;
Athirady Tamil News
Monthly Archives

August 2024

இலங்கை மத்திய வங்கி ஆளுநரின் சிறப்பான செயற்பாட்டிற்கு கிடைத்த கௌரவம்

இலங்கை மத்திய வங்கியின்(sri lanka central bank) ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க(Nandalal Weerasinghe), உலகின் மிக உயர்ந்த மத்திய வங்கி ஆளுனர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். குளோபல் ஃபைனான்ஸ் சஞ்சிகை அண்மையில் இந்த ஆண்டு மத்திய…

நிறைவேற்று அதிகாரங்கள் நீக்கப்படக் கூடாது : சரத் பொன்சேகாவின் திட்டம்

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் நீக்கப்படாமல் அந்த பதவிக்கு பொருத்தமான ஒருவரை நியமிக்க வேண்டும் என்று ஜனாதிபதி வேட்பாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா(Sarath Fonseka) தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரத்தை அகற்றாமல்…

யாழ்ப்பாண மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக்கூட்டம் – 2024

யாழ்ப்பாண மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் 2வது காலாண்டுக்குரிய குழுக்கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (22.08.2024) மு. ப 9.00 மணிக்கு யாழ்.மாவட்டச் செயலக மாநாட்டு…

இந்திய றோட்றி (Rotary) கழக அங்கத்துவர்களின் பங்குபற்றலுடன் யாழ்ப்பாணத்தில் இன்று (22)…

இந்திய றோட்றி (Rotary) கழக அங்கத்துவர்களின் பங்குபற்றலுடன் யாழ்ப்பாணத்தில் இன்று (22) மரக்கன்றுகள் நடப்பட்டது. இன்று (22) பிற்பகல் தெல்லிப்பளை பலாலி வீதியில் உள்ள மயிலிட்டி தெற்கு கட்டுவன் பகுதியில் வீதி ஓரத்தில் நிழல் மரக்கன்றுகள்…

தென்னாபிரிக்கத் தூதுவரை சந்தித்தார் சிறீதரன் எம்பி…!

இலங்கைக்கான தென்னாபிரிக்கத் தூதுவர் சாண்டில் எட்வின் ஷால்க், துணைத் தூதுவர் றெனி எவர்சன் வர்ணி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்றையதினம் (21) கொழும்பிலுள்ள தென்னாபிரிக்கத் தூதரகத்தில்…

யாழில் கோரம்: நள்ளிரவில் எரிபொருள் நிரப்பு ஊழியர் மீது வாள்வெட்டு

யாழ்ப்பாணம் - நெல்லியடி நகரில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கத்தியால் வெட்டி காயப்படுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். நேற்று (21)…

கட்சிக் கொடியை அறிமுகம் செய்து, கொடியேற்றினார் விஜய்!

பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைமை நிலையச் செயலகத்தில் கட்சிக் கொடியை அறிமுகம் செய்து வைத்து, பின்னர் கொடிக்கம்பத்தில் கொடியை ஏற்றி வைத்தார் விஜய். சென்னை அருகே பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைமை நிலையச்…

மருத்துவர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்: உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், போராடி வரும் மருத்துவர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. மருத்துவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு…

பிரிந்து சென்றவர்களுக்கு மகிந்த விடுத்துள்ள எச்சரிக்கை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்துள்ள கட்சிகள் எதிர்காலத்தில் மீண்டும் கட்சிக்கு வர வேண்டிய நிலை ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa ) தெரிவித்துள்ளார். அநுராதபுரம் (Anuradhapura) சல்காடு மைதானத்தில்…

யாழில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது வாள்வெட்டு தாக்குதல்

யாழ், வடமராட்சி, நெல்லியடி நகரில் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று (21.08.2024) இரவு 11.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.…

போலந்தில் 25,000 மருத்துவர்கள், செவிலியர்கள் தேவை: விசாவுக்கு விண்ணப்பிக்க இந்தியர்களுக்கு…

போலந்தில் 25,000 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தேவைப்படும் நிலையில், அந்நாட்டு விசாவுக்கு விண்ணப்பிக்க இந்தியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 45 ஆண்டுகளில் யூரோப்பிய நாடான போலந்திற்கு செல்லும் முதல் இந்தியப் பிரதமராக…

சுவிட்சர்லாந்தில் வீட்டின் முன் கிடந்த குப்பைக் கவரை எடுத்த நபர்; அடுத்து நிகழ்ந்த…

