் நிலையில், அத்தொற்றால் அவதியுற்றுவரும் நாடுகளுக்கு தடுப்பூசிகளை தானமாக அளிக்க பிரான்ஸ் முன்வந்துள்ளது. பிரான்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு பிரான்சில் குரங்கம்மைக்கான…

மன்னார் வைத்தியசாலையில் இளம் தாயின் மரணம்! வைத்தியர் பணியிடை நீக்கம்

மன்னார் (Mannar) மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் குடும்ப பெண் ஒருவரின் மரணத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் வைத்தியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவ் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அண்மையில் குழந்தையைப்…

பிரித்தானியாவில் 8வயது சிறுமிக்கு கத்திக்குத்து: ஆண், பெண் என இருவர் அதிரடி கைது

பிரித்தானியாவின் டோர்செட் பகுதியில் இளம் சிறுமி கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமிக்கு நேர்ந்த கொடுமை செவ்வாய்க்கிழமை மாலை 5.45 மணியளவில் டோர்செட்டின்(Dorset) கிறிஸ்ட்சர்ச் (Christchurch) அமைந்துள்ள…

பணியாளர்களுக்குத் தட்டுப்பாடு: ஆனாலும் புலம்பெயர்தலை கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ள கனேடிய…

கனேடிய மாகாணமொன்றில்பணியாளர்களுக்குத் தட்டுப்பாடு நிலவும் நிலையிலும், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளார், அம்மாகாண பிரீமியர். பணியாளர்களுக்குத் தட்டுப்பாடு கனடாவில் சிறு தொழில்கள், ஏற்கனவே பணியாளர் தட்டுப்பாடு, நிதி உதவி…