சுவிஸ் நகரமொன்றில், தன் வீட்டின் முன் யாரோ குப்பைக் கவர் ஒன்றை போட்டிருப்பதைக் கண்ட அந்த வீட்டின் உரிமையாளர், அதை அங்கிருந்து அகற்ற முயன்றபோது, அது திடீரென வெடித்துச் சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குப்பை கவரை எடுத்த…

ஆந்திர மருந்து உற்பத்தி நிறுவனத்தில் தீ: 13 போ் உயிரிழப்பு; 33 போ் காயம்

ஆந்திர மாநிலம், அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள மருந்து உற்பத்தி நிறுவனத்தில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 13 போ் உயிரிழந்தனா்; 33 போ் காயமடைந்தனா். இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் விஜய கிருஷ்ணன் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில்,…

14,000 புலம்பெயர்ந்தோர் நாடுகடத்தப்படுவார்கள்: திகில் கிளப்பும் பிரித்தானிய உள்துறைச்…

அடுத்த ஆறு மாதங்களில் 14,000 சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் நாடுகடத்தப்படுவார்கள் என்று கூறி திகில் கிளப்பியுள்ளார் பிரித்தானியாவின் உள்துறைச் செயலர். யார் வந்தாலும் இதே வேலைதான்... பிரித்தானியாவில் எத்தனை ஆட்சி மாறினாலும், யார் உள்துறைச்…

தலதாவின் தாக்குதலால் சஜித் கட்சிக்குள் புயல்!

சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள கட்சியையும், கட்சித் தலைவரையும் விமர்சித்து தனது உறுப்புரிமையையும், நாடாளுமன்ற ஆசனத்தையும் கைவிட்டதையடுத்து, கட்சிக்குள் கடும் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன.…

வரவு-செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம்

அரசாங்க ஊழியர்களுக்கு 25,000 ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு வழங்கும் திட்டம் இந்த ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அதனைப் பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…

பொகந்தலாவையில் வியாபார நிலைய நிர்வாகத்தினரால் ஊழியர் மீது தாக்குதல்

நுவரெலியா - பொகவந்தலாவை பகுதியில் வியாபார நிலையம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் நிர்வாகத்தினரால் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது. பொகவந்தலாவை, கியூ…

பல்பொருள் அங்காடியில் மோசடி செய்த பெண் மருத்துவர்

பல்பொருள் அங்காடி ஒன்றில் 5000 ரூபாய் பெறுமதிக்கொண்ட, உலர் உணவுப் பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் பெண் மருத்துவர் ஒருவர் களனி-கிரிபத்கொட பொலிஸார் கைது செய்துள்ளனர். முன்னதாக, குறித்த பல்பொருள் அங்காடியில் இருந்து திருடப்பட்ட…

வெளியேறிய 1,22,000 ரஷ்ய மக்கள்: நிலைமை மிகவும் கடினமாகிவிட்டது! ஜெலென்ஸ்கி எச்சரிக்கை

கிட்டத்தட்ட 1,22,000 மக்கள் ரஷ்ய எல்லை நகரங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு இருப்பதாக ரஷ்ய அரசு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது. வெளியேறும் ரஷ்ய மக்கள் உக்ரைனிய படைகள் தற்போது சர்வதேச எல்லையை தாண்டி ரஷ்ய நகரான குர்ஸ்க் பகுதியில் தாக்குதல்…

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: ஐஜி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு -முதல்வா்…

பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையை விரைவுபடுத்த ஐ.ஜி. தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். மேலும், சமூக நலத் துறைச் செயலா் தலைமையில் தனிக் குழு ஏற்படுத்தவும்…

மகாராஷ்டிரம்: சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான பேராட்டத்தில் வன்முறை: 72 போ்…

மகாராஷ்டிர மழலையா் பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டதற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை தொடா்பாக 72 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். கடந்த வாரம் மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டம் பத்லாபூா்…

தலதாவுக்கு அடுத்தபடியாக காவிந்த ஜயவர்தன! சூடுபிடிக்கும் அரசியல் களம்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தலதா அத்துகோரள இன்றையதினம் (21-08-2024) விலகிய நிலையில் தற்போது காவிந்த ஜயவர்தன விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், கயந்த கருணாதிலக்க, கபீர் ஹாசிம், அலவத்துவல,…

இலங்கையில் முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்: எழுந்துள்ள முறைப்பாடு

முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு (Hire) எடுக்கும் பயணிகள், குறிப்பாக நிகழ்நிலை செயலிகள் மூலம் தங்கள் சேவைகளைப் பயன்படுத்துபவர்கள் பணம் செலுத்தாமல் விடுவது அதிகரித்து வருவதாக சாரதிகள் முறைப்பாடு அளித்துள்ளனர். குறிப்பாக, வாடிக்கையாளர்கள்…

35 நாட்டு பிரஜைகளுக்கு இலவச விசா வழங்கிய இலங்கை! எந்தெந்த நாடு?

இலங்கைக்கு வருவதற்காக 35 நாடுகளை சேர்ந்த பிரஜைகளுக்கு இலவச விசாவுடன் அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, அவுஸ்திரேலியா, சவுதி அரேபியா, சீனா, இந்தியா, ரஷ்யா, தென்…

வடக்கில் உள்ளவர்களை ஏமாற்ற வேண்டிய தேவை எனக்குக் கிடையாது : நாமல் திட்டவட்டம்

தேர்தல் காலத்தில் வடக்கில் உள்ளவர்களை ஏமாற்ற வேண்டிய தேவை எனக்குக் கிடையாது. முடிந்ததை முடியும் என்பேன், முடியாததை முடியாது என்பேன். தமிழர்களின் கலாசாரத்தைப் பாதுகாப்பேன். மொழி உரிமையையும் வழங்குவேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி…

காசா பள்ளிகளில் தஞ்சம் புகுந்த பாலஸ்தீனியர்கள்: குண்டு வீசி தாக்கிய இஸ்ரேல்: அதிகரிக்கும்…

காசா பள்ளி மீது இஸ்ரேலிய ராணுவம் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 12 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காசா பள்ளி மீது தாக்குதல் செவ்வாய்க்கிழமை காசாவில் தற்காலிக குடியிருப்பாக மாற்றப்பட்ட பள்ளி மீது இஸ்ரேலிய ராணுவம்…

பெண் மருத்துவா் படுகொலை: கொல்கத்தா மருத்துவமனைக்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு

கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட மருத்துவமனைக்கு மத்திய தொழிலக பாதுகாப்புப் படையை (சிஐஎஸ்எஃப்) சோ்ந்த சுமாா் 150 வீரா்கள் பாதுகாப்பு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு வங்க…

இதற்காகவே ஆட்சியை கோருகிறோம்: பகிரங்கமாக வெளிப்படுத்திய அனுரகுமார

நாட்டில் நீண்ட காலமாக நிலவும் அரசியல் கலாசாரத்தை மாற்றுவதற்காகவே ஆட்சியை கோருவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். பண்டுவஸ்நுவர பகுதியில் இடம்பெற்ற மக்கள்…

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கிராம அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வு

எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள சனாதிபதி தேர்தல்கள் தொடர்பாக கிராம அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ் மாவட்ட…

தமிழர் பகுதியில் இரவு பயங்கர விபத்து… ஒருவர் வைத்தியசாலையில்!

வவுனியாவில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் இன்றிரவு (21-08-2024) விளக்கு வைத்த குளம் ஏ-9 வீதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்படும் சலுகைகள்!

கடற்றொழிலாளர்கள் மற்றும் தேயிலை உற்பத்தியாளர்களுக்கான மானியத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, கடற்றொழிலாளர்களுக்கு டீசல் மற்றும் மண்ணெண்ணெய் லீட்டருக்கு 25 ரூபாவிற்கு மானியம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம்…

ரஷ்யாவிற்கு பேரிடி : தலைநகர் மொஸ்கோவில் பாரிய தாக்குதல்

ரஷ்ய(russia) தலைகர் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் உக்ரைன்(ukraine) ஆளில்லா விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமையன்று, வான் பாதுகாப்புப் படைகள்…

உலகின் மிக வயதான பெண் காலமானார்: அவரின் வயது என்ன?

ஸ்பெயினைச் சேர்ந்த உலகின் மிக வயதான பெண்ணான மரியா பிரான்யாஸ் தனது 117 வயதில் காலமானார். மரியா பிரான்யாஸ் அமெரிக்காவில் பிறந்த மரியா பிரான்யாஸ் மோரா (Maria Branyas Morera) என்ற பெண், பிரெஞ்சு கன்னியாஸ்திரி லூசில் ராண்டனின் மறைவுக்குப்…

தொழிலாளிக்கு ஜெட் வசதி! சிக்கலில் ஸ்டார்பக்ஸ்!

ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவியேற்கவுள்ள பிரையன் நிக்கோல், தான் பயணம் செய்வதற்காக ஜெட் கேட்டுள்ளார். சிபோடிலின் தலைமை நிர்வாக அதிகாரியான பிரையன் நிக்கோல், காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கும் தலைமை நிர்வாக